school reopening
செய்திகள்
தமிழகத்தில் 11 மாதங்களுக்கு பிறகு பள்ளி, கல்லூரிகள் திறப்பு – உற்சாகத்தில் மாணவர்கள்!!
Kavya -
கொரோனா தொற்றுக்கு பிறகு தமிழகத்தில் தற்போது பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. ஏறக்குறைய 10 மாதங்களுக்கு பிறகு 9 மட்டும் 11 ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு வகுப்புக்கள் இன்று முதல் ஆரம்பிக்கப்படவுள்ளன.
தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு
தமிழகத்தில் 10 மாதங்களுக்கு பிறகு 9 ம் வகுப்பு மற்றும் 11 ம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் இன்று முதல்...
கல்வி
தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது?? அமைச்சர் செங்கோட்டையன் முக்கிய தகவல்!!
தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பதற்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடப்பதாக தமிழக பள்ளி கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார். பொங்கல் பரிசு வழங்கும் விழாவில் கலந்துகொண்ட அமைச்சர் இவ்வாறாக நிருபர்களுக்கு பேட்டி அளித்துள்ளார்.
கொரோனா பரவலால் முடக்கம்:
கொரோனா பெருந்தொற்றால் கடந்த ஒன்பது மாதங்களாக பள்ளிகள் ,மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டிருந்த நிலையில் மீண்டும் பள்ளிகள் திறப்பதற்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக...
செய்திகள்
கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் திறப்பு தள்ளிவைப்பு – தமிழக அரசு முடிவு!!
கொரோனா பரவல் தமிழகத்தில் மீண்டும் அதிகரித்திருப்பதை அடுத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளை திறப்பதற்கான சாத்திய கூறுகள் தற்போது இல்லை என்று அரசுத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளது. அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் பள்ளிகள் திறக்க வாய்ப்புகள் உள்ளதாக தெரிகிறது.
கொரோனா பரவல் அச்சம்:
தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக கொரோனா பரவல் மக்களை அச்சத்திற்குள்ளாகியது. இதனால் கடுமையான ஊரடங்கு...
கல்வி
தமிழகத்தில் ஜனவரி மாதம் பள்ளிகள் திறப்பு?? வெளியான முக்கிய தகவல்!!
admin -
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக பல மாதங்களாக பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டு உள்ள நிலையில், அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் பள்ளிகளை மீண்டும் திறக்க கல்வித்துறை முடிவு செய்து உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
பள்ளிகள் திறப்பு:
கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் கொரோனா காரணமாக மூடப்பட்டு உள்ளது. இதனால்...
கல்வி
ஏன் டிசம்பர் மாதத்திற்கு பிறகு பள்ளிகளை திறக்க கூடாது?? நீதிபதிகள் கேள்வி!!
தமிழக அரசு பள்ளிகள் திறப்பு குறித்து தீவிரமாக ஆலோசனை நடத்தி வரும் நிலையில் கொரோனா பரவலை கருத்தில் கொண்டு பள்ளிகளை டிசம்பர் மாதத்திற்கு பின் செயல்பட அனுமதி அளித்தால் என்ன? என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
பள்ளிகள் திறப்பு:
தமிழகத்தில் வரும் 16 ஆம் தேதி பள்ளிகளை திறக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஆனால்,...
கல்வி
50 சதவீத பெற்றோர் பள்ளிகளை திறக்க வேண்டாம் என்று கருத்து – கல்வித்துறை தகவல்!!
தமிழகத்தில் தற்போது வரை பள்ளிகள் திறப்பு குறித்து குழப்பமான நிலை தான் நீடித்து வருகின்றது. அந்த வகையில் தற்போது 50 சதவீத பெற்றோர்கள் பள்ளிகளை திறக்க வேண்டாம் என்று தங்களது கருத்துக்களை கூறியுள்ளதாக கல்வித்துறை இயக்குனரகம் தெரிவித்துள்ளது.
கொரோனா நோய் பரவல்:
இந்தியாவில் கடந்த மார்ச் மாதத்தில் இருந்து பொது முடக்கம் கொரோனா நோய் பரவல் காரணமாக...
கல்வி
தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகள் திறப்பு தள்ளிவைப்பு?? அரசு தீவிர ஆலோசனை!!
தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டாலும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளை திறக்க அரசு அனுமதி வழங்கவில்லை. தற்போது நவம்பர் 16 ஆம் தேதி திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இன்னும் இது குறித்து தீவிரமாக ஆலோசிக்கப்பட்டு வருவதாக அரசுத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
பொது முடக்கம்:
நாடு முழுவதும் கொரோனா நோய் பரவல் அச்சம் காரணமாக முழு...
கல்வி
நவம்பரில் பள்ளி திறக்க ஸ்டாலின் எதிர்ப்பு – மாற்று அறிவிப்பு வெளியிட கோரிக்கை !!
admin -
நவம்பர் 16 ஆம் தேதி பள்ளி மற்றும் கல்லூரி திறப்பு அறிக்கைக்கு ஸ்டாலின் கண்டனம் தெரிவித்து உள்ளார். மாற்று அறிவிப்பு வெளியிட கோரிக்கை வைத்துள்ளார்.
பெற்றோர்கள் பதற்றம்
கொரோனா தொற்று காரணமாக மாணவர்கள் பள்ளி செல்வது இல்லை. 'ஆன்லைன்' வழியாக படம் படிக்கின்றனர். இந்நிலையில், நீண்ட மாதத்திற்குப்பின், பள்ளிகள் வரும் 16ம் தேதி திறக்கும் என தமிழக...
செய்திகள்
நவம்பர் 2 முதல் பள்ளிகள் திறப்பு – முதல்வர் அதிரடி அறிவிப்பு!!
வரும் நவம்பர் 1 ஆம் தேதி முதல் ஆந்திர பிரதேசத்தில் பள்ளிகள் திறக்கப்படும் என்று அம்மாநிலத்தின் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அதிரடியாக தெரிவித்துள்ளார். கொரோனா பரவல் நிலைமையை அடிப்படையாய் கொண்டு டிசம்பர் மாதத்திற்கு முடிவு எடுக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
கொரோனா பரவல்:
கொரோனா பரவல் அச்சம் காரணமாக நாட்டில் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டது. 5 மாதங்கள் கடந்து...
கல்வி
தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது ?? – கல்வியமைச்சர் தலைமையில் அவசர ஆலோசனை கூட்டம்!!
தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு பற்றி இன்று கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்த உள்ளார். இந்த ஆலோசனை கூட்டத்தில் பொதுத் தேர்வினை ஒத்திவைப்பது பற்றியும் விவாதங்கள் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கொரோனா பரவல்:
கடந்த மார்ச் மாதம் கொரோனா அச்சம் காரணமாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவு தற்போது வரை 8 ஆம் கட்டமாக பல...
Latest News
லோக்சபா தேர்தல் எதிரொலி: சென்னை தாம்பரம் to நெல்லைக்கு சிறப்பு ரயில்., தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு!!!
தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் லோக்சபா தேர்தல் வாக்குப்பதிவு, நாளை (ஏப்ரல் 19) நடைபெற உள்ளது. இதனால் சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் தங்கி இருப்பவர்கள்...