Thursday, April 18, 2024

chennai high court

ரேஷன் கடைகளில் முதல்வர் படம் – சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி!!

தமிழகத்தில் பரவி வரும் கொரோனா நோய்பரவல் எதிரொலியாக மக்கள் பயனடையும் வகையில் கொரோனா நிவாரணம் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தற்போது இதுகுறித்து சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டுள்ளது. உயர்நீதிமன்றம்: தமிழகத்தில் சுமார் 3 மாத காலமாக கொரோனா வைரஸ் என்னும் உயிர்கொல்லி நோய் மக்களை மிக கடுமையாக பாதித்து வருகிறது. இதனால் பல தரப்பு...

தேர்தல் ஆணையம் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை கவனிக்க வேண்டும் – நீதிமன்றம் உத்தரவு!!

தமிழகத்தில் தேர்தல் நடைபெறும் நேரத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை முறையாக கடைபிடிக்கப்படுகிறது என்பதனை தேர்தல் ஆணையம் கவனிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சட்டமன்ற தேர்தல்: தமிழகத்தில் இன்னும் சில தினங்களில் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் தற்போது கொரோனாவின் இரண்டாவது அலை வீசி வருகிறது. இதனால் தேர்தலை தக்க பாதுகாப்புடன்...

நிலக்கரி இறக்குமதியில் முறைகேடு உறுதியானால் டெண்டர் ரத்து – உயர்நீதிமன்றம் அதிரடி!!

வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் நிலக்கரி இறக்குமதியில் ஏதேனும் முறைகேடு ஏற்பட்டால் டெண்டர் அதிரடியாக ரத்து செய்யப்படும் என்று உயர்நீதிமன்றம் எச்சரித்துள்ளது. உயர்நீதிமன்றம்: தமிழகத்தில் தற்போதைய காலங்களில் அனைத்து துறைகளிலும் முறைகேடு நடந்து வருகிறது. இதனால் ஒருசில பேர் லாபம் காண்கிறார்கள். ஆனால் பாதிப்படைவது மக்கள் தான். அந்த வகையில் வெளிநாடுகளில் இருந்து நிலக்கரியை இறக்குமதி செய்வதற்கான...

ஊனமுற்றோர், முதியோர்களுக்கு தபால் வாக்கு வழங்க எதிர்ப்பு – திமுக வழக்கு விசாரணை ஒத்திவைப்பு!!

ஊனமுற்றோர் மற்றும் முதியோர்கள் வீட்டிலிருந்தவாறே தங்களது வாக்குகளை தபால் முறை செலுத்தலாம் என்ற தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பை எதிர்த்து தி.மு.க. கட்சியின் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இன்று வந்த இந்த வழக்கின் விசாரணை ஜன.,7க்கு ஒத்திவைக்கப்பட்டது. சட்டமன்ற தேர்தல்: 80 வயதிற்கு மேற்பட்ட முதியோர் மற்றும் ஊனமுற்றோர் தங்களால் வாக்குச் சாவடிக்கு வந்து வாக்களிக்க...

சாதிவாரியாக மக்கள் தொகை கணக்கெடுப்பு?? நீதிமன்றத்தின் தீர்ப்பு இது தான்!!

அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் மக்கள் தொகை கணக்கெடுப்பு சாதிவாரியாக நடத்தப்பட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்று கொடுக்கப்பட்டது. இந்த மனுவினை இந்திய அரசியலமைப்பு சட்டத்தின்பிடி ஏற்க முடியாது என்று கூறி வழக்கினை தள்ளுபடி செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். மக்கள் தொகை கணக்கெடுப்பு: மக்கள் தொகை கணக்கெடுப்பு இந்தியாவில் 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை...

தமிழகத்தில் மன்னர்கள் கொண்டாடப்படுவதில்லை – உயர்நீதிமன்ற நீதிபதிகள் வருத்தம்!!

