Wednesday, May 1, 2024

corona latest news

கொரோனா கட்டுப்பாடுகளை மீறியதாக தஞ்சையில் பள்ளி கல்லூரிகளுக்கு அபராதம் – அரசு அதிரடி நடவடிக்கை!!

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு கொரோனா தொற்று பரவி வருவதை அடுத்து கும்பகோணம், தஞ்சாவூர் மாவட்டங்களில் உள்ள பள்ளிகளில் கொரோனா விதிமுறையை பின்பற்றாததால் 5,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. பள்ளிகளுக்கு அபராதம் இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் ஆரம்பித்த கொரோனா நோய் தொற்றால் அனைத்து பள்ளி கல்லூரிகளுக்கும் காலவரையற்ற விடுமுறை அளிக்கப்பட்டது. இதையடுத்து ஏறக்குறைய எட்டு மாதங்களாக பள்ளி...

மக்களே உங்களுக்கு இது உங்களுக்கு தான் – கொரோனவை கட்டுக்குள் வைக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்!!

இந்தியாவில் மீண்டுமாக கொரோனா பரவல் வேகமெடுத்துள்ளது. கொரோனவை கட்டுப்படுத்த லாக்டவுன் தான் ஒரே தீர்வா என்று பார்த்தால், பதில் இல்லை. கொரோனாவிலிருந்து பாதுகாக்க ஒவ்வொரு தனி மனிதனின் சுய கட்டுப்பாடும் அவசியம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. கொரோனா பொது முடக்கம் கடந்த 2020ஆம் ஆண்டு முழு உலகத்தையும் ஆட்டிப்படைத்த பேரழிவு கொரோனா வைரஸ். கொரோனா தொற்று பரவ ஆரம்பித்து...

பஞ்சாபில் அதிகரிக்கும் கொரோனா தொற்று – இரவு நேர பொது முடக்கம் அறிவிப்பு!!

பஞ்சாபில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றால் அம்மாநிலத்தின் மொஹாலி மற்றும் ஃபதேஹர் ஆகிய இரண்டு இடங்களில் இரவு நேர பொது முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. பஞ்சாபில் பொது முடக்கம் கடந்த 2019ம் ஆண்டு சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா தொற்று இந்தியாவில் பரவியதை அடுத்து கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் நாடு முழுவதுக்கும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. பின்பு...

தேர்தல் பணிகளில் ஈடுபடுபவர்களுக்கு கொரோனா தடுப்பூசி – மாநகராட்சி ஆணையர் தகவல்!!

தமிழகத்தில் தேர்தல் பணியில் ஈடுபட உள்ள அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி அடுத்த வாரம் போடப்படும் என்று சென்னை மாநகராட்சி ஆணையாளர் பிரகாஷ் நிருபர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். இந்த ஆண்டு நடைபெற இருக்கும் தேர்தல் பணிகளில் 35 ஆயிரம் பேர் ஈடுபட உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. கொரோனா கால தடுப்பூசி கடந்த மார்ச் மாதம் முதல் இந்தியாவில் கொரோனா...

97% பேர் டிஸ்சார்ஜ், 1.4% பேர் பலி – இந்தியாவில் குறையும் கொரோனா பாதிப்பு!!

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. அதே நேரத்தில் நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் கொரோனா பரவல் நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது என் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த செய்தி மக்களை சற்று ஆறுதல்படுத்தியுள்ளது. தற்போது கொரோனாவால் புதிதாக பாதிக்கப்பட்டவர்களின்...

இந்தியாவில் கொரோனாவால் ஒரே நாளில் 11,831 பேர் பாதிப்பு – மத்திய அரசு அறிவிப்பு!!

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக பின்பற்றப்பட்டு வரும் நிலையிலும் கடந்த 24 மணி நேரத்தில் சுமார் 11,831 நபர்கள் புதிதாக கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. கொரோனா தொற்று: நாடு முழுவதும் கொரோனா பெருந்தொற்றினை கட்டுப்படுத்த மத்திய அரசு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தற்போது மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி வழங்கும் பணி மும்முரமாக...

வெளிநாட்டு பயணிகளுக்கு இரண்டு வாரங்களுக்கு தடை – குவைத் அரசாங்கம் அறிவிப்பு!!

அதிகரித்து வரும் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதத்தில் வெளிநாட்டு பயணிகளுக்கு 2 வார கால தடை உத்தரவை அறிவித்துள்ளது குவைத் அரசாங்கம். அந்நாட்டுக்கு வரும் மக்கள் தங்களை தனிமைப்படுத்திக்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இரண்டு வாரங்களுக்கு தடை கடந்த 2019 ம் ஆண்டு சீனாவிலுள்ள வுஹான் நகரில் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. அதிவேகமாக உலகமெங்கிலும் எதிர்பாரத விதமாக பரவிய கொரோனா...

சென்னையில் 3 லட்சத்தை தாண்டிய கொரோனா அபராதம் – மாநகராட்சி ஆணையர் தகவல்!!

சென்னையில் மட்டும் கொரோனா தடுப்பு வழிமுறைகளை பின்பற்றாத தனிநபர் மற்றும் நிறுவனகளிலிருந்து வசூலிக்கப்பட்ட அபராதத்தொகை 3.48 கோடி ரூபாய் என சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார். அபராத தொகை கொரோனா ஊரடங்கு காலத்தில் மாநில அரசின் பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றாத தனிநபர் மற்றும் நிருவனங்களிலிருந்து அபராதத்தொகை வசூலிக்கும்படி தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. இதைத் தொடர்ந்து சென்னையில்...

ஆகஸ்ட் 1 வரை அவசர நிலை பிரகடனம் நீடிப்பு – மலேசிய அரசு அறிவிப்பு!!

தற்போது உலகம் முழுவதும் வேகமெடுத்திருக்கும் புதிய வகை கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் மலேசியாவில் ஆகஸ்ட் 1ம் தேதி வரை அவசரநிலை பிரகடனத்தை அறிவித்திருக்கிறது மலேசியா அரசு. அவசரநிலை பிரகடனம் கடந்த மாதம் இங்கிலாந்தில் கண்டறியப்பட்ட உருமாறிய புதியவகை கொரோனா இந்தியா, ஜெர்மனி, லெபனான், மலேசியா உள்ளிட்ட 9 நாடுகளை தாக்கியுள்ளது. அதி தீவிரமாக பரவும்...

இந்தியாவில் கொரோனா தடுப்பூசி முன்னோட்டம் வெற்றி – சுகாதாரத்துறை தகவல்!!

தற்போது நாடு முழுவதும் கொரோனா பரவி வரும் நிலையில் அதற்கான தடுப்பு மருந்துகளை கண்டுபிடிக்க பல வல்லுநர்கள் தீவிரமாக ஆராய்ச்சியில் இறங்கி வருகின்றனர். இந்நிலையில் தற்போது தடுப்பூசிக்கான முன்னோட்டங்கள் நடந்துகொண்டுள்ளது. கொரோனா தடுப்பூசி கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள உலக நாடுகள்  முழுவதும் பரபரப்பாக இயங்கி கொண்டிருக்கின்றன. இந்தியாவிலும் அதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தற்போது அரசு...
- Advertisement -spot_img

Latest News

36 வது முறையாக அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நீதிமன்ற காவல் நீட்டிப்பு.. வெளியான முக்கிய தகவல்!!

சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில், அமைச்சர் செந்தில் பாலாஜியை கடந்த ஆண்டு ஜூன் 14ஆம் தேதி அமலாக்கத்துறை கைது செய்தனர். அதைத்தொடர்ந்து நீதிமன்ற உத்தரவின் படி, புழல்...
- Advertisement -spot_img