Friday, April 26, 2024

chithra death

சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை வழக்கு – ஹேம்நாத்திற்கு நிபந்தனை ஜாமின்!!

சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை வழக்கில் சித்ராவின் கணவருக்கு தற்போது நிபந்தனை ஜாமீனை உயர்நீதிமன்றம் வழங்கியுள்ளது. மறுஉத்தரவு பிறப்பிக்கும் வரை ஹேம்நாத் மதுரையில் தங்கி இருக்க வேண்டும் என்ற உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. நடிகை சித்ரா மரணம் சின்னத்திரை நடிகை மற்றும் தொகுப்பாளினியாக இருந்தவர் தான், விஜே சித்ரா. இவர் கடந்த டிசம்பர் மாதம் தனியார் ஹோட்டலில் தூக்கு...

நடிகை சித்ரா தூக்கிட்டு தான் தற்கொலை செய்துள்ளார் – காவல்துறை நீதிமன்றத்தில் தகவல்!!

பிரபல சின்னத்திரை நடிகை சித்ரா தூக்கிட்டு தான் தற்கொலை செய்து கொண்டார் என்று போலீசார் உயர்நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளனர். தற்போது வரை இவரது வழக்கில் 12 சாட்சிகள் விசாரிக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சின்னத்திரை நடிகை மரணம் சின்னத்துரை நடிகைகளில் மிகவும் பிரபலமானவர் தான்,சித்ரா. இவர் நடிப்பு துறைக்கு வருவதற்கு முன்பு தொகுப்பாளினியாக பணியாற்றி வந்துள்ளார். இவர் பல...

‘விஐபி பையன் செல்வாக்கால தான், சொகுசு பங்களா வாங்கினாங்க’ – சித்ராவின் தோழி திடுக்கிடும் தகவல்!!

சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை செய்து கொண்டதை அடுத்து அவரை பற்றிய தவறான பல கருத்துக்கள் சமூக வலைத்தளங்களில் பரவிக்கொண்டுள்ளது. அதாவது அவர் வாங்கிய ஆடி காரும், சொகுசு பங்களாவும் ஒரு விஐபி மகனால் கிடைத்தது என்று திடுக்கிடும் செய்தி ஒன்றை சித்ராவின் தோழி கூறியுள்ளார். சித்ரா தற்கொலை சின்னத்திரை நடிகை சித்ரா சில நாட்களுக்கு முன்பு...

‘நான் தனிமையில் இருக்கேன், எனக்கு அன்பு தேவை’ – கதறி அழும் சித்ராவின் ஆவி!! நிபுணர் வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ!!

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மூலம் பிரபலமானவர் தான் சின்னத்திரை நடிகை சித்ரா. இவரின் தற்கொலைக்கு யார் காரணம் என விசாரித்து வரும் நிலையில் பல பிரபலங்களின் பெயரும் இதில் அடிபட்டு வருகிறது. இந்நிலையில் சித்ரா ஆவி வந்து பேசியதாக ஆவி நிபுணரான சார்லி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். சித்ரா சின்னத்திரை நடிகை...

சித்ராவை நான் மிரட்டுனேனா?? இதுக்கு நான் சட்ட ரீதியா நடவடிக்கை எடுப்பேன்!! ரக்சன் ஓபன் டாக்!!

சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை செய்து கொண்டதை அடுத்து தொடர்ந்து பல நம்ப முடியாத மர்மங்கள் வெளியாகி வருகிறது. ரக்சன் சித்ராவை மிரட்டி வந்ததாகவும் சொல்லப்பட்டது. இந்நிலையில் இதை பற்றி ரக்சன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். ரக்சன் மிரட்டியதாக புகார்: பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை சித்ரா. தனது விடா முயற்சியால்...

‘நான் சித்ராவை அந்த மாதிரி எதுவுமே பண்ணல’ – ரக்சன் பேட்டி!!

