Saturday, May 18, 2024

செய்திகள்

தமிழகத்தில் கோரத்தாண்டவம் ஆடும் கொரோனா – ஒரே நாளில் 110 பேருக்கு தொற்று உறுதி..!

தமிழகத்தில் இன்று நாளில் 110 பேருக்கு கொரோனா தாக்கம் உறுதி செய்யப்பட்டு உள்ளதாக தமிழக சுகாதாரத் துறை செயலர் பீலா ராஜேஷ் தெரிவித்து உள்ளார். இதனால் தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதித்தவர்கள் எண்ணிக்கை 234 ஆக அதிகரித்து உள்ளது. டெல்லி மாநாட்டில் பங்கேற்ற 190 பேருக்கு உறுதி..! டெல்லியில் நடைபெற்ற மத நிகழ்ச்சியில் பங்குபெற்று தமிழகம்...

உங்களுக்கு வேலையே கிடைக்கலன்னு கவலைப்படுறீங்களா?? அப்போ இந்த பரிகாரத்தை மட்டும் பண்ணுங்க.!

அந்த காலத்தில் ஆண்கள் மட்டுமே வேலைக்கு சென்று கொண்டிருந்தனர். ஆனால் தற்போதைய காலகட்டத்தில்ஆண்கள் மட்டுமின்றி பெண்களும் வேலைக்கு செல்கின்றனர். இருவரும் வேலைக்கு செல்ல வேண்டிய நிலை இக்காலத்தில் ஏற்பட்டுள்ளது. ஆனால் தற்போது வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்து கொண்டே செல்கிறது. வேலைகள் கிடைப்பதற்கு சில பரிகாரங்கள் உள்ளன. வாங்க பார்க்கலாம். பரிகாரங்கள் ஒருவருக்கு...

ரேஷன் கார்டுகளுக்கு நாளை முதல் ரூ. 1,000 விநியோகம் – தமிழக அரசு அறிவிப்பு..!

தமிழக அரசு ஏற்கனவே அறிவித்தபடி நாளை முதல் அனைத்து ரேஷன் அட்டைகளுக்கு ரூ. 1,000 விநியோகம் செய்யப்படவுள்ளது. நாளை முதல் விநியோகம்..! கொரோனா வைரஸ் பாதிப்பால் இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தியுள்ளது. மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி உள்ளனர். ஆதலால், தமிழக அரசு ஒவ்வொரு ரேஷன் கார்டுகளுக்கும் ரூ. 1,000 விநியோகிக்கப்படும் என அறிவித்திருந்தது. ரேஷன்...

தமிழகத்தில் 17 ஆய்வகங்களில் கொரோனா பரிசோதனை செய்து கொள்ள அனுமதி – எங்கெங்கு தெரியுமா..?

கொரோனா வைரஸ் தொற்று குறித்து தமிழ்நாட்டில் 17 இடங்களில் அமைக்கப்பட்டு உள்ள ஆய்வகங்களில் சோதனை செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் வரும் காலங்களில் ஆய்வகங்களில் எண்ணிக்கையை அதிகரிக்கவும் திட்டமிடப்பட்டு உள்ளது. இந்திய மருத்துவ கவுன்சில்: தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 100ஐ தாண்டி உள்ளதால் தடுப்பு நடவடிக்கைகளை அரசு தீவிரப்படுத்தி உள்ளது....

சென்னையில் 9 இடங்களுக்கு ‘கொரோனா ரெட் அலெர்ட்’ – மக்களை எச்சரித்த தமிழ்நாடு அரசு..!

உலகையே ஆட்டிப் படைக்கும் கொரோனா வைரசின் தாக்கம் தமிழ் நாட்டிலும் அதிகரித்துள்ளது. சென்னையில் 9 இடங்களில் கொரோனா தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. சுகாதாரத்துறை பணியாளர்கள் கணக்கெடுப்பு..! உலகையே ஆட்டிப் படைக்கும் கொரோனா வைரசின் தாக்கம் தமிழ் நாட்டிலும் அதிகரித்துள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும் கொரோனா வைரசால் எத்தனை பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற கணக்கெடுக்கும்...

சுரங்க கிருமி நாசினி – திருப்பூர் கலெக்டரின் அசத்தல் ஐடியா..!