மும்பையில் மன்னர் சிவாஜியை கொண்டாடுவது போல் தமிழகத்தில் மன்னர்கள் கொண்டாடப்படுவதில்லை என வருத்தம் தெரிவித்த நீதிபதிகள், இது தொடர்பான வழக்கு குறித்து சுற்றுலா, சுகாதாரத்துறை செயலர், அறநிலையத்துறை ஆணையர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளார். உயர்நீதிமன்ற வழக்கு: கோயமுத்தூர் அரண் பணி அறக்கட்டளை இயக்க செயலாளர் தியாகராஜன் என்பவர் ராஜராஜ சோழன் சமாதியை சீரமைக்க அனுமதிக் கோரி மதுரை...

அரியர் தேர்வு ரத்து செய்யப்பட்டதில் விதிமீறல் இல்லை – தமிழக அரசு திட்டவட்டம்!!

கல்லூரி மாணவர்களுக்கு அரியர் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் இன்று அரசு சார்பில் பதில்மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. அதில் அரியர் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டதில் எந்தவித விதிமீறலும் இல்லை என திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. அரியர் தேர்வுகள்: கொரோனா பரவல் காரணமாக பல மாதங்களாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டு உள்ளன. இதனால் மாணவர்களின்...

‘அய்யா பாஸ் பண்ணி விடுங்க, ப்ளீஸ்’ – நீதிபதியை கடுப்பேற்றிய அரியர் மாணவர்கள்!!

அரியர் தேர்வுகள் ரத்து குறித்த உயர்நீதிமன்ற ஆன்லைன் விசாரணையில் பல மாணவர்கள் நீதிபதிகளை கடுப்பேற்றியுள்ளனர். இதனால் வழக்கு விசாரணை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அதிகமானவர்கள் ஆன்லைன் விசாரணையில் லாக்இன் செய்துள்ளதால் அவர்களை நீதிமன்ற பணியாளர்கள் நீக்கி வருகின்றனர். அரியர் வழக்கு: கொரோனா நோய் பரவல் காரணமாக தமிழக அரசு பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களின் தேர்வுகளை ரத்து செய்தது....

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது?? சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி!!

தமிழகத்தில் கொரோனா பரவல் சற்று குறைந்துள்ள நிலையில், பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது. மத்திய அரசு வெளியிட்டு உள்ள வழிகாட்டுதலின் படி பிற மாநிலங்களில் பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் தொடங்கி உள்ள நிலையில், தமிழகத்தில் அது குறித்து எந்த முடிவும் இதுவரை எட்டப்படவில்லை. பள்ளிகள் திறப்பு: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு...

புனித பூமியான இந்தியாவில் தொடர் பாலியல் வன்கொடுமை – வேதனை தெரிவித்த நீதிபதிகள்!!

புனித பூமியாக கருதப்படும் இந்திய நாட்டில் 15 நிமிடத்திற்கு ஒரு பெண் பாலியல் ரீதியாக வன்கொடுமைக்கு ஆளாவது வருத்தத்தை அளிக்கிறது என்று உயர்நீதிமன்ற நீதிபதிகள் வருத்தம் தெரிவித்துள்ளனர். பெண் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு தகுந்த பாதுகாப்பு இல்லை என்றும் வேதனை அடைந்துள்ளனர். மனுவினை விசாரித்த நீதிபதிகள்: கொரோனா பொது முடக்கம் காரணமாக 400க்கும் மேற்பட்ட தமிழர்கள் மகாராஷ்டிரா மாநிலத்தில்...
- Advertisement -spot_img

Latest News

பாஜக-வுக்கு ஒரு முறை பட்டனை அழுத்தினால் 2 ஓட்டுகள் பதிவு., இயந்திரங்களில் கோளாறு? பகீர் தகவல்!!!

நாடு முழுவதும் லோக்சபா தேர்தல் வாக்குப்பதிவு நாளை (ஏப்ரல் 19) முதல் ஏழு கட்டங்களாக ஜூன் 1 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. குறிப்பாக...
- Advertisement -spot_img