Saturday, April 27, 2024

public exam

தமிழகத்தில் 9,10 மற்றும் 11 வகுப்பு மாணவர்கள் “ஆல்பாஸ்” – முதல்வர் அதிரடி அறிவிப்பு!!

தற்போது தமிழகத்தில் படிக்கும் 9, 10 மற்றும் 11 வகுப்பு மாணவர்களுக்கு ஆல் பாஸ் என்று தமிழக முதல்வர் அதிரடியாக அறிவித்துள்ளார். இதனால் மாணவர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதே போல் அரசு ஊழியர்களின் ஓய்வு பெரும் வயது 59 என்பதில் இருந்து 60 என்று உயர்த்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் மாணவர்கள் தேர்ச்சி தமிழகத்தில் கடந்த ஆண்டு கொரோனா...

தமிழகத்தில் மே 3 முதல் பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் – அட்டவணை வெளியீடு!!

தமிழகத்தில் பனிரெண்டாம் மாணவர்களுக்கான பொது தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. மே மாதத்தில் மாணவர்களுக்கு தேர்வுகள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து மாணவர்கள் தேர்வுக்கு தற்போதிலிருந்து படிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மாணவர்களுக்கு பொது தேர்வு தமிழகத்தில் கொரோனா காரணமாக பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்து வந்தது. மாணவர்கள் அனைவரும் ஆன்லைன் வாயிலாக தான் பாடங்களை கற்று வந்தனர். கடந்த ஆண்டுகளை...

பிளஸ் 2 தேர்வு தவறவிட்டவர்களுக்கு மறு வாய்ப்பு – அரசு அறிவிப்பு..!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக தேர்வுகளை எழுதாமல் தவறவிட்ட மாணவர்களுக்கு மறுவாய்ப்பு வழங்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சகம் அறிவித்து உள்ளது. மறு வாய்ப்பு: தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் ஆரம்பித்த பொழுது பிளஸ் 2 மற்றும் பிளஸ் 1 வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகள் நடைபெற்று கொண்டிருந்தன. இருப்பினும் தேர்வுகள் நிறுத்திவைக்கப்படாமல் நடந்தது. கடைசியாக நடைபெற வேண்டிய ஒரு பாடத்திற்கான...

ஒரு மாதம் தள்ளிவைக்காமல் 10ம் வகுப்பு தேர்வை நடத்த ஏன் அவசரம் காட்டுகிறீர்கள்..? அரசுக்கு உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி..!

தமிழகத்தில் ஜூன் 15ம் தேதி முதல் 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் தொடங்க உள்ள நிலையில், அதனை தள்ளிவைக்கக்கோரி உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் நீதிபதிகள் தமிழக அரசுக்கு சரமாரியான கேள்விகளை எழுப்பி உள்ளனர். பள்ளிப் பொதுத்தேர்வுகள்: தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்குநாள் புதிய உச்சத்தை எட்டி வருகிறது. சென்னையில் மருத்துவமனைகளில் கொரோனா பாதித்தவர்களை அட்மிட் செய்ய படுக்கைகள்...

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு ஹால் டிக்கெட் வெளியீடு – எப்படி பெறுவது..?

நாடெங்கிலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஊரடங்கால் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில் தேர்வுகள் யாவும் ஒத்தி வைக்கப்பட்டன. அதனை தொடர்ந்து தேர்வுகள் ஜூன் 15 இல் தொடங்க உள்ளது. மேலும் அதற்கான ஹால் டிக்கெட் இன்று வெளியாகி உள்ளது. பொது தேர்வு ஜூன் 15 இல் பொது தேர்வுகள் நடக்கவுள்ள நிலையில்...
00:01:51

5வது 8வது வகுப்புகளுக்கு NO PUBLIC EXAM !! தமிழ்நாடு அரசு அறிவுப்பு !! #BreakingNews

5 மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கு தமிழக அரசு அறிவித்து இருந்த பொதுதேர்வு ரத்து செய்யப்பட்டு உள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்து உள்ளார். To Subscribe Youtube Channel Click Here To Join WhatsApp Group Click Here To Join Telegram ChannelClick Here

5, 8ஆம் வகுப்பு பொது தேர்வு ரத்து – அமைச்சர் அறிவிப்பு..!

தமிழக அரசு 5 மற்றும் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வினை ரத்து செய்துள்ளதாக அறிவித்து உள்ளது. தமிழக பள்ளிக்கல்வித்துறையில் கடந்த வருடம் பல மாற்றங்களை தமிழக அரசு மேற்கொண்டது. அதில் 5 மற்றும் 8 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கான பொதுத்தேர்வு அறிவிப்பும் ஒன்றாகும். இது மாணவர் நலனிற்கு உகந்தது அல்ல என்று கோரிக்கைகள்...

5, 8ம் வகுப்பு பொதுத்தேர்வு கட்டணம் வெளியீடு – ரூ.200

தமிழகத்தில் 5 மற்றும் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடைபெற உள்ளது. இது குறித்து பள்ளி மாணவர்கள் அவரவர் பள்ளியிலேயே தேர்வினை எழுதலாம் என அமைச்சர் ஏற்கனவே தெரிவித்திருந்தார். மேலும் பொதுத்தேர்வு கட்டணம் விபரம் குறித்து தொடக்கக்கல்வி இயக்குனர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 5 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு 100 ரூபாய் என்றும், 8...

5, 8ம் வகுப்பு பொதுத்தேர்வினை மாணவர்கள் அவரவர் பள்ளிகளிலேயே எழுதலாம் – அமைச்சர்

தமிழ்நாட்டில் 5 மற்றும் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு அறிவிக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அளித்த பேட்டியில் பின்வருமாறு தெரிவித்துள்ளார், 5 மற்றும் 8ம் வகுப்பு மாணவர்கள் பொதுத்தேர்வு எழுதுவதற்காக வேறு பள்ளிகளுக்கு செல்ல வேண்டிய அவசியமில்லை. பள்ளியில் மாணவர்கள் எண்ணிக்கை எவ்வளவாக இருந்தாலும் அவரவர் பள்ளியிலேயே தேர்வு எழுதலாம்....
- Advertisement -spot_img

Latest News

CSK அணியின் அடுத்த போட்டி எப்போது?? எந்த அணியுடன்? முழு விவரம் உள்ளே!!

IPL தொடரின் 17 வது சீசன் கடந்த மார்ச் 22 ஆம் தேதி முதல் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி...
- Advertisement -spot_img