Wednesday, May 1, 2024

chennai high court

தமிழகத்தில் ஆன்லைன் வகுப்புகளுக்கு தடை இல்லை – உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!!

தமிழகத்தில் மாணவர்களுக்கு நடத்தப்படும் ஆன்லைன் வகுப்புகளுக்கு தடை விதிக்கக்கோரி தொடரப்பட்ட வழக்கில் உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. மேலும் மத்திய அரசின் வழிகாட்டு விதிமுறைகளை கண்டிப்பாக பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. ஆன்லைன் வகுப்புகள்: தமிழகத்தில் கொரோனா பரவல் தீவிரமடைந்தததை தொடர்ந்து கடந்த 5 மாதங்களுக்கு மேலாக பள்ளிகள் மூடப்பட்டு உள்ளன. இதனால் தனியார் பள்ளிகள் சார்பில் ஆன்லைன்...

அரியர் தேர்வுகள் ரத்து வழக்கு – தமிழக அரசு செப்.30 க்குள் பதிலளிக்க உத்தரவு!!

தமிழகத்தில் கல்லூரி மாணவர்களுக்கு அரியர் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. இது குறித்து யுஜிசி, ஏஐசிடிஇ மற்றும் தமிழக அரசு செப்டம்பர் 30ம் தேதிக்குள் பதிலளிக்குமாறு நீதிபதி உத்தரவிட்டு உள்ளார். அரியர் தேர்வுகள் ரத்து: இந்தியாவில் கொரோனா பரவல் காரணமாக இறுதிப்பருவ தேர்வுகளை தவிர்த்து பிற செமஸ்டர்...

கல்விக்கட்டணம் செலுத்த செப்.30 வரை அவகாசம் நீட்டிப்பு – உயர்நீதிமன்றம் தீர்ப்பு!!

தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகளில் முதல் தவணை கல்விக் கட்டணத்தை செலுத்த அவகாசத்தை செப்டம்பர் 30ம் தேதி வரை நீடித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. கல்விக் கட்டணம் வசூலிக்க தடை விதித்த தமிழக அரசின் உத்தரவை எதிர்த்து தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு தொடர்ந்த வழக்கில் இவ்வாறு தீர்ப்பளிக்கப்பட்டு உள்ளது. கல்விக்கட்டண அவகாசம்: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக...

விநாயகர் சதுர்த்தி விழா நடைபெற எப்படி அனுமதி தர முடியும்?? உயர்நீதிமன்றம் கேள்வி!!

பெரியகுளம் மாப்பிள்ளை விநாயகர் கோவிலில் விழாவை நடத்த அனுமதிக்க கோரி தொடரப்பட்ட வழக்கில் தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் விநாயகர் சதுர்த்தி விழா எப்படி அனுமதி தர முடியும் என உயர்நீதிமன்ற நீதிபதி கேள்வி எழுப்பி உள்ளார். விநாயகர் சதுர்த்தி விழா: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக வரும் சனிக்கிழமை கொண்டாடப்பட உள்ள நிலையில்...

ஜெயலலிதா உயிருடன் இருந்த பொழுது எங்கே இருந்தீர்கள்?? தீபாவுக்கு உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி!!

மறைந்த முதல்வர் ஜெயலலிதா அவர்கள் வாழ்ந்த போயஸ் கார்டன் 'வேதா இல்லம்' அரசுடைமையாக்கப்பட்டதற்கு எதிராக ஜெயலலிதா அவர்களின் வாரிசாக அறிவிக்கப்பட்ட தீபா, சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். இன்று விசாரணைக்கு வந்த வழக்கில் நீதிபதிகள் சரமாரி கேள்விகளை எழுப்பி உள்ளனர். வேதா இல்லம் அரசுடைமை: முதல்வர் ஜெயலலிதா அவர்களின் வேதா இல்லத்தை நினைவு இல்லமாக மாற்ற தமிழக...

தனியார் பள்ளிகள் 75% கட்டணம் வசூலிக்கலாம் – தமிழக அரசு அனுமதி!!

