Saturday, April 27, 2024

உலகம்

8 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்கள் – குடியரசு தலைவர் அறிவிப்பு!!!

கொரோனா காலத்தில் மத்திய அரசு மிகவும் மோசமான நிலையில் செயல்பட்டது. அதுமட்டுமில்லாமல் மத்திய அரசின் அலட்சியத்தால் 2 ஆம் அலையில் பெரிதும் பஇந்தியா பாதிக்கப்பட்டது. இதன் காரணமாக மத்திய அமைச்சரவை நீண்ட காலம் மாறாமல் இருப்பதால் விரைவில் மத்திய அமைச்சரவை மாற்றியமைக்கப்படும் என்று தகவலை வந்த நிலையில் இன்று இந்திய ஜனாதிபதி ராம் நாத்...

கொரோனாவை விட சாலை விபத்தில் ஏற்படும் பலிகள் அதிகம் – அமைச்சர் விளக்கம்!!!

கொரோனா தொற்றால் பல பேர் உயிரிழந்து வந்தனர். டெல்லியில் கொரோனா தொற்று பரவல் அதிக அளவில் பரவிருந்தது. இப்பொழுது கொரோனவை கட்டுக்குள் கொண்டு வருகிறது. இந்நிலையில் டெல்லியில் கொரோன தொற்றை விட சாலை விபத்தால் ஏற்படும் உயிர் பாதிப்புகள் தான் அதிகம் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். சாலை விபத்தில்லா நாடாக மாற்ற...

மில்லியன் கணக்கில் கொரோனா தடுப்பூசிகளை பிற நாடுகளுக்கு வழங்கவுள்ள ஜப்பான்.. வெளியுறவுத்துறை அமைச்சர் தகவல்!!!

ஜப்பான் இந்த வாரத்தில் தனது அண்டை நாடுகளுக்கு மில்லியன் கணக்கில் கொரோனா தடுப்பூசிகளை வழங்க உள்ளதாக அந்நாட்டின் வெளியுறவு மந்திரி தோஷிமிட்சு மொடேகி தெரிவித்துள்ளார். உணவு தட்டுப்பாடு இருந்த காலம் மலையேறி தற்போது உலக நாடுகள் பலவற்றில் கொரோனா தடுப்பூசிக்கே தட்டுப்பாடு நிலவுகிறது. அந்த அளவுக்கு கொரோனா தொற்று நோய் கிருமி மனிதர்களை பாடாய் படுத்தி...

பப்ஜி மதன் மீது குண்டர் சட்டம் – யூடூப் சேனலை முடக்கியதால் வருமானம் இல்லை மனைவி கிருத்திகா விளக்கம்!!!

யூடியூப் சேனலில் பப்ஜி விளையாட்டின் மூலமாக சிறுமிகள், பெண்களிடம் ஆபாசமாக பேசி வீடியோக்களை வெளியிட்ட பல கோடி சம்பாதித்த பப்ஜி மதன் மீது குண்டர் சட்டம். அவர் மீது சம்மந்தமில்லாமல் விசாரிக்காமல் அவர் மீது குண்டர் சட்டம் போடப்பட்டது குற்றம் என்று அவரது மனைவி தெரிவித்துள்ளார். பப்ஜி மூலம் யூடியூபில் கோடிக்கணக்கில் சம்பாதித்த மதன்... பப்ஜி என்ற...

தீவிரமான கொரோனா தொற்று.. முழு ஊரடங்கு மேலும் ஒரு வாரம் நீட்டிப்பு – வங்க தேசம் முடிவு!!!

வங்கதேசத்தில் கொரோனா தொற்று குறையாமல் நீட்டித்த வண்ணம் உள்ளதால் அந்நாட்டு அரசு மீண்டும் ஒரு வாரம் முழு ஊரடங்கை நீடித்துள்ளது. இந்தியாவில் ஓரளவு குறைந்த கொரோனா இரண்டாம் அலை பரவல் உலக நாடுகளை தற்போது ஆட்டி படைத்து வருகிறது. இதனால் அந்நாடுகள் ஊரடங்கு விதிகளை தீவிரப்படுத்தி வருகின்றன. தற்போது இந்தியாவின் அண்டை நாடான வங்கதேசத்திலும் கொரோனா...

