today news about perarivalan
குற்றம்
பேரறிவாளன் விடுதலை தொடர்பான வழக்கு – தமிழக ஆளுநர் முடிவு எடுக்க தாமதம்!!
Kavya -
பேரறிவாளன் உட்பட ஏழு பேரின் விடுதலை தொடர்பான வழக்குக்கு தமிழக ஆளுநர் முடிவு எடுக்க உச்சநீதிமன்றம் கொடுத்த காலஅவகாசம் முடிவு பெற்ற நிலையில் மீண்டுமாக இந்த வழக்கு விசாரணை வரும் 9 ம் தேதி நடைபெறவுள்ளது.
பேரறிவாளன் விடுதலை
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதான பேரறிவாளன், முருகன், சாந்தன், ராபர்ட், ஜெயக்குமார், நளினி ஆகியோர் கடந்த 30...
செய்திகள்
பேரறிவாளன் விடுதலை வழக்கு – ஆளுநர் இன்று அல்லது நாளை முடிவு!!
Kannan -
ராஜிவ் காந்தி கொலை வழக்கில் கைதான பேரறிவாளன்,நளினி உள்ளிட்ட 7 பேர் விடுதலை குறித்து முடிவெடுக்க ஒரு வாரம் கால அவகாசம் ஆளுநருக்கு அளிக்கப்பட்டது. தற்போது அதன் காலஅவகாசம் முடிவடைய போகிறது. எனவே இன்று அல்லது நாளை ஆளுநர் இதுகுறித்து முடிவெடுப்பார் என்ற தகவல் வெளியாகியுள்ளத்து.
ராஜிவ் காந்தி கொலை
முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை...
செய்திகள்
தமிழக ஆளுநர் முடிவு எடுக்க கால அவகாசம் – பேரறிவாளன் விடுதலை வழக்கு!!
Kavya -
ராஜீவ் காந்தி கொலைவழக்கில் கைதான பேரறிவாளன் உட்பட 7 பேரை விடுதலை செய்வதற்குரிய முடிவு எடுக்க ஒரு வாரம் அவகாசம் வழங்கி தமிழக ஆளுநருக்கு முழு அதிகாரம் கொடுத்துள்ளது உச்சநீதிமன்றம்.
தமிழக ஆளுநருக்கு அவகாசம்
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலைவழக்கில் கைதான பேரறிவாளன், நளினி, முருகன், சாந்தன், ராபர்ட், ஜெயக்குமார், ரவிசந்திரன் ஆகியோர் கடந்த 30...
செய்திகள்
பேரறிவாளன் விடுதலை வழக்கு – 3 முதல் 4 நாட்களில் ஆளுநர் முடிவு!!
Kannan -
பேரறிவாளன் தனக்கு விடுதலை வேண்டும் என்று கூறி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். தற்போது இதுகுறித்து கூறிய நீதிமன்றம் 3 முதல் 4 நாட்களில் ஆளுநர் இதைப்பற்றி முடிவெடுப்பார் என்று தெரிவித்துள்ளது.
பேரறிவாளன்:
ராஜிவ் காந்தி கொலை வழக்கு தொடர்பாக பேரரறிவாளன், நளினி போன்றோர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் முக்கிய குற்றவாளிகளில் ஒருவரான...
செய்திகள்
பேரறிவாளன் விடுதலையில் ஜனாதிபதி தான் முடிவெடுக்க வேண்டும் – மத்திய அரசு தகவல்!!
Kavya -
ராஜீவ் காந்தி கொலைவழக்கில் கைதான பேரறிவாளன் 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருக்கும் தனக்கு விடுதலை அளிக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவின் இறுதி விசாரணை இன்று உச்சநீதி மன்றத்தில் நடைபெற்றது.
பேரறிவாளன் வழக்கு
பேரறிவாளனின் மனு தொடர்பான வழக்குக்கு கடந்த 2018 ம் ஆண்டு உச்சநீதிமன்றம் மாநில அரசு...
குற்றம்
ராஜிவ் காந்தி கொலை வழக்கில் கைதான பேரறிவாளனுக்கு பரோல் நீட்டிப்பு – உச்சநீதிமன்றம் உத்தரவு!!
admin -
முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் கைதான பேரறிவாளனுக்கு மேலும் 2 வாரம் பரோலை நீட்டித்து உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து உள்ளது. பேரறிவாளன் உடல்நிலை இன்னும் இயல்பு நிலைக்கு திரும்பாத நிலையில் இவருக்கு மேலும் இரண்டு வாரம் பரோல் வழங்கப்பட்டு உள்ளது. இது மட்டுமல்லாமல் சிகிச்சையின் போது பலத்த போலீஸ் பாதுகாப்பும் வழங்க...
Latest News
16 வயது சிறுவன் உயிரிழப்பு எதிரொலி.. வனத்துறை வசம் மாறும் குற்றால அருவிகள்?? வெளியான முக்கிய தகவல்!!
தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் கத்திரி வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்த நிலையில், கடந்த சில தினங்களாக பல்வேறு பகுதிகளில் மிதமான மழை பெய்து குளிர்வித்து...