Sunday, May 5, 2024

public exam for 5th and 8th

தமிழகத்தில் 5 மற்றும் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு?? அமைச்சர் விளக்கம்!!

தமிழகத்தில் 5 மற்றும் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தக் கூடாது என்பதே தமிழக அரசின் நிலைப்பாடு என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்து உள்ளார். மேலும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு ரிசல்ட் தொடர்பான சில அறிவிப்புகளையும் அமைச்சர் வெளியிட்டு உள்ளார். பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் பேட்டி: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக 3 மாதத்திற்கும் மேலாக பள்ளிகள்...
00:01:51

5வது 8வது வகுப்புகளுக்கு NO PUBLIC EXAM !! தமிழ்நாடு அரசு அறிவுப்பு !! #BreakingNews

5 மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கு தமிழக அரசு அறிவித்து இருந்த பொதுதேர்வு ரத்து செய்யப்பட்டு உள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்து உள்ளார். To Subscribe Youtube Channel Click Here To Join WhatsApp Group Click Here To Join Telegram ChannelClick Here

5, 8ஆம் வகுப்பு பொது தேர்வு ரத்து – அமைச்சர் அறிவிப்பு..!

தமிழக அரசு 5 மற்றும் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வினை ரத்து செய்துள்ளதாக அறிவித்து உள்ளது. தமிழக பள்ளிக்கல்வித்துறையில் கடந்த வருடம் பல மாற்றங்களை தமிழக அரசு மேற்கொண்டது. அதில் 5 மற்றும் 8 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கான பொதுத்தேர்வு அறிவிப்பும் ஒன்றாகும். இது மாணவர் நலனிற்கு உகந்தது அல்ல என்று கோரிக்கைகள்...

5, 8ம் வகுப்பு பொதுத்தேர்வு கட்டணம் வெளியீடு – ரூ.200

தமிழகத்தில் 5 மற்றும் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடைபெற உள்ளது. இது குறித்து பள்ளி மாணவர்கள் அவரவர் பள்ளியிலேயே தேர்வினை எழுதலாம் என அமைச்சர் ஏற்கனவே தெரிவித்திருந்தார். மேலும் பொதுத்தேர்வு கட்டணம் விபரம் குறித்து தொடக்கக்கல்வி இயக்குனர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 5 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு 100 ரூபாய் என்றும், 8...

5, 8ம் வகுப்பு பொதுத்தேர்வினை மாணவர்கள் அவரவர் பள்ளிகளிலேயே எழுதலாம் – அமைச்சர்

தமிழ்நாட்டில் 5 மற்றும் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு அறிவிக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அளித்த பேட்டியில் பின்வருமாறு தெரிவித்துள்ளார், 5 மற்றும் 8ம் வகுப்பு மாணவர்கள் பொதுத்தேர்வு எழுதுவதற்காக வேறு பள்ளிகளுக்கு செல்ல வேண்டிய அவசியமில்லை. பள்ளியில் மாணவர்கள் எண்ணிக்கை எவ்வளவாக இருந்தாலும் அவரவர் பள்ளியிலேயே தேர்வு எழுதலாம்....
- Advertisement -spot_img

Latest News

PF சந்தாதாரர்களுக்கு ஜாக்பாட்., ரூ.50,000 வரையிலும் போனஸ் கிடைக்கும்? EPFO-வின் மாஸ் விதிகள்!!!

அரசு மற்றும் தனியார் துறைகளில் பணிபுரியும் ஊழியர்களின் ஓய்வூதிய கால நலன் கருதி, மாதாந்திர ஊதியத்தில் PF தொகை பிடித்தம் செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு பிடித்தம்...
- Advertisement -spot_img