தமிழக அரசு 5 மற்றும் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வினை ரத்து செய்துள்ளதாக அறிவித்து உள்ளது. தமிழக பள்ளிக்கல்வித்துறையில் கடந்த வருடம் பல மாற்றங்களை தமிழக அரசு மேற்கொண்டது. அதில் 5 மற்றும் 8 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கான பொதுத்தேர்வு அறிவிப்பும் ஒன்றாகும்.
இது மாணவர் நலனிற்கு உகந்தது அல்ல என்று கோரிக்கைகள் வலுத்ததால், நீண்ட பரிசீலனைக்கு பின் பொதுத்தேர்வுகளை ரத்து செய்வதாக தமிழக பள்ளிகல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்து உள்ளார்.
வாட்ஸ்ஆப் இல் தகவல்களைப் பெறஇங்கே கிளிக்செய்யவும்
இதற்கான பணிகள் தேர்வு மையங்கள், வினாத்தாள் வடிவமைப்பு ஆகிய பணிகள் முழுவீச்சில் நடைபெற்று கொண்டிருந்த நிலையில், இந்த தேர்வினை ரத்து செய்யுமாறு மாணவர்களும் பெற்றோர்களும் அரசிற்கு மனு அளித்தனர்.
இது மாணவர் நலனிற்கு உகந்தது அல்ல என்று கோரிக்கைகள் வலுத்ததால், நீண்ட பரிசீலனைக்கு பின் பொதுத்தேர்வுகளை ரத்து செய்வதாக தமிழக பள்ளிகல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்து உள்ளார்.
எனவே 5 மற்றும் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்காக அறிவிக்கப்பட்டிருந்த பொதுதேர்வானது ரத்தாகிவிட்டது. மேலும் தகவல்களை பெற எங்கள் வலைத்தளத்தினை அணுகலாம்.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |