தமிழ்நாட்டில் 5 மற்றும் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு அறிவிக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அளித்த பேட்டியில் பின்வருமாறு தெரிவித்துள்ளார்,
5 மற்றும் 8ம் வகுப்பு மாணவர்கள் பொதுத்தேர்வு எழுதுவதற்காக வேறு பள்ளிகளுக்கு செல்ல வேண்டிய அவசியமில்லை. பள்ளியில் மாணவர்கள் எண்ணிக்கை எவ்வளவாக இருந்தாலும் அவரவர் பள்ளியிலேயே தேர்வு எழுதலாம். மேலும் பரீட்சையில் 100-க்கு 100 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெறுவார்கள். அதில் மாணவர்களுக்கும், பெற்றோர்களும், கல்வியாளர்களும் அச்சப்பட தேவையில்லை.
5 மற்றும் 8ம் வகுப்பு மாணவர்கள் கல்வித்திறனை சோதிக்கவே இந்த பொதுத்தேர்வுகள் நடத்தப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |