தமிழகத்தில் 5 மற்றும் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடைபெற உள்ளது. இது குறித்து பள்ளி மாணவர்கள் அவரவர் பள்ளியிலேயே தேர்வினை எழுதலாம் என அமைச்சர் ஏற்கனவே தெரிவித்திருந்தார்.
மேலும் பொதுத்தேர்வு கட்டணம் விபரம் குறித்து தொடக்கக்கல்வி இயக்குனர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
- 5 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு 100 ரூபாய் என்றும், 8 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு 200 ரூபாய் கட்டணம் விதிக்கப்பட்டுள்ளது.
- மேலும் அரசு பள்ளி மாணவர்களுக்கு இதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
- அது மட்டுமில்லாமல் தனியார் பள்ளிகளில் 25% இட ஒதுக்கீட்டில் சேர்ந்த மாணவர்களுக்கும் இந்த கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |