Thursday, May 2, 2024

india china border problem

எல்லையில் பதற்றத்தை தணிக்க ஐந்து அம்ச திட்டம் – இந்தியா மற்றும் சீனா ஒப்பந்தம்!!

லடாக் எல்லை பிரச்சனையை தீர்ப்பதற்காக இந்தியா மற்றும் சீனா இடையே ஐந்து அம்ச திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் இதில் கூறப்பட்டுள்ள அம்சங்களை இரு நாட்டு ராணுவ வீரர்களும் பின்பற்ற வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இந்திய - சீன பிரச்னை: கடந்த 5 மாதங்களாக இந்திய - சீன எல்லைப் பிரச்னை நடந்து வருகின்றது. இரு நாட்டு...

எல்லை துப்பாக்கிச் சூட்டிற்கு நாங்கள் காரணம் இல்லை – இந்திய ராணுவம் மறுப்பு!!

நேற்று இரவு ஷென்பவோ மலையோரத்தில் இந்திய மற்றும் சீன ராணுவத்தினருக்கு இடையே நடத்த துப்பாக்கி சூட்டிற்கு காரணம் இந்திய வீரர்கள் தான் என்று சீன அரசு குற்றம்சாட்டியுள்ளதை இந்திய ராணுவம் மறுத்துள்ளது. எல்லைப்பிரச்னை: கடந்த மே மாதத்தில் இருந்து லடாக் எல்லையில் இரு நாட்டு வீரர்களுக்கு இடையே பிரச்சனை நிலவி வருகிறது.  இந்த விவகாரம் ஜூன் மாதம்...

இந்தியாவை சுற்றிவளைக்க சீனா திட்டம் – கைகோர்க்கிறது பாகிஸ்தானுடன்.. !

லடாக் பிரச்சனையே இன்னும் முடிவு பெறாத நிலையில் சீன அரசு ராஜஸ்தான் எல்லை பகுதியை ஆக்கிரமிக்க திட்டம் தீட்டி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. லடாக் பகுதி: கடந்த சில நாட்களுக்கு முன்னால் சீன ராணுவம் நம் எல்லை பகுதியான லடாக் பகுதியில் அத்துமீறி உள்நுழைந்து மோதலை ஏற்படுத்தியது. இதனால் நம் ராணுவ வீரர்கள் 20 பேர்...

ரூ 500 கோடி மதிப்பிலான சீன திட்டங்கள் நிறுத்தம் – மகாராஷ்டிரா அரசு..!

இந்தியா - சீனா இடையேயான எல்லை தாக்குதலில் நடந்த பிரச்சனையால் ரூ. 5 ஆயிரம் கோடி மதிப்பிலான சீனா திட்டங்களை மகாராஷ்டிரா அரசு நிறுத்தி வைத்துள்ளது. இந்தியா சீனா இந்தியா சீனா இல்லை பிரச்சனை கடந்த 1 மாதத்திற்கு மேலாக நடந்து வருகிறது. மேலும் எல்லையில் நடந்த தாக்குதலால் இந்தியாவை சேர்ந்த 20 பேர் கொள்ள பட்டனர்....

சீனாவுடனான மோதலில் இந்திய வீரர்களிடம் ஆயுதங்கள் இருந்ததா..? வெளியுறவுத்துறை விளக்கம்!!

சீன ராணுவத்துடன் இந்திய வீரர்கள் மோதிய பொழுது அவர்களிடம் ஆயுதங்கள் இருந்ததா என்பது பற்றி மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்ஷ்ங்கர் விளக்கம் அளித்து உள்ளார். எல்லை மோதல்: இந்தியா - சீனா இடையேயான லடாக் எல்லையின் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில், படைகள் பின்வாங்கும் பொழுது மோதல் ஏற்பட்டது. சீன வீரர்கள் கற்கள் & கட்டைகளை கொண்டு தாக்கியதாக...

இந்தியா – சீனா எல்லைப் பிரச்னை – மத்தியஸ்தம் செய்ய தயார் என டிரம்ப் அறிவிப்பு..!

இந்தியா மற்றும் சீனா நாடுகளுக்கு இடையே ஏற்பட்டு உள்ள எல்லைப் பிரச்சனையில் மத்தியஸ்தம் செய்து வைக்க தயாராக இருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்து உள்ளார். எல்லைப் பிரச்சனை: சீனா அருணாச்சல பிரதேசத்தை முழுவதுமாக தன் வசத்தில் கொண்டு வர லடாக்கின் சில பகுதிகளை உரிமை கொண்டாடி வருகிறது. இந்த காரணத்தால் லடாக்கை யூனியன் பிரதேசமாக...
- Advertisement -spot_img

Latest News

தமிழகத்தில் காலி மதுப்பாட்டில்கள் திரும்ப பெறும் திட்டம்., ஐகோர்ட்டில் டாஸ்மாக் நிர்வாகம் பதில்!!

தமிழகத்தில் இயற்கை சூழலை பாதுகாக்கும் விதமாக டாஸ்மாக் கடைகளில் காலி மதுபாட்டில்களை திரும்ப பெறும் திட்டம், நீலகிரி உள்ளிட்ட 12 மாவட்டங்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக மது...
- Advertisement -spot_img