தனியார் பள்ளிகள் பெற்றோர்களிடம் 75 சதவீத கல்விக்கட்டணத்தை மூன்று தவணைகளாக வசூலித்துக் கொள்ள தமிழக அரசு அனுமதி அளித்து உள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்து உள்ளது. கல்விக்கட்டணம்: தமிழகத்தில் ஊரடங்கு காலத்தில் தனியார் பள்ளிகள் பெற்றோர்களிடம் வற்புறுத்தி கல்விக்கட்டணம் வசூலிப்பதாக புகார்கள் எழுந்தன. இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு இருந்தது. இதில் ஏற்கனவே விளக்கம்...

தமிழகத்தில் ஊரடங்கு ரத்து..? புதன்கிழமை விரிவான விசாரணை..!

தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடங்கப்பட்ட வழக்கு வரும் புதன் கிழமை அன்று விசாரணைக்கு வருகிறது. இதை நீதிபதிகள் விரிவாக விசாரிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ஊரடங்கு ரத்து: தமிழகத்தில் ஊரடங்கு அமலில் இருக்கும் பொழுதும் வழங்கப்பட்ட தளர்வுகள் காரணமாக மக்கள் எவ்வித அச்சமும் இன்றி மாஸ்க் அணியாமல் பொது இடங்களில்...

ஒரு மாதம் தள்ளிவைக்காமல் 10ம் வகுப்பு தேர்வை நடத்த ஏன் அவசரம் காட்டுகிறீர்கள்..? அரசுக்கு உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி..!

தமிழகத்தில் ஜூன் 15ம் தேதி முதல் 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் தொடங்க உள்ள நிலையில், அதனை தள்ளிவைக்கக்கோரி உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் நீதிபதிகள் தமிழக அரசுக்கு சரமாரியான கேள்விகளை எழுப்பி உள்ளனர். பள்ளிப் பொதுத்தேர்வுகள்: தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்குநாள் புதிய உச்சத்தை எட்டி வருகிறது. சென்னையில் மருத்துவமனைகளில் கொரோனா பாதித்தவர்களை அட்மிட் செய்ய படுக்கைகள்...

ஒரே பயிற்சி மையம், ஒரே மதிப்பெண்கள்..! 8,888 போலீஸ் பணியிட தேர்வு நடைமுறைகள் நிறுத்தி வைப்பு – உயர்நீதிமன்றம் அதிரடி..!

2019ம் வருடம் தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய 8,888 பணியிடங்களுக்கான தேர்வில் முறைகேடு நடைபெற்றதாக தொடரப்பட்ட வழக்கில் இன்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. வாட்ஸ்ஆப் இல் தகவல்களைப் பெறஇங்கே கிளிக்செய்யவும் ஒரே பயிற்சி மையம், ஒரே மதிப்பெண்கள்..! தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய 8,888 பணியிடங்களுக்கான (இரண்டாம் நிலை...

மோட்டார் வாகன ஆய்வாளர் பணிக்காக தேர்வு செய்யப்பட்ட நேர்முக தேர்வர்கள் லிஸ்ட் ரத்து – உயர் நீதிமன்றம் அதிரடி..!

தமிழகத்தில் கடந்த 2018ம் ஆண்டு டிஎன்பிஎஸ்சி நடத்திய மோட்டார் வாகன ஆய்வாளர் பணிக்கான நேர்முக தேர்வு பட்டியலை உயர் நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது. டிஎன்பிஎஸ்சி 2018ம் ஆண்டு வெளியிட்ட 113 மோட்டார் வாகன ஆய்வாளர் பணிக்கான தேர்வுக்கு 2,716 பேர் விண்ணப்பித்திருந்தனர். இவர்களில் 785 பேரின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டு மீதம் உள்ளவர்களுக்கு...
- Advertisement -spot_img

Latest News

முக்கிய வெற்றியை நோக்கி CSK.. இன்று பஞ்சாப் அணியுடன் பலப்பரீட்சை!!

இந்திய ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்த, ஐபிஎல் தொடரின் 17 வது சீசன் கடந்த மார்ச் 22 ஆம் தேதி முதல் சிறப்பாக நடைபெற்று வருகிறது.  இத்தொடரின்...
- Advertisement -spot_img