Monday, April 29, 2024

supreme court

குழந்தை பெற்றுக்கொள்வது குறித்து மக்களை கட்டாயப்படுத்த முடியாது – உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு பதில்!!

குழந்தை பெற்றுக்கொள்வதை குறித்து மக்களை கட்டாயப்படுத்த முடியாது என்று வழக்கின் அடிப்படையில் மத்திய அரசு மனு ஒன்றிற்கு பதில் தெரிவித்துள்ளது. அதே போல் குடும்ப கட்டுப்பாடு செய்துகொள்ளும்படி நாம் அவர்களை கட்டாயப்படுத்த முடியாது என்றும் தெரிவித்துள்ளது. மக்கள் தொகையே பிரச்சனைகளுக்கு காரணம்: பா.ஜ.,வைச் சேர்ந்த வழக்கறிஞர், அஸ்வினி குமார் உபாத்யாய் உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்றை அளித்திருந்தார். அதில்,...

மருத்துவப் படிப்பில் ஓபிசி இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த முடியாது – உச்ச நீதிமன்றம் அதிரடி!!

நடப்பாண்டில் மருத்துவ படிப்புகளில் சேர ஓபிசி பிரிவினருக்கு 50 சதவீத இட ஒதுக்கீட்டை வழங்க முடியாது என்று உச்சநீதிமன்றம் அதிரடியாக பரபரப்பு தீர்ப்பு ஒன்றினை வழங்கியுள்ளது. ஓபிசி பிரிவினருக்கு இட ஒதுக்கீடு: மருத்துவ படிப்புகளில் சேர ஓபிசி பிரிவினருக்கு இந்த ஆண்டே 50 சதவீத இட ஒதுக்கீட்டினை வழங்க வேண்டும் என்று தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில்...

சட்டபடிப்பிற்கான பொது தேர்வினை ரத்து செய்ய முடியாது – உச்சநீதிமன்றம் திட்டவட்டம்!!

இந்தியாவில் உள்ள 23 சட்டபல்கலையில் சேர்வதற்காக நடத்தபடும் பொது தேர்வினை ரத்து செய்ய முடியாது என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். கவுன்சிலிங்கிற்கு தடை விதிக்கவும் முடியாது என்று கூறப்பட்டுள்ளது. கல்வி ஆண்டிற்கான சேர்க்கை: நாடு முழுவதும் 23 சட்ட பல்கலைக்கழகங்கள் உள்ளன. ஆண்டுதோறும் இந்த பல்கலைக்கழகங்களில் சேர தேசிய அளவில் சட்ட பொது நுழைவுத்தேர்வு நடத்தப்படும். ஆனால்,...

நாட்டை உலுக்கிய ஹத்ராஸ் பாலியல் வன்கொடுமை வழக்கு – இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணை!!

உத்தரபிரதேச மாநிலத்தில் ஹத்ராஸ் பகுதியை சேர்ந்த இளம்பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி மரணம் அடைந்த வழக்கை ஓய்வு பெற்ற நீதிபதிகள் விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டதை அடுத்து இன்று உச்சநீதிமன்ற நீதிபதி பாப்டே தலைமையிலான அமர்வு விசாரிக்க உள்ளது. இளம்பெண் பலாத்காரம்: உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள ஹத்ராஸ் பகுதியில் கடந்த செப்டம்பர் 14 ஆம் தேதி...

UPSC தேர்வுகளை ஒத்திவைக்க கோரிய மனு – பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவு!!

வரும் அக்டோபர் மாதம் 4 ஆம் தேதி நடக்கவிருக்கும் UPSC முதல்நிலை தேர்வுகளை ஒத்திவைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கை அடுத்து UPSC பதிலளித்து பிரமாணபத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. UPSC முதல்நிலை தேர்வு: வரும் அக்டோபர் 4 ஆம் தேதி UPSC தேர்வாணையம் நடத்தும் முதல்நிலை தேர்வு நடக்க உள்ளது....

EMI செலுத்தும் அவகாசத்தை மேலும் 2 ஆண்டுகள் கூட நீட்டிக்க முடியும் – ரிசர்வ் வங்கி தகவல்!!

