school reopening
கல்வி
பல நெறிமுறைகளுடன் பள்ளிகள் திறப்பு – வெளியான மத்திய அமைச்சர் அறிவிப்பு!!
பள்ளிகள் மற்றும் பயிற்சி நிறுவனங்கள் நாடு முழுவதும் அக்டோபர் 15 ஆம் தேதி திறப்பதை அடுத்து மத்திய அமைச்சர் ரமேஷ் போக்கிரியால் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பின்பற்ற வேண்டிய நெறிமுறைகளை வழங்கியுள்ளார்.
கொரோனா பரவல்:
கடந்த மார்ச் மாதம் அமல்படுத்தப்பட பொது முடக்க உத்தரவு தற்போது வரை பால் தளர்வுகளுடன் பின்பற்றப்பட்டு வருகின்றது. இதனால் பள்ளிகள்,...
கல்வி
இந்த கடிதம் இருந்தால் தான் மாணவர்கள் பள்ளிக்கு வர முடியும் – கல்வித்துறை உத்தரவு!!
சுய விருப்பத்தின் பெயரில் மாணவர்கள் பள்ளிகளுக்கு வரலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ள நிலையில் அப்படி பள்ளிக்கு வர விரும்பும் மாணவர்கள் தங்கள் பெற்றோரிடம் இருந்து அனுமதி கையொப்பம் பெற்று அதனை பள்ளிகளில் சமர்ப்பிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
கொரோனா பரவல்:
கொரோனா நோய் அச்சம் காரணமாக நடப்பு கல்வியாண்டு தொடங்கி 4 மாதங்கள் முடிவு பெற்ற...
செய்திகள்
அக்டோபர் வரை பள்ளிகளை திறக்க வாய்ப்புகள் குறைவு – தனியார் பள்ளி முதல்வர்கள் முடிவு..!
கொரோனா தொற்று பரவல் காரணமாக பள்ளிகளை அக்டோபர் மாதம் வரை திறக்க வாய்ப்பு இல்லை என்று தனியார் பள்ளி நிர்வாகிகள் தெரிவித்து உள்ளனர்.
தொற்று பாதிப்பு:
கடந்த சில மாதங்களாக நம்மை அச்சுறுத்தலுக்கு உள்ளாகிய ஒன்று கொரோனா நோய் பரவல். பொது முடக்கம் அமலில் உள்ள நிலையில் பள்ளிகள் இன்னும் திறக்க பட வில்லை.
டெலிகிராம் இல்...
Latest News
உலகம் முழுவதும் கொரோனா தடுப்பூசிகளை திரும்பப் பெற்ற பிரபல நிறுவனம்.. வெளியான அதிர்ச்சி தகவல்!!
கடந்த 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் இந்தியா முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்து வந்தது. இதை கட்டுப்படுத்த அரசு கோவிஷீல்ட் மற்றும் கோவாக்சின் ஆகிய...