Wednesday, May 15, 2024

மாநிலம்

தமிழகத்தில் இந்த மாவட்டத்திற்கு 144 தடை உத்தரவு., இன்று முதல் அமல்? மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட அறிவிப்பு!!!

தமிழகத்தில் திருவிழா உள்ளிட்ட கொண்டாட்டங்களின் போது, எவ்வித அசம்பாவிதங்களும் ஏற்படாத வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் தூத்துக்குடி மாவட்ட பாஞ்சாலங்குறிச்சியில், வீரசக்கதேவி கோவில் திருவிழா நாளை (மே 10) மற்றும் நாளை மறுநாள் (மே 11) நடைபெற உள்ளது. இந்த திருவிழாவில் அசம்பாவிதங்களை தவிர்க்கும் பொருட்டு, தூத்துக்குடி மாவட்டத்தில்...

வார இறுதி நாட்களை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள்., TNSTC வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!

சென்னையில் தங்கி இருப்பவர்கள் பலரும் வார இறுதி நாட்களில், தங்களது சொந்த ஊர்களுக்கு சென்று வருவது வழக்கம். இவர்கள் கூட்ட நெரிசலில் சிக்கி தவிக்காமல் எளிதாக பயணம் மேற்கொள்ள சிறப்பு பேருந்துகளை TNSTC இயக்கி வருகிறது. அந்த வகையில் அட்சய திரிதி மற்றும் வார விடுமுறையை முன்னிட்டு நாளை (மே 10) முதல் 12...

தமிழக 10ஆம் வகுப்பு மாணவர்களே., இந்த இடங்களில் பொதுத்தேர்வு முடிவுகளை காணலாம்? முக்கிய அறிவிப்பு!!!

தமிழகத்தில் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு, கடந்த மார்ச் 26 முதல் ஏப்ரல் 8ஆம் தேதி வரை நடைபெற்றது. இதில் 9 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் தேர்வெழுதி இருந்ததாக தெரிவித்துள்ளனர். இதைத்தொடர்ந்து தேர்வுக்கான முடிவுகள், நாளை (மே 10) காலை 09.30 மணி அளவில் www.tnresults.nic.in, www.dge.tn.gov.in ஆகிய இணையதளத்தில் வெளியிடப்பட உள்ளதாக...

தமிழகத்தில் கிடுகிடுவென உயரும் வெங்காயத்தின் விலை…, ஒரு கிலோவே இவ்வளவா?? முழு விவரம் உள்ளே!!

தமிழகத்தில் தினசரி சந்தைக்கு வரும் காய்கறிகளின் வரத்தை பொறுத்துதான், அதன் விலை நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில், சின்ன வெங்காயத்தின் வரத்தானது வழக்கத்தை விட குறைந்துள்ளது. இதற்கு காரணம், சின்ன வெங்காயம் அதிகம் சாகுபடி செய்யப்படும் அரியலூர், பெரம்பலூர், கோவை, திருச்சி, தென்காசி, திருப்பூர், திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களில் அதன் விளைச்சல் குறைந்துள்ளதே...

TNPSC குரூப் 4 தேர்வுக்கு தயாராகிட்டீங்களா? இந்த பயிற்சி மிக முக்கியம்? தவறவிட்றாதீங்க!!!

TNPSC குரூப் 4 தேர்வுக்கு தயாராகிட்டீங்களா? இந்த பயிற்சி மிக முக்கியம்? தவறவிட்றாதீங்க!!! தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) இளநிலை உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளில் உள்ள 6,244 காலிப்பணியிடங்களுக்கான 'குரூப் 4' தேர்வு அறிவிப்பை, அண்மையில் வெளியிட்டுள்ளது. இந்த தேர்வில் வெற்றி பெற, லட்சக்கணக்கானோர் தயாராகி வரும் நிலையில், பலரும் தகுந்த Question...

தமிழக வாகன ஓட்டிகளே., இனி இந்த இடங்களில் மின் கம்பங்கள் இருக்காது? மின்வாரியம் பிறப்பித்த உத்தரவு!!!

தமிழகத்தில் பொதுமக்களின் பாதுகாப்பு நலன் கருதி பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் சாலைகளில் அமைக்கப்பட்டுள்ள வேகத்தடைகளை கவனிக்காமல் வரும் வாகனங்கள் விபத்துக்குள்ளாகிறது. சில இடங்களில் வேகத்தடை அருகில் கரண்ட் கம்பங்கள் இருப்பதால், அதில் மோதி உயிரிழப்பு ஏற்படும் அபாயமும் உள்ளது. இதனை கருத்தில் கொண்டு புதிய மின்கம்பங்கள் அமைக்கப்படும் போது, வேகத்தடை அருகாமையில்...

மக்களே குட் நியூஸ்.., இந்த நாளில் உள்ளூர் விடுமுறை.., மாவட்ட ஆட்சியர் உத்தரவு!!

பொதுவாக ஏதாவது விசேஷ நாட்களிலோ அல்லது திருவிழா நாட்களிலோ மக்கள் சேர்ந்து கொண்டாட வேண்டும் என்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவது வழக்கம். அந்த வகையில் இப்போது வரும் மே 10 ஆம் தேதி நீலகிரியில் உதகை மலர் கண்காட்சி நடைபெற உள்ளது. இந்த நிகழ்வை காண தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் மக்கள் வருவது வழக்கம்....

பெண் குழந்தைகளுக்கு ரூ.1 லட்சம் உதவித்தொகை., இந்த தகுதி இருந்தா போதும்? அறிவிப்பை வெளியிட்ட ம.பி. அரசு!!!

இந்தியாவில் பெண் குழந்தைகளை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு நலத்திட்டங்களை மத்திய மாநில அரசுகள் செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் மத்திய பிரதேச மாநிலத்தில் "லட்லி லக்‌ஷ்மி யோஜனா" எனும் திட்டத்தை மாநில அரசு செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தில் பதிவு செய்துள்ள பெண் குழந்தைகளுக்கு. 21 வயது வரை ஒவ்வொரு கட்டமாக ரூ.1 லட்சம் உதவித்...

தள்ளிப்போகிறதா விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல்??  வெளியான முக்கிய தகவல்!!!

கடந்த ஏப்ரல் மாதம் 6ம் தேதி அன்று, விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ. புகழேந்தி அவர்கள், உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். இதைத்தொடர்ந்து அன்றைய தினமே விக்கிரவாண்டி தொகுதி காலியானதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது. இந்த தொகுதியில் எப்போது இடைத்தேர்தல் நடைபெறும் என அரசியல் கட்சி தலைவர்கள் உள்ளிட்ட பலரும் எதிர்பார்த்து வந்த...

தமிழக அரசுப் பள்ளி மாணவர்களுக்கு நற்செய்தி., உயர்கல்வியில் மாதம் ரூ.1,000 உதவித்தொகை? வெளியான முக்கிய அறிவிப்பு!!!

தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் உயர் கல்வியை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு நலத்திட்டங்களை மாநில அரசு செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் அரசு பள்ளிகளில் 6 முதல் 12ஆம் வகுப்பு வரை படித்து உயர்கல்விக்கு செல்லும் மாணவர்களுக்கு, "தமிழ் புதல்வன்" திட்டத்தின் மூலம் மாதந்தோறும் ரூ.1,000 வழங்க இருப்பதாக அறிவித்துள்ளனர். டெல்லிக்கு எதிரான போட்டி.....
- Advertisement -

Latest News

பிரதமர் மோடியின் சொத்து மதிப்பு இவ்ளோ தான்? சொந்த வாகனம் கூட இல்லை? பிரமாணப் பத்திரம் தாக்கல்!!!

நாடு முழுவதும் மக்களவை தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெறும் நிலையில், 4வது கட்ட தேர்தல் வாக்குப்பதிவு நேற்றுடன் (மே 13) முடிவடைந்தது. இதைத்தொடர்ந்து வரும் 20ஆம்...
- Advertisement -