Tuesday, April 30, 2024

வானிலை

ஐபிஎல் 2024: CSK vs MI போட்டியில் மழைக்கு வாய்ப்பா?? வெளியான வானிலை ரிப்போர்ட்!!

IPL தொடரின் 17வது சீசன் கடந்த  22ம் தேதி தொடங்கி சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில்  சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும்  மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையேயான ஆட்டம், மும்பை வான்கடே மைதானத்தில் நாளை (ஏப்ரல் 14) இரவு 7.30 மணிக்கு நடக்கிறது. இந்நிலையில் இந்த மைதானத்தின் வானிலை முன்னறிவிப்பின்படி போட்டியின் போது...

இன்றும் நாளையும் லேசான மழைக்கு வாய்ப்பு.., வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!!

சென்னை வானிலை ஆய்வு மையமானது, தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் அடுத்த 7 நாட்களுக்கு ஏற்பட இருக்கும் வானிலை மாற்றம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன்படி, இன்றும் நாளையும் (ஏப்ரல் 13, 14) தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான பெய்யக்கூடும், மற்ற பகுதிகளில் வறண்ட வானிலை...

தமிழக மீனவர்களே., சூறாவளி காரணமாக கடலுக்கு செல்ல வேண்டாம்? எச்சரிக்கை அறிவிப்பு!!!

அண்மைக்காலமாக தமிழகத்தில் பல்வேறு பகுதிகளிலும் அதீத வெப்பநிலை நிலவுவதால் பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் கடும் அவதியுற்று வருகின்றனர். இந்த சூழலில் குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக கன்னியாகுமரி, நெல்லை உள்ளிட்ட மாவட்ட பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளனர். மேலும் மன்னார்...

தமிழகத்தில் தொடர்ச்சியாக 5 நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவும்.. வானிலை மையம் தகவல்!!

தமிழகத்தை பொறுத்தவரை இன்று (ஏப்ரல் 12) முதல் அடுத்து வரும் 5 நாட்களுக்கு வறண்ட வானிலை காணப்படும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் தமிழகத்தின் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. மற்ற மாவட்டங்களில் வறண்ட வானிலை...

இன்றும் நாளையும் லேசான மழைக்கு வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!!

தொடர்ந்து மாறி வரும் பருவ நிலை மாற்றம் காரணமாக, தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் அடுத்த 7 நாட்களுக்கு நிலவ இருக்கும் வானிலை நிலவரம் குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. இதன்படி, மேலே குறிப்பிட்ட பகுதிகளில் அடுத்த 2 நாட்களுக்கு (ஏப்ரல் 11,12) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஏப்ரல் 13 முதல் ஏப்ரல் 17 ஆம் தேதி...

தமிழக மக்களே.., இன்று முதல் ஏப்.15 வரை மழைக்கு வாய்ப்பு.., வானிலை மையம் எச்சரிக்கை!!

தென்னிந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம், டெல்டா மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் இன்று முதல் 15 ஆம் தேதி வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளனர்.மேலும்  ஏப்ரல் 15ஆம் தேதி தென் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிக...

மக்களே உஷார்.., அடுத்த மூன்று நாளைக்கு வானிலை இப்படி தான் இருக்கும்.., வானிலை மையம் தகவல்!!

தொடர்ந்து மாறி வரும் பருவ நிலை மாற்றம் காரணமாக, தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் அடுத்த 7 நாட்களுக்கு நிலவ இருக்கும் வானிலை நிலவரம் குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, மேலே குறிப்பிட்ட பகுதிகளில் அடுத்த மூன்று நாட்களுக்கு (ஏப்ரல் 10,11,12) லேசானது முதல் மிதமான மழை...

கடும் வெயில் எதிரொலி: கர்ப்பிணி பெண்கள், முதியோர்களே., இதை மட்டும் செய்யாதீங்க? எச்சரிக்கை அறிவிப்பு!!!

நாடு முழுவதும் பல்வேறு மாநில பகுதிகளிலும் வழக்கத்திற்கு மாறாக கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் உள்ளிட்ட பலரும் வெளியில் சென்று வர மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் மோசமான வெயில் தாக்கத்தால் நோய், உயிரிழப்பு உள்ளிட்ட எந்த ஒரு அசம்பாவிதங்களும் நடைபெறாமல் இருக்க பொது சுகாதாரம் மற்றும்...

மக்களே உஷார்.. தமிழகத்தில் வெயில் சுட்டெரிக்கும்.., வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!!

தொடர்ந்து மாறி வரும் பருவ நிலை மாற்றம் காரணமாக, தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் அடுத்த 7 நாட்களுக்கு நிலவ இருக்கும் வானிலை நிலவரம் குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. இதன்படி, மேலே குறிப்பிட்ட பகுதிகளில் ஓரிரு இடங்களில் வெப்பநிலையானது அடுத்த 5 நாட்களுக்கு (ஏப்ரல் 9 முதல்...

நாளுக்கு நாள் சுட்டெரிக்கும் வெயில்.., தயவு செஞ்சு யாரும் வெளியே போகாதீங்க!!!

தமிழகத்தில் பல மாவட்டங்களில் கோடை வெயில் மக்களை கடுமையாக வாட்டி வதைத்து வருகிறது. மேலும் இரவு நேரங்களில் வெப்ப அலை வீசுவதாலும் மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். இந்நிலையில் வானிலை ஆய்வு மையம் இன்னும் தமிழகத்தில் வெப்பநிலை உயர்வதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. இதனால் இனி வரும் நாட்களில் தயவு செஞ்சு கர்ப்பிணி பெண்கள், குழந்தைகள்,...
- Advertisement -

Latest News

பொதுத்தேர்வு மாணவர்களே.., திட்டமிட்டபடி இந்த தேதியில் முடிவுகள் வெளியாகும்.. பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!!

தமிழகத்தில், 2023-2024 ஆம் கல்வி ஆண்டுக்கான பள்ளி வேலை நாள் ஏப்ரல் 26ம் தேதி என அரசு அறிவித்து இருந்தது. இதனால் பிளஸ் 2, பிளஸ்...
- Advertisement -