வங்கி கடன்களுக்கான தவணைத் தொகை (EMI) செலுத்தும் அவகாசத்தை மேலும் 2 ஆண்டுகள் கூட நீட்டிக்க முடியும் என மத்திய அரசு மற்றும் ரிசர்வ் வங்கி உச்சநீதிமன்றத்தில் பதில் அளித்து உள்ளது. இதனால் EMI செலுத்தும் அவகாசம் மேலும் நீட்டிக்கப்பட வாய்ப்பு உள்ளது என தகவல்கள் வெளியாகி உள்ளது. EMI செலுத்த அவகாசம்: இந்தியாவில் கொரோனா வைரஸ்...

மொஹரம் பண்டிகையின் போது ஊர்வலம் நடத்த தடை – உச்சநீதிமன்றம் உத்தரவு!!

மொஹகரம் பண்டிகையின் போது ஊர்வலம் நடத்த அனுமதி வேண்டும் என்று கோரியிருந்த வழக்கில் அனுமதி தர மறுத்துள்ளது உச்சநீதிமன்றம். மொஹரம் பண்டிகை: மொஹரம் பண்டிகை வரும் சனிக்கிழமை கொண்டாடபடவுள்ளது. இந்த பண்டிகையின் போது மக்கள் அனைவரும் ஊர்வலத்தில் பங்கேற்று கொண்டாடுவர். ஆனால், இந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக மதம் சார்ந்த பண்டிகைகளை கொண்டாட தடை விதித்திருந்தது,...

இறுதியாண்டு செமஸ்டர் தேர்வுகள் ரத்து வழக்கு – ஆகஸ்ட் 18க்கு ஒத்திவைப்பு!!

பல்கலைக்கழக இறுதியாண்டு செமஸ்டர் தேர்வுகளை ரத்து செய்யக்கோரி தொடரப்பட்ட வழக்கு விசாரணை ஆகஸ்ட் 18ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கை நீதிபதிகள் அசோக் பூஷண், ஆர் சுபாஷ் ரெட்டி மற்றும் எம்.ஆர் ஷா ஆகியோர் கொண்ட உச்சநீதிமன்ற பெஞ்ச் விசாரித்தது. இறுதியாண்டு தேர்வுகள்: கொரோனா பரவல் காரணமாக அசாம், பீகார், கர்நாடகா, மேகாலயா, உத்தரப்பிரதேசம் மற்றும் பிற...

ஜம்மு காஷ்மீரில் 4ஜி சேவை எப்போது?? மத்திய அரசு விளக்கம்!!

ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகளின் நடமாட்டம் உள்ளதா என்று சோதனை செய்த பிறகு 4ஜி சேவைகளை மக்களுக்கு வழங்கலாமா என்பது குறித்து உச்சநீதிமன்றத்திற்கு பதில் அளிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது மத்திய அரசு. 4ஜி சேவை ரத்து: ஜம்மு மற்றும் காஷ்மீர் பகுதிகளில் கடந்த ஆண்டு 370 ஆம் சட்டத்தை தடை செய்து ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் எல்லை...

பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுகள் கட்டாயம் நடத்தப்பட வேண்டும் – யுஜிசி திட்டவட்டம்!!

கொரோனா பாதிப்பு காரணமாக இறுதியாண்டு செமஸ்டர் தேர்வுகள் நடத்த கட்டாயப்படுத்தும் யுஜிசி உத்தரவுகளை ரத்து செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், தேர்வுகள் கட்டாயம் நடத்தப்பட வேண்டும் எனவும், தேர்வெழுதாத மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படாது எனவும் யுஜிசி திட்டவட்டமாக தெரிவித்து உள்ளது. செமஸ்டர் தேர்வுகள்: கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு மத்தியில் கல்லூரிகள் ஆன்லைன் வழியாக தேர்வுகளை நடத்துமாறு யுஜிசி...
- Advertisement -spot_img

Latest News

T20 உலக கோப்பை 2024: மே மாதத்தில் அமெரிக்கா செல்லும் இந்திய அணி.. முழு விவரம் உள்ளே!!

இந்தியாவில் IPL தொடரின் 17வது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதை நாம் அறிவோம். இத்தொடருக்கு பிறகு வரும் ஜூன் மாதம் 2ம் தேதி முதல் T20...
- Advertisement -spot_img