Saturday, April 27, 2024

admin

தமிழகத்தில் மீண்டும் தலைதூக்கும் ‘கள்ளிப்பால் பெண்சிசு கொலைகள்’ – மதுரை உசிலம்பட்டியில் கொடூரம்..!

தமிழகத்தில் கள்ளிப்பால் கொடுத்து பெண்குழந்தைகள் கொல்லப்படும் சம்பவம் நீண்ட நாட்களாக நடைபெறாமல் இருந்தது.  இந்நிலையில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் பிறந்து 1 மாதமே ஆன பெண் குழந்தையை அவர்களது பெற்றோரே கள்ளிப்பால் கொடுத்து கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. குழந்தை கொன்று புதைப்பு..! மதுரை மாவட்டம் உசிலம்பட்டியைச் சேர்ந்த தம்பதி வைரமுருகன்-சௌமியா ஆகியோர்க்கு ஏற்கனவே...

தென்னிந்தியாவிலேயே முதல் இடம்.! மகேஷ் பாபுவின் பிரம்மாண்ட சாதனை.!

தெலுங்கு திரையுலகில் கலக்கி கொண்டிருக்கும் மகேஷ் பாபு தற்போது எந்த தென்னிந்திய நடிகரும் செய்யாத சாதனையை செய்துள்ளார். இதனால் மகேஷ் பாபுவின் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர். மகேஷ் பாபு தென்னிந்தியாவில் மற்ற மொழிகளை விட தமிழ் மற்றும் தெலுங்கில் தான் அதிக திரைப்படத்தை இயக்குகின்றனர். அதனால்...
00:01:48

சார்பதிவாளர் உட்பட 3,000 பணியிடங்கள் ஏப்ரல் மாதம் நிரப்பப்படும் – டிஎன்பிஎஸ்சி புதிய அறிவிப்பு..!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வரும் ஏப்ரல் மாதம் குரூப் 2 மற்றும் குரூப் 2A தேர்வுகள் மூலம் 3000 காலிப்பணியிடங்களை நிரப்ப உள்ளதாக அந்த ஆணையத்தின் செயலாளர் நந்தகுமார் தெரிவித்து உள்ளார். நிலுவையில் உள்ள தேர்வுக்கான அறிவிப்பு: டிஎன்பிஎஸ்சி செயலாளர் நந்தகுமார் அவர்கள்  இதுவரை வெளியிடப்படாத அனைத்து தேர்வுக்கான அறிவிப்புகளும் ஏப்ரல் மாதத்திற்குள் வெளியிடப்படும் எனவும் தெரிவித்தார்.  அதன்படி, 2020ம் ஆண்டிற்கான தேர்வுக்கால அட்டவணையில் ஒருங்கிணைந்த இன்ஜினியரிங் பணிக்கான...

About Me

2155 POSTS
0 COMMENTS
- Advertisement -spot_img

Latest News

அரசு ஊழியர்களே., 8 வது ஊதியக்குழு பரிந்துரை குறித்த லேட்டஸ்ட் அப்டேட்? ஜாக்பாட் தகவல்!!!

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50 சதவீதமாக உயர்த்தப்பட்டது முதல் 8 வது ஊதிய குழு அமைக்கப்படுமா? என கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது. மேலும் ஊதியம்...
- Advertisement -spot_img