‘நான் தனிமையில் இருக்கேன், எனக்கு அன்பு தேவை’ – கதறி அழும் சித்ராவின் ஆவி!! நிபுணர் வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ!!

0
விஜே சித்ரா மரண விசாரணையில் இது நடக்கவே இல்லை - பகிரங்கமாக குற்றம் சுமத்திய முன்னாள் காவல் அதிகாரி!!
விஜே சித்ரா மரண விசாரணையில் இது நடக்கவே இல்லை - பகிரங்கமாக குற்றம் சுமத்திய முன்னாள் காவல் அதிகாரி!!

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மூலம் பிரபலமானவர் தான் சின்னத்திரை நடிகை சித்ரா. இவரின் தற்கொலைக்கு யார் காரணம் என விசாரித்து வரும் நிலையில் பல பிரபலங்களின் பெயரும் இதில் அடிபட்டு வருகிறது. இந்நிலையில் சித்ரா ஆவி வந்து பேசியதாக ஆவி நிபுணரான சார்லி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

சித்ரா

சின்னத்திரை நடிகை சித்ரா தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டு இதோடு 10 நாட்கள் ஆகிவிட்டது. இந்நிலையில் பலரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். முல்லையாக இனி யாரையும் நினைத்து கூட பார்க்க முடியாது எனவும் கூறி வருகின்றனர். மேலும் ஒரு அரசியல்வாதி தொல்லை கொடுத்து வந்ததாகவும் செய்திகள் வெளியானது. அப்பொழுது சித்ராவிற்கு என்ன தான் நடந்தது என பலரும் குழம்பி போய் உள்ளனர். மேலும் ஹேமந்த்தின் தந்தை அவரை காப்பாற்ற சித்ரா மேல் பழியை போட்டு வருகிறார்.

ஆர்யாவுடன் பார்ட்டியில் ஜாலியாக நடனமாடும் சாயிஷா!!

இந்நிலையில் ரக்சனும் தன் மீது போட்ட பழிக்கு விளக்கமளித்து வீடியோ வெளியிட்டிருந்தார். தனக்கும் இதற்கும் சம்மந்தமில்லை. இதற்கு சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் கூறினார். இதற்கிடையே தற்போது சித்ராவின் ஆவி பேசியதாக ஆவி நிபுணரான சார்லி கூறியுள்ளார். சுஷாந்த் சிங் இறந்தபோது கூட அவரின் ஆவி பேசியதாக இவர் கூறியது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அவர் வெளியிட்ட வீடியோவில் அவர் பக்கத்தில் ஒரு பெட்டி போல உள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அதிலிருந்து ஏதேதோ சத்தமும் வருகிறது. அதாவது அதில் சித்ரா எப்படி இருந்தீர்கள் என சார்லி கேட்க சொல்ல மாட்டேன் அது மிகவும் மோசமானது என சித்ராவின் ஆவி கூறியுள்ளது. மேலும் நான் தனியாக இருக்கிறேன், பயமாக இருக்கிறது. எனக்கு அன்பு வேண்டும் என்றும் கூறியதாக சொல்கிறார் சார்லி. இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here