Thursday, May 16, 2024

மாநிலம்

ஒரு நாளைக்கு ரூ. 25,000 கட்டணம் – கொரோனா சிகிச்சைக்கு தமிழக அரசு பரிந்துரை..!

நாடெங்கிலும் கொரோனா பரவி வரும் நிலையில் தற்போது அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. மேலும் அரசு மருத்துவமனைகள் மட்டுமின்றி தனியார் துறையிலும் கொரோனாவிற்கான சிகிச்சைகள் நடைபெறுகின்றன. அதனை தொடர்ந்து தனியார் துறை கொரோனா சிகிச்சைக்கு ஒரு நாளைக்கு எவ்வளவு வசூலிக்கலாம் என இந்திய மருத்துவ கழகத்தின் தமிழக பிரிவு பரிந்துரை செய்துள்ளது. தனியார்...

கொரோனா சோதனைக்கும் ஆதார் அவசியம் – மாநகராட்சி அறிவிப்பு

அரசு மருத்துவமனையில் மற்றும் இன்றி தனியார் ஆய்வகங்களிலும் கொரோனா தோற்று பரிசோதிக்கப்படுகிறது. மேலும் சென்னையில் தனியார் துறைக்கு அரசு சில நிபந்தனைகளை விதித்துள்ளது. அதில் ஆதார் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அரசு உத்தரவு மாநகராட்சி தனியார் ஆய்வுகங்களுக்கு சில உத்தரவுகளை வழங்கியுள்ளது. அவைகளாவன சென்னையில் கொரோனா பரிசோதனைக்கு வருபவர்களின் ஆதார் எண் மற்றும் தொலைபேசி எண் உள்ளிட்ட விவரங்களை பெற்றுக்கொள்ள வேண்டும். ஆதார்...

தமிழக அரசு தலைமை செயலாளர் பதவி நீடிப்பு – மத்திய அரசு புதிய உத்தரவு..!

தமிழக அரசின் தமிழக செயