Monday, May 6, 2024

வானிலை

தமிழகத்தில் அடுத்த ஒரு வாரத்திற்கு வறண்ட வானிலையே காணப்படும்.. வானிலை ஆய்வு மையம் தகவல்!! 

சென்னை வானிலை ஆய்வு மையமானது, தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் அடுத்த 7 நாட்களுக்கு ஏற்பட இருக்கும் வானிலை மாற்றம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன்படி, இன்றும் நாளையும் (மார்ச் 11, 12) இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில்...

மக்களே உஷார்.., அடுத்த மூன்று நாளைக்கு வானிலை இப்படி தான் இருக்கும்.., வானிலை மையம் தகவல்!!

தொடர்ந்து மாறி வரும் பருவ நிலை மாற்றம் காரணமாக, தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் அடுத்த 7 நாட்களுக்கு நிலவ இருக்கும் வானிலை நிலவரம் குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. இதன்படி, மேலே குறிப்பிட்ட பகுதிகளில் ஓரிரு இடங்களில் வெப்பநிலையானது. அடுத்த மூன்று நாட்களுக்கு (மார்ச் 9, 10,11)...

தமிழகத்தில் தொடர்ச்சியாக 7 நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவும்.. வானிலை மையம் தகவல்!!

தமிழகத்தை பொறுத்தவரை இன்று (மார்ச் 8) முதல் அடுத்து வரும் 7 நாட்களுக்கு வறண்ட வானிலை காணப்படும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் தமிழகத்தின் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. மற்ற மாவட்டங்களில் வறண்ட வானிலை...

அடுத்த 7 நாட்களுக்கு வானிலை இப்படி தான் இருக்கும்…,  வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!!

தொடர்ந்து மாறி வரும் பருவ நிலை மாற்றம் காரணமாக, தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் அடுத்த 7 நாட்களுக்கு நிலவ இருக்கும் வானிலை நிலவரம் குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. இதன்படி, மேலே குறிப்பிட்ட பகுதிகளில் ஓரிரு இடங்களில் வெப்பநிலையானது இன்றும் நாளையும் (மார்ச் 6 & 7)...

இன்றும், நாளையும் வறண்ட வானிலையே காணப்படும்..  வானிலை ஆய்வு மையம் தகவல்!!

சென்னை வானிலை ஆய்வு மையமானது, தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் அடுத்த 7 நாட்களுக்கு ஏற்பட இருக்கும் வானிலை மாற்றம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன்படி, இன்றும் நாளையும் (மார்ச் 4, 5) இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில்...

மழை எச்சரிக்கை! இந்த பகுதி மக்கள் உஷார்.., வெளியான மாஸ் அறிவிப்பு!!!

தமிழகத்தின் பல மாவட்டங்களில் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. ஆனால் கடந்த சில நாட்களாக டெல்டா, உள் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இன்று முதல் 6ம் தேதி வரை லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது....

தமிழக மக்களே அலர்ட்.., இந்த நாளில் மழை பெய்ய வாய்ப்பு.., மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்!!!

தமிழகத்தில் இன்று வெயிலின் தாக்கம் குறைந்து 17 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் அறிவித்திருந்தது. தற்போது இதை தொடர்ந்து தமிழகத்தில் இன்றும், நாளையும் தென் தமிழக கடலோர பகுதி, டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதே போன்று பிப்ரவரி 28 முதல்...

தமிழக மக்களே.., இந்த பகுதியில் மழைக்கு வாய்ப்பு.., வானிலை மையம் அறிவிப்பு!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மழையின் தாக்கம் குறைந்துள்ளது. மேலும் பல பகுதிகளில் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இது மட்டுமல்லாமல் இரவு நேரங்களில் உறைபனி நிலவுகிறது. இந்நிலையில் வானிலை மையம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளின் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்....

தமிழக மக்களே., இந்த இடங்களில் இன்று (பிப்.23) மழை கன்பார்ம்? வானிலை மையம் தகவல்!!!

தமிழகப் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக பல்வேறு இடங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. அந்த வகையில் நேற்று (பிப்.22) தென்காசி, திருநெல்வேலி உள்ளிட்ட தென் தமிழக மாவட்டங்களில் லேசான மழை பதிவாகி இருந்தது. அதைத்தொடர்ந்து இன்று (பிப்.23) தென் தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது...

தமிழகத்தில் இனி மழைக்காலம் தான் போல? வானிலை மையம் வெளியிட்ட மாஸ் அறிவிப்பு!!!

சமீப காலமாக தமிழகத்தில் பல்வேறு பகுதிகளிலும் மழை பொழிவு இல்லாமல் அதிகபட்ச வெப்பநிலை நிலவி வருகிறது. இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் உள்ளிட்ட பலரும் வெளியில் சென்று வர மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். இந்த சூழலில் தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி ஏற்பட்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புரோ கபடி...
- Advertisement -

Latest News

சூர்யாவின் மகள் தியா 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் இத்தனை மதிப்பெண்கள் எடுத்துட்டாங்களா?? சந்தோசத்தில் மூழ்கிய குடும்பம்!!

தமிழ் சினிமாவின் நட்சத்திர ஜோடிகளாக திகழ்ந்து கொண்டிருப்பவர்கள் தான் சூர்யா – ஜோதிகா. இவர்கள் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள் என்பது நாம் அனைவருக்கும் தெரிந்த...
- Advertisement -