நாடெங்கிலும் கொரோனா பரவி வரும் நிலையில் ஊரடங்கு உத்தரவுபிறப்பிக்கப்பட்டுள்ளது. மக்கள் அனைவரும் வீட்டிலேயே கிடக்கின்றனர். இதனால் நோய் தொற்று ஏற்படாத வண்ணம் சமூக விலகலை கடைபிடித்து வருகின்றனர். அதனை தொடர்ந்து தற்போது திருப்பூர் தென்னம்பாளைத்தில் 'சுரங்க கிருமி நாசினி' அமைத்து மாவட்ட நிர்வாகம் அசத்தி வருகிறது. அதனை தனது ட்விட்டர் ...

கொரோனா வைரஸ் பாதிப்பால் வறுமையில் சிக்கும் 1.1 கோடி பேர் – உலக வங்கி எச்சரிப்பு..!

கொரோனா வைரஸ் பாதிப்பால் உலக நாடுகளின் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்துள்ளது. இந்நிலையில் பொருளாதார வீழ்ச்சியால், கிழக்கு ஆசியா மற்றும் பசிபிக் நாடுகளில் கூடுதலாக 1.1 கோடி மக்கள் வறுமையில் தள்ளப்படுவார்கள் என உலக வங்கி எச்சரித்துள்ளது. பொருளாதாரம் வீழ்ச்சி..! சீனாவில் வூஹான் நகரில் தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகில் 202 நாடுகளுக்கு பரவி உள்ளது. இதனால்...

ஹோட்டலில் 20 பெண்களுடன் உல்லாசமாகத் தனிமைப்படுத்திக் கொண்ட தாய்லாந்து மன்னர்..!

ஆடம்பர ஹோட்டல் முழுவதும் புக்கிங் செய்து கொரோனாவுக்காக தாய்லாந்து மன்னர் தனிமைப்படுத்தி கொண்ட செய்தி வைரலாகி வருகிறது. தனிமைப்படுத்திய விதம்..! கொரோனா வைரஸ் தாக்கத்தால் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ளுதலே பெரும் தீர்வாக வலியுறுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் தாய்லாந்து மன்னர் தனிமைப்படுத்திய விதம் தான் கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பேசப்பட்டு வருகிறது. தாய்லாந்து மன்னர் வஜிராலங்கொரன்...

கொரோனா வைரஸ் பற்றி ஏப்ரல் பூல் ஜோக் பரப்ப கூடாது – எச்சரிக்கை விடுத்த போலீசார்.!

ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 1 இல் முட்டாள்கள் தினம் கொண்டாடப்படும். இந்த தினங்களில் உறவினர்கள், நண்பர்கள் என அனைவரையும் பொய் சொல்லி ஏமாற்றியோ அல்லது முட்டாளாக்கியோ மகிழ்வோம். தற்போது உள்ள சூழ்நிலையில் கொரோனா வைரஸை வைத்து சமூக ஊடகங்களில் மக்களை முட்டாளாக்கும் நையாண்டி பதிவுகளை பரப்ப கூடாது என்று...

9 லட்சத்தை நெருங்கும் கொரோனா பாதிப்பு, 42 ஆயிரத்தை தாண்டிய பலி – இந்தியாவின் நிலைமையும் பரிதாபம்..!

உலகின் கிட்டத்தட்ட அனைத்து நாடுகளுக்கும் பரவி உள்ள கொரோனா வைரஸினால் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9 லட்சத்தை நெருங்கி வருகிறது. வைரஸின் தாக்கத்தை கட்டுப்படுத்த முடியாமல் வல்லரசு நாடுகள் முதற்கொண்டு திணறி வருகின்றன. 42 ஆயிரத்தை தாண்டிய பலி..! உலகளவில் இதுவரை 8,59,338 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளனர். பலியானவர்களின் எண்ணிக்கை 42,334 ஆக உள்ளது....
- Advertisement -

Latest News

தமிழக அரசு பள்ளி ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு., இந்த தேதி வரை விண்ணப்பிக்கலாம்? வெளியான அறிவிப்பு!!!

தமிழக தொடக்க கல்வி மற்றும் பள்ளிக்கல்வித்துறையில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு, ஆண்டுதோறும் பொது மாறுதல் கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நடப்பு 2024-25 ஆம் கல்வியாண்டில்,...
- Advertisement -