Tuesday, May 14, 2024

வானிலை

அடுத்த 2 நாட்களுக்கு 6 மாவட்டங்களில் கனமழை – வானிலை ஆய்வு மையம் அறிக்கை!!

தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்தில் 6 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புகள் இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது. கடலோரப் பகுதிகளில் சூறாவளி கற்று வீசும் என்பதால் மீனவர்கள் அப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்படுகிறார்கள். தமிழகத்தில் கனமழை: தமிழகத்தில் வளிமண்டல சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக கடந்த சில மாதங்களாக...

தமிழகத்தின் 4 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்!!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டு உள்ள அறிக்கையின் படி, தமிழகத்தில் அடுத்த 24 மணிநேரத்திற்கு வடமேற்கு வங்கக்கடலில் ஏற்பட்ட குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக நீலகிரி, கோயம்புத்தூர் ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. மேலும் தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் கனமழையும், ஏனைய மாவட்டங்களில்...

தமிழகத்தின் 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம்!!

தமிழகத்தில் அடுத்த 24 மணிநேரத்தில் வளிமண்டல சுழற்சி காரணமாக திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கோயம்புத்தூர் மாவட்டம், நீலகிரி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து...

தமிழகத்தின் 15 மாவட்டங்களில் இடியுடன் மழை கொட்டித் தீர்க்கும் – வானிலை ஆய்வு மையம் தகவல்!!

தமிழகத்தில் அவ்வப்போது பல இடங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்து வருவதால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்நிலையில் அடுத்த 48 மணிநேரத்திற்கு 15 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில், தமிழகத்தில் அடுத்த...

தமிழகத்தின் 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்!!

தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக பரவலாக மழை பெய்து வரும் நிலையில், அடுத்த 48 மணிநேரத்தில் சேலம், ஈரோடு உட்பட 10 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டு உள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. வானிலை அறிக்கை: தமிழகத்தில் அடுத்த 48 மணிநேரத்திற்கு காற்றின் திசைவேக மாறுபாடு மற்றும் வெப்பச்சலனம்...

தமிழகத்தில் அடுத்த சில தினங்களுக்கு மிதமான மழை – வானிலை மையம் தகவல்!!

தமிழகத்தில் அடுத்த சில தினங்களுக்கு எல்லா மாவட்டங்களிலும் மிதமான மழை பெய்ய வாய்ப்புகள் இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிக்கையில் தெரிவித்துள்ளது. கூடுதலாக மீனவர்களுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மழை: கடந்த சில தினங்களாக வளிமண்டல சுழற்சி மற்றும் பருவநிலை மாற்றம் காரணமாக தமிழகத்தில் பரவலாக எல்லா இடங்களிலும் மழை பெய்து வருகிறது. தற்போது வானிலை ஆய்வு...

தமிழகத்தின் 4 மாவட்டங்களில் வெளுத்து வாங்க போகும் மழை – வானிலை மையம் எச்சரிக்கை!!

தமிழகத்தில் பல இடங்களில் வெப்பச்சலனம் காரணமாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் அடுத்த 24 மணிநேரத்தில் வேலூர், திருப்பத்தூர் உட்பட 4 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டு உள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. வானிலை அறிக்கை: தமிழகத்தில் திருவண்ணாமலை, காஞ்சிபுரம், சேலம், நமக்கல், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கோயம்புத்தூர்,...

தமிழகத்தில் 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் தகவல்!!

தமிழகத்தில் அடுத்த 24 மணிநேரத்தில் மிகுந்த காற்றழுத்த தாழ்வு காரணமாக கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று வீசும் என்பதால் மீனவர்கள் அப்பகுதிக்கு செல்ல வேண்டாம் என்ற எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கனமழை: கடந்த சில மாதங்களாக வளிமண்டல சுழற்சி மற்றும் வெப்பநிலை காரணமாக தமிழகத்தில் பரவலாக எல்லா...

தமிழகத்தின் 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்!!

தமிழகத்தில் நாள்தோறும் பல பகுதிகளில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில், அடுத்த 24 மணிநேரத்தில் நீலகிரி, வேலூர் உட்பட 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. வானிலை அறிக்கை: தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, தர்மபுரி, சேலம், திருப்பத்தூர், திருவண்ணாமலை,...

தமிழகத்தின் 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்!!

தமிழகத்தின் உள் மாவட்டங்களின் பல இடங்களில் அதிகளவு மழை பெய்து வரும் நிலையில் அடுத்த 24 மணிநேரத்தில் கோவை, ஈரோடு உட்பட 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. வானிலை அறிக்கை: தமிழகத்தில் வெப்பச்சலனம், வளிமண்டல சுழற்சி காரணமாக அடுத்த 24 மணிநேரத்தில் நீலகிரி மாவட்டத்தின் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை...
- Advertisement -

Latest News

பிரதமர் மோடியின் சொத்து மதிப்பு இவ்ளோ தான்? சொந்த வாகனம் கூட இல்லை? பிரமாணப் பத்திரம் தாக்கல்!!!

நாடு முழுவதும் மக்களவை தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெறும் நிலையில், 4வது கட்ட தேர்தல் வாக்குப்பதிவு நேற்றுடன் (மே 13) முடிவடைந்தது. இதைத்தொடர்ந்து வரும் 20ஆம்...
- Advertisement -