தமிழக மீனவர்களே., சூறாவளி காரணமாக கடலுக்கு செல்ல வேண்டாம்? எச்சரிக்கை அறிவிப்பு!!!

0
தமிழக மீனவர்களே., சூறாவளி காரணமாக கடலுக்கு செல்ல வேண்டாம்? எச்சரிக்கை அறிவிப்பு!!!

அண்மைக்காலமாக தமிழகத்தில் பல்வேறு பகுதிகளிலும் அதீத வெப்பநிலை நிலவுவதால் பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் கடும் அவதியுற்று வருகின்றனர். இந்த சூழலில் குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக கன்னியாகுமரி, நெல்லை உள்ளிட்ட மாவட்ட பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளனர்.


மேலும் மன்னார் வளைகுடா, குமரிக்கடல் பகுதியில் சூறாவளி காற்று 45 கி,மீ. வேகத்தில் வீசக்கூடும். எனவே இன்றும் (ஏப்ரல் 12), நாளையும் (ஏப்ரல் 13) மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

 Enewz Tamil இன்ஸ்டாகிராம்

தமிழகத்தில் இந்த மாவட்ட பள்ளிகளுக்கு திடீர் விடுமுறை., இதான் காரணம்? கலெக்டர் அதிரடி உத்தரவு!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here