Saturday, May 11, 2024

கல்வி

தமிழகத்தில் பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்பு.., மாற்று தேதியை அறிவித்த கல்லூரி நிர்வாகம்!!

வங்கக்கடலில் உருவான மிக்ஜம் புயல் தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் பெரும் சேதத்தை ஏற்படுத்தியது. குறிப்பாக சென்னை மாநகரமே இந்த புயலால் ஸ்தம்பித்து போய் உள்ளது. இதனால் தமிழக அரசு மீட்பு பணிகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் இந்த புயல் காரணமாக கடந்த 4 ஆம் தேதி முதல் பள்ளி, கல்லூரிகள்...

TNPSC குரூப் 4: விடையுடன் கூடிய 2018 பொது அறிவு வினாத்தாள்…, யூஸ் பண்ணிக்கோங்க தேர்வர்களே!!

TNPSC நடத்தும் குரூப் 4 தேர்வுக்காக தேர்வர்கள் அனைவரும் மும்மரமாக தயாராகி வருகின்றனர். இத்தகைய தேர்வர்களுக்கு பயன்பெறும் வகையில், நம் தளத்தில் தொடர்ந்து முந்தைய ஆண்டுக்கான விடையுடன் கூடிய வினாத்தாளை வழங்கி வருகிறோம். இந்த வகையில், கடந்த 2018 ஆம் ஆண்டில் நடைபெற்ற குரூப் 4 தேர்வுக்கான விடையுடன் கூடிய பொது அறிவு வினாத்தாள்...

பெண் கல்விக்கு ஆதரவாக திரும்பும் தாலிபான் அரசு? வெளியுறவுத்துறை அமைச்சர் பகீர்!!!

உலகம் முழுவதும் பல்வேறு துறைகளில் பெண் சமூகத்தினரின் பங்கீட்டால் அபரிமிதமான வளர்ச்சி ஏற்பட்டு வருகிறது. இந்த சூழலில் ஆப்கானிஸ்தானில் 20 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சி பொறுப்பேற்ற தலிபான் அரசு, கல்வி, உரிமை ஆகியவற்றில் பெண்களுக்கு எதிரான அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. இதனால் பெண்கள் மட்டுமல்லாமல் கல்லூரி மாணவர்கள் உட்பட பல ஆண்களும் போராட்டங்களை அவ்வப்போது...

அரசு பள்ளிக்கு வந்த புதிய சிக்கல்…, போராட்டம் நடத்த முடிவெடுத்த பெற்றோர்கள்!! 

ஒவ்வொரு மாநில அரசும் பள்ளி குழந்தைகளின் நலனுக்காக, பல்வேறு நலத்திட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர். இதில், குறிப்பாக அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு இலவச புத்தகம், சீருடை, மத்திய உணவு, ஒரு சில மாநிலங்களில் காலை உணவு உள்ளிட்டவைகளை வழங்குகின்றன. மேலும், கற்பித்தல் பணியும் சிறப்பாக நடை பெறுவதால் அரசு பள்ளியில் மாணவர்களின் சேர்க்கையும் அதிகரித்து...

TNPSC குரூப் 4 & TNUSRB தேர்வுகளே…, தேர்வில் வெற்றி பெற இந்த Best Offer மிஸ் பண்ணிடாதீங்க…, உடனே முந்துங்கள்!!

தமிழக அரசு துறையில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்புவதற்காக, TNPSC தேர்வாணையம் நடத்தும் பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு தேர்வர்கள் தீவிரமாக தயாராகி வருகின்றனர். இதில் குறிப்பாக, TNPSC யின் குரூப் 4 மற்றும் TNUSRB போன்ற போட்டி தேர்வுகளுக்கு தேர்வர்கள் தங்களை உரிய முறையில் தயார்ப்படுத்தி கொள்வதற்காக பிரபல Examsdaily நிறுவனம் சலுகை விலையில்...