சின்னத்திரை  நடிகை சித்ரா தற்போது   தற்கொலை செய்து கொண்டதை  அடுத்து தொடர்ந்து  பல மர்மங்கள் வெளியாகி வருகிறது. சித்ராவின் வழக்கில், முக்கியமான ஆதாரத்தில் சிக்கியவர் தான்  விஜய் டிவி தொகுப்பாளர் ரக்சன்.  இதுவரையிலும் அமைதியாக  இருந்த  ரக்சன்  தற்போது  இதை பற்றி  பேசியுள்ளார். சித்ரா தற்கொலை வழக்கு : பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மூலம் மக்கள்...

‘முல்லை கதாபாத்திரத்தில் என்னால் நடிக்க முடியாது’ – சரண்யா துராடி அதிரடி பதிவு!!

சின்னத்திரை நடிகையான சித்ரா தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதை அடுத்து பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லைக்கு பதில் சரண்யா துராடி நடிக்க போகிறார் என்ற கருத்து சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. இந்நிலையில் அவர் இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை பாண்டியன் ஸ்டோர்ஸ் மூலம் மக்களை மத்தியில் பிரபலமானவர் சித்ரா. இந்த சீரியலில் சித்ரா முல்லையாகவே...

‘இப்படி எங்கள எல்லாம் விட்டுட்டு போயிட்டியே முல்லை’ – ஷூட்டிங்கில் கதறும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ குடும்பம்!!

சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை செய்து கொண்டதை அடுத்து இன்று பாண்டியன் ஸ்டோர்ஸ் ஷூட்டிங் நடந்துள்ளது. இதனால் சக நடிகர்கள் அனைவரும் சித்ராவிற்கு அஞ்சலி செலுத்திவிட்டு ஷூட்டிங்கை தொடர்ந்துள்ளனர். மேலும் முல்லை இல்லாத அந்த வீட்டில் அவரை நினைத்து கதறி அழுதுள்ளனர். அந்த வீடியோ வைரலாகி வருகிறது. சித்ரா பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மூலம் மக்கள் மனதில்...

உடற்கூறாய்வு செய்யப்பட்டு குடும்பத்தாரிடம் சித்ராவின் உடல் ஒப்படைப்பு – சித்ராவின் மரணத்திற்கு ஹேமந்த் தான் காரணமா??

இந்த வருடம் முழுவதும் தொடர்ந்து பல எதிர்பாராத இழப்புகளை சந்தித்து வருகிறோம். மேலும் தற்போது சித்ராவின் இறப்பு பலரையும் வெகுவாக பாதித்துள்ளது. இந்நிலையில் சித்ராவின் உடற்கூறாய்வு முடிந்து உடலை அவரது சகோதரரிடம் ஒப்படைத்துள்ளனர். சின்னத்திரை நடிகை சித்ரா 8 வருடமாக தனது கடினமான உழைப்பால் இந்த அளவிற்கு மக்கள் மத்தியில் பிரபலமானவர் சித்ரா. இந்நிலையில் சமூகத்தில் இந்த...

‘முல்லை ஏண்டி இப்படி பண்ண’ – கதறும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ குடும்பம்!!

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மூலம் பிரபலமடைந்த சித்ரா தற்போது தற்கொலை செய்து கொண்டது பலரையும் அதிர்ச்சியாக்கியுள்ளது. இது கொலையா? தற்கொலையா?? என சந்தேகம் எழுந்து வருகிறது. இந்நிலையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். சித்ரா மரணம் முல்லை என்ற கதாபாத்திரத்தின் மூலம் மக்களை மத்தியில் இந்த அளவிற்கு புகழை பெற்றிருப்பவர் சித்ரா. தனது...
- Advertisement -spot_img

Latest News

CSK அணியின் அடுத்த போட்டி எப்போது?? எந்த அணியுடன்? முழு விவரம் உள்ளே!!

IPL தொடரின் 17 வது சீசன் கடந்த மார்ச் 22 ஆம் தேதி முதல் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி...
- Advertisement -spot_img