Tuesday, April 23, 2024

செய்திகள்

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் மனு என்னாச்சு? வெளியான முக்கிய தகவல்!!!

முன்னாள் அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி விண்ணப்பித்த மனு தள்ளுபடி செய்யப்பட்டதோடு நீதிமன்ற காவலும் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்றுடன் (ஏப்ரல் 22) நீதிமன்ற காவல் முடிவடைந்த நிலையில்,...

தமிழக வாக்காளர்களே., வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கப்பட்டதற்கான காரணம்? தேர்தல் அதிகாரி தகவல்!!!

தமிழகத்தில் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடந்து முடிந்த நிலையில், 69.46 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இருந்தாலும் பல்வேறு தொகுதிகளிலும் வாக்கு பதிவின் போது வாக்காளர்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் இடம் பெறவில்லை என புகார் எழுந்த வண்ணம் இருந்தது. இந்நிலையில் இது தொடர்பாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி...

எதிர்பார்ப்பை மிஞ்சி மிரட்டும் ‘தலைவர் 171’ ப்ரோமோ.., இணையத்தில் வைரலாகும் வீடியோ உள்ளே!!

தமிழ் திரை உலகத்தில் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய இடத்தை பெற்றிருப்பவர் நடிகர் ரஜினிகாந்த். தற்போது இவர் டி.ஜே. ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் என்ற படத்தில் நடித்து வருகிறார். அடுத்ததாக அவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தலைவர் 171 படத்தில் நடிக்க உள்ளார். இந்திய நிறுவனங்களின் இந்த மசாலா பாக்கெட்டுகளுக்கு தடை., புற்றுநோய் அபாயம்? அறிவிப்பை வெளியிட்ட...

இந்திய நிறுவனங்களின் இந்த மசாலா பாக்கெட்டுகளுக்கு தடை., புற்றுநோய் அபாயம்? அறிவிப்பை வெளியிட்ட ஹாங்காங்!!!

இந்தியாவில் பல்வேறு முன்னணி நிறுவனங்களும் மசாலா பொருட்களை உற்பத்தி செய்து, சர்வதேச நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகின்றனர். இந்நிலையில் இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்ட MDH நிறுவனத்தின் 3 வகை மசாலா பாக்கெட்டுகள் மற்றும் எவரெஸ்ட் நிறுவனத்தின் மீன் மசாலா பாக்கெட்டுகளின் விற்பனைக்கு, ஹாங்காங் அரசு தடை விதித்துள்ளது. TNPSC குரூப் 4-க்கு தயாராகுபவர்களா நீங்கள்? இந்த...

TNPSC குரூப் 4-க்கு தயாராகுபவர்களா நீங்கள்? இந்த அரிய வாய்ப்பை தவற விட்றாதீங்க!!!

TNPSC குரூப் 4-க்கு தயாராகுபவர்களா நீங்கள்? இந்த அரிய வாய்ப்பை தவற விட்றாதீங்க!!! TNPSC தேர்வாணையம் 6,244 பணியிடங்களுக்கான 'குரூப் 4' போட்டித் தேர்வு அறிவிப்பை அண்மையில் வெளியிட்டது. இதைத்தொடர்ந்து விண்ணப்பம் ஆன்லைனில் விநியோகிக்கப்பட்டதில் லட்சக்கணக்கானோர் விண்ணப்பித்துள்ளதாக தெரிவித்துள்ளனர். இந்த குறைந்த பணியிடங்களில் எப்படி? தேர்ச்சி பெறுவது என பலரும் குழப்பத்துடன் உள்ளனர். இந்நிலையில் தலைசிறந்த பயிற்சி...

தமிழகத்தில் இந்த 10 மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கும்? இன்னும் 3 மணி நேரத்தில்? வானிலை மையம் எச்சரிக்கை!!

தமிழகம் முழுவதும் பல இடங்களில் கோடை வெயில் கொளுத்தி வருவதை நாம் அறிவோம். இதனால் மக்கள் வெயிலின் தாக்கத்தை சமாளிக்க முடியாமல் மிகவும் சிரமப்படுகின்றனர். இப்படி இருக்கும் சூழலில் இப்போது வானிலை மையம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. தமிழக பள்ளி மாணவர்களே., கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகளா? பள்ளிக்கல்வித்துறை பிறப்பித்த உத்தரவு!!! அதாவது மேற்கு தொடர்ச்சி...

தமிழக பள்ளி மாணவர்களே., கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகளா? பள்ளிக்கல்வித்துறை பிறப்பித்த உத்தரவு!!!

தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பயிலும் பெரும்பாலான மாணவர்கள், கோடை விடுமுறையை மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையில் அரசு பொது விடுமுறை மற்றும் கோடை விடுமுறைகளில், பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுவதாக முதல்வரின் தனிப்பிரிவுக்கு புகார் வந்துள்ளது. இதையடுத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், மெட்ரிக் பள்ளிகள் கோடை விடுமுறையில்...

கிரெடிட் கார்டு பயனாளர்களே., இனி இந்த பயன்பாட்டுக்கு தடை? வெளியான முக்கிய தகவல்!!!

இன்றைய காலகட்டத்தில் ஆன்லைன் ஷாப்பிங் மட்டுமல்லாமல் வீட்டு வாடகை, டியூஷன் பீஸ் உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்கு கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி பரிவர்த்தனை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில், கடந்த பிப்ரவரி மாதத்தில் கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி சுமார் ரூ.1.5 லட்சம் கோடி வரையிலான பணப் பரிவர்த்தனை நடைபெற்றுள்ளதாக ரிசர்வ் வங்கி தகவல் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக...

சட்டக்கல்வியை 3 ஆண்டுகளாக குறைக்க மனு தாக்கல்., உச்ச நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு!!!

இன்றைய காலகட்டத்தில் சட்டக் கல்வி பயில்வதற்கு ஏழை எளிய மாணவர்கள் மட்டுமல்லாமல் மாணவிகளும் அதிகளவில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனை கருத்தில் கொண்டு ஐந்து ஆண்டுகளாக உள்ள சட்டக்கல்வியை மூன்று ஆண்டுகளாக குறைக்க வேண்டும் என பாஜக வழக்கறிஞர் அஸ்வினி குமார் உபாத்யாயா, உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து இருந்தார். மேலும் ஏழை மாணவர்கள்...

சிறை நிர்வாகம் மீது டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் பரபரப்பு புகார்.. வெளியான முக்கிய தகவல்!!

டெல்லி மதுபான கொள்கை முறைகேட்டில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை சமீபத்தில் கைது செய்தனர். இதைத்தொடர்ந்து நீதிமன்ற உத்தரவின் படி திகார் ஜெயிலில் அடைக்கப்பட்ட, அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் அவர் சிறை கண்காணிப்பாளருக்கு கடிதம் ஒன்றை எழுதி உள்ளார். வெள்ளியங்கிரி மலைக்கு செல்லும் பக்தர்களே., இது முக்கியம்? வனத்துறை வெளியிட்ட...
- Advertisement -

Latest News

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் மனு என்னாச்சு? வெளியான முக்கிய தகவல்!!!

முன்னாள் அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் சென்னை முதன்மை அமர்வு...
- Advertisement -