தமிழகத்தில் இந்த மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை., ஆனா ஆசிரியர்கள் வரணும்., அதிரடி உத்தரவு!!!

தமிழகத்தில் பள்ளி மாணவர்களின் பாதுகாப்பு நலன் கருதி பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாநில அரசு மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் மிக்ஜாம் புயல் காரணமாக பாதிக்கப்பட்ட சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் பள்ளிகளுக்கு தொடர் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து வருகிற திங்கட்கிழமை (டிச.11) பள்ளிகள் திறக்கப்பட உள்ளதாக கல்வித்துறை அறிவித்துள்ளது. அன்றைய தினம் அரையாண்டு தேர்வும் தொடங்க...

பள்ளி மாணவர்கள் கவனத்திற்கு.., இனி 6 வகுப்பு சேர்க்கைக்கு இது கட்டாயம் தேவை.., மாநில அரசு அதிரடி!!

தனியார், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர்களைச் சேர்ப்பதற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. முதலில் எட்டாம் வகுப்பு வரை மாணவர்கள்  எந்தவித தேர்வும் இன்றி பள்ளியில் சேர்க்கப்பட்டனர். ஆனால் இனி வரும் நாட்களில் இதற்கும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள பள்ளிகளில் மாணவர்களை 6 முதல்...

தமிழக பள்ளி மாணவர்களுக்கு இனி எல்லாம் புதுசு தான்…, கல்வித் துறை வெளியிட்ட அதிரடி உத்தரவு!!

கடந்த டிசம்பர் 4ஆம் தேதி வங்கக்கடலில் நிலை கொண்ட மிக்ஜாம் புயலானது தமிழகத்தின் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி சென்றது. இந்த தாக்கத்தில், இருந்து மக்கள் மீள்வதற்காக பல்வேறு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. இதற்காக, மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட 4 மாவட்டங்களில் உள்ள...

புயலால் ஒத்திவைக்கப்பட்ட செமஸ்டர் தேர்வு., புதிய அட்டவணையை வெளியிட்டது அண்ணா பல்கலைக்கழகம்!!

வங்க கடலில் ஏற்பட்ட காற்றழுத்த மண்டலத்தால் தமிழகத்தின் வட மாவட்டங்கள் மிக்ஜாம் என்ற புயல் தாக்கியிருந்தது. இதன் காரணமாக கனமழை பெய்து சென்னையில் சில பகுதி வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. இதையொட்டி சென்னை உள்ளிட்ட சில மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு அரசு விடுமுறை விட்டிருந்தது. இதோடு பள்ளிகளுக்கான அரையாண்டு தேர்வின் தேதி மாற்றப்பட்டிருந்தது. Enewz Tamil WhatsApp...

மாநில மொழிகளில் நடக்கவிருக்கும் சிவில் சர்வீஸ் தேர்வுகள்?? உயர்நீதிமன்றம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!! 

அரசின் ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட 26 விதமான  உயர்ந்த பதவிகளுக்கான காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப சிவில் சர்வீஸ் தேர்வுகளை மத்திய அரசின் பணியாளர் தேர்வாணையம் நடத்தி வருகிறது. இந்த தேர்வானது ஆங்கிலம் மற்றும் ஹிந்தி என இரு மொழிகளின் வாயிலாக கேள்வித்தாள் அமைக்கப்பட்டு இருக்கும். இந்த தேர்வுக்கு தேர்வர்கள் அனைவரும் அவர்களது மாநில...
- Advertisement -

Latest News

மதுரையில் வெளுத்து வாங்கும் கனமழை., வைகை ஆற்றில் வெள்ள அபாயம்? வெளியான முக்கிய அறிவிப்பு!!!

சமீபகாலமாக கோடை வெயில் தாக்கம் அதிகமாக இருந்து வந்த நிலையில், குமரி கடல் பகுதியில் மேலடுக்கு சுழற்சி ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பல்வேறு மாவட்டங்களிலும் மழை...
- Advertisement -