டெல்டா பிளஸ் தடுப்பூசி – கொரோனாவிலிருந்து வெளிவந்தர்வகளும் போட்டுக்கொள்ளலாம் ஐசிஎம்ஆர் தகவல்!!!

கொரோனா தொற்றால் உலகமே பயங்கர ஆபத்தில் இருந்து வருகிறது. அரசு இந்த நோயை தடுக்க பல நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றது. அதுமட்டுமில்லாமல் இப்பொழுது புதிய வகையான டெல்டா பிளஸ் என்ற கொரோனா வகை பரவி வருகிறது. இதில் இருந்து காப்பாற்றிக்கொள்ள கொரோனாவில் இருந்து மீண்டவர்களும் 1 அல்லது 2 டோஸ் தடுப்பூசிகளை போட்டுகொண்டாள் எதிர்ப்பு...

37 கோடி தடுப்பூசி டோஸ்கள் வழங்கப்பட்டுள்ளது – மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவிப்பு!!!

கொரோனா தாக்கம் இன்னும் குறைந்தப்பாடு இல்லை, மக்கள் அதிகளவில் பாதிப்படைந்து வருகின்றனர். கொரோனாவிற்கு மருந்துகள் இல்லாத காரணத்தால் மக்களுக்கு எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க தடுப்பூசிகள் போட்டு வருகின்றனர். இந்நிலையில் மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் தடுப்பூசிகளை தொடர்ச்சியாக வழங்கியுள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. 37 கோடி தடுப்பூசி டோஸ்கள் வழங்கப்பட்டுள்ளது... கொரோனா தாக்கத்தால்...

ஊரடங்கு தளர்வுகள் பற்றி உலக நாடுகளுக்கு WHO சொன்ன புதிய அறிவுரை… 

உலக சுகாதார நிறுவனம், ஊரடங்கில் இருந்து தளர்வுகளை அளிப்பதில் உலக நாடுகள் மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது. கொரோனா இரண்டாம் அலை தொடங்கும்போது இந்தியா உட்பட பல உலக நாடுகள் ஊரடங்கை அறிவித்தது. தற்போது இரண்டாம் அலையின் பரவல் குறைந்து வரும் வேளையில் மக்களின் அடிப்படை தேவைகளை கருத்தில் கொண்டு ஊரடங்கில் பல்வேறு...

மின் தடைக்கு அணில் தான் காரணம் – மின் ஊழியர் வெளியிட்ட வீடியோ!!!

தமிழ்நாட்டில் மின்தடை அடிக்கடி ஏற்பட்டு வருகிறது. இதனால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகிறார்கள். இதைப்பற்றி மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் கேட்டதற்கு மின்சார பிரச்சனைக்கு அணில் தான் கரணம் என்று கூறினார், இவர் சொன்னது மிகவும் நகைச்சுவையான பதில் என்று எதிர்க்கட்சியினர் விமர்சனம் செய்தனர். செந்தில் பாலாஜி சொன்னது உண்மைதான் என்று நிரூபிக்கும் வகையில் அணில்...

பேருந்துகளில் இலவசமாக பயணிக்கும் பெண்களுக்கு பயணசீட்டு – அமைச்சர் ஆர்.எஸ்.கண்ணப்பன் அறிவித்தார்!!!

தமிழகத்தில் திமுக இந்த முறை அதிக வெற்றிகள் பெற்று ஆட்சியை பிடித்துள்ளது. திமுக தலைவர் ஸ்டாலின் ஆட்சி அமைத்த பிறகு நல்ல திட்டங்களை பலவற்றை கொண்டு வந்துள்ளார். கொரோனா காலத்தில் மிகவும் சிறப்பாக பணியாற்றிய அரசாக தமிழகத்திற்கு பெருமையும் வாங்கி தந்துள்ளார், இந்நிலையில் பெண்களுக்கு இலவச பேருந்து என்ற திட்டத்தையும் கொண்டு வந்தார், பேருந்தில்...
- Advertisement -

Latest News

தமிழக அரசுப் பள்ளி ஆசிரியர்களே., பணிநிரவல் கலந்தாய்வு குறித்த அப்டேட்? பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட தகவல்!!!

தமிழ்நாடு அரசு பள்ளிகளில் 2024-25 ஆம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில், உபரி ஆசிரியர் பணியிடங்கள் கணக்கிடப்பட உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளனர்....
- Advertisement -