Wednesday, May 15, 2024

ind vs aus

இந்த 3 வீரர்களிடம் கவனமாக இருக்க வேண்டும் – சச்சின் டெண்டுல்கர் விடுத்த எச்சரிக்கை!!

ஆஸ்திரேலியா இந்தியாவிற்கு இடையேயான டெஸ்ட் தொடர்கள் நடக்கவிருக்கும் நிலையில் இந்திய அணியின் வீரர்களுக்கு சச்சின் ஒரு எச்சரிக்கை விடுத்துள்ளார். ஆஸ்திரேலிய அணியில் 3 முக்கிய வீரர்கள் பங்கேற்பதால் இந்திய அணி வீரர்கள் கவனமுடனும் எச்சரிக்கையுடனும் விளையாட வேண்டும் என கூறியுள்ளார். ஆஸ்திரேலியா vs இந்திய டெஸ்ட் தொடர்: 2018-19ம் ஆண்டு நடந்த டெஸ்ட் தொடரில் இந்தியா 2-1...

டெஸ்ட் போட்டியில் பும்ரா அரைசதம் – இந்திய அணி 194 ரன்களுக்கு ஆல் அவுட்!!

இந்திய அணி வரும் 17 ஆம் தேதி நடைபெற உள்ள டெஸ்ட் போட்டிகளுக்கான பயிற்சி ஆட்டம் இன்று இரு அணிகளுக்கும் இடையே நடைபெற்று வருகின்றது. இதில் இந்திய அணி 194 ரன்கள் அடித்துள்ளது. இந்த போட்டியில் பும்ரா அரைசதம் விளாசி உள்ளார். பயிற்சி ஆட்டம்: வரும் 17 ஆம் தேதி இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் டெஸ்ட்...

இந்தியாவிற்கு எதிரான டெஸ்ட் போட்டி – ஆஸ்திரேலியா வீரர் டேவிட் வார்னர் விலகல்!!

இந்தியாவிற்கு எதிரான ஒரு நாள் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஆஸ்திரேலியா துவக்க பேட்ஸ்மேனான டேவிட் வார்னர் காயம் காரணமாக விலகியுள்ளார். போட்டிகளில் பங்கேற்பதற்காக 100 சதவீதம் தான் தயாரானதும் விளையாடுவேன் என்றும் தெரிவித்துள்ளார். டெஸ்ட் போட்டிகள்: கடந்த மாதம் இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியா அணியுடன் விளையாட சுற்றுப்பயணமாக ஆஸ்திரேலியாவிற்கு கிளம்பியது. கடந்த 27 ஆம் தேதி...

கோப்பையை தூக்கி கொடுத்த கோஹ்லி, பாண்ட்யா – யார்க்கர் நடராஜன் நெகிழ்ச்சி!!

இந்தியாவிற்கு எதிரான 3-வது டி 20 போட்டியில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான போட்டியில் சிறப்பாக செயல்பட்ட இந்திய பந்துவீச்சாளர் நடராஜனுக்கு இந்தியா கிரிக்கெட் அணியின் தலைவர் விராட் ஹோலி தொடர் கோப்பையை கொடுத்து பாராட்டியுள்ளார். தொடரை கைப்பற்றிய இந்திய அணி: இந்தியாவிற்கு எதிரான 3-வது டி20 போட்டி நேற்று சிட்னியில் நடைபெற்றது. இதில் ஆஸ்திரேலியா அணி வெற்றிபெற்றது....

ஆஸி.,க்கு எதிரான டி20 போட்டி – இந்திய அணிக்கு 187 ரன்கள் இலக்கு!!

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதி வரும் 3வது டி20 போட்டியில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் விராட் கோஹ்லி முதலில் பந்துவீச முடிவெடுத்தார். அதன்படி களமிறங்கிய ஆஸ்திரேலியா அணியின் ஓப்பனிங் பேட்ஸ்மேன் ஆரோன் பின்ச் (0) ரன்களில் வாஷிங்டன் சுந்தர் பந்துவீச்சில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். மறுமுனையில் வேட் பவுண்டரிகளாக அடித்து ஆடினார்....

டாஸ் வென்ற இந்திய அணி பவுலிங் தேர்வு – IND vs AUS டி20 அப்டேட்!!

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோத உள்ள 3வது டி20 போட்டி இன்னும் சற்று நேரத்தில் தொடங்க உள்ள நிலையில், டாஸ் வென்ற இந்திய கேப்டன் விராட் கோஹ்லி முதலில் பந்துவீச முடிவெடுத்துள்ளார். ஏற்கனவே 2-0 என்ற கணக்கில் தொடரை இந்திய அணி கைப்பற்றி உள்ள நிலையில், ஆறுதல் வெற்றி பெரும் முனைப்பில் ஆஸ்திரேலியா...

இந்தியாவிற்கு எதிராக ஆறுதல் வெற்றி பெறுமா ஆஸ்திரேலியா?? இன்று 3வது டி20 போட்டி!!

ஆஸ்திரேலியா சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது இந்திய அணி கிரிக்கெட் அணி. இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையிலான மூன்றாவது கட்ட டி 20 போட்டி இன்று மதியம் நடக்க உள்ளது. இப்போட்டியில் ஆஸ்திரேலிய அணியை ஒயிட் வாஷ் செய்வதில் இந்திய அணி முனைப்பு காட்டி வருகிறது. ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!! முதலில் நடைபெற்ற...

‘வாழ்வில் மறக்க முடியாத தருணம்’ – டி20 தொடர் வெற்றி குறித்து நடராஜன் நெகிழ்ச்சி!!

டி 20 கிரிக்கெட் தொடர் வெற்றி குறித்து தமிழகத்தை சேர்ந்த இந்திய பந்துவீச்சாளர் யார்க்கர் மன்னன் தங்கராஜ் நடராஜன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். தங்கராஜ் நடராஜன் சேலம் மாவட்டம் சின்னப்பம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் நடராஜன். சிறுவயதில் இருந்தே கிரிக்கெட் மீது ஆர்வம் கொண்டிருந்த அவருக்கு டி20 போட்டியில் விளையாட வாய்ப்பு கிடைத்தது. அதில்...

ஆஸி.,க்கு எதிரான டி20 தொடர் – ரவீந்தர ஜடேஜா விலகல்!!

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் டி20 தொடரில் இருந்து நட்சத்திர ஆல் ரவுண்டர் ரவீந்தர ஜடேஜா விலகி உள்ளார். நேற்று நடைபெற்ற போட்டியில் மிட்செல் ஸ்டார்க் வீசிய பவுன்சரால் காயம் அடைந்த அவர் பாதியிலேயே வெளியேறிய நிலையில் எஞ்சியுள்ள போட்டிகளில் விளையாட மாட்டார் என அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதனால் ரசிகர்கள் அதிர்ச்சி...

நடராஜன், சஹால் அபார பந்துவீச்சு – இந்திய அணி அசத்தல் வெற்றி!!

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் டி20 போட்டியில் டாஸ் வென்ற கேப்டன் ஆரோன் பின்ச் முதலில் பவுலிங் செய்ய முடிவெடுத்தார். இதனை தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணியில் கேஎல் ராகுல் (51), சஞ்சு சாம்சன் (23), ரவீந்தர் ஜடேஜா (44) தவிர்த்து மற்ற பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்...
- Advertisement -spot_img

Latest News

அரசு ஊழியர்களுக்கு எச்சரிக்கை., இந்த தவறை தொடர்ந்து செய்தால் கடும் நடவடிக்கை? அறிவிப்பை வெளியிட்ட புதுவை!!!

மத்திய மாநில அரசு துறைகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு பல்வேறு விதமான சலுகைகள் வழங்கப்படுகிறது. இருந்தாலும் ஒரு சில அலுவலகங்களில், ஊழியர்கள் சரியான நேரத்திற்கு பணிக்கு வராததால்,...
- Advertisement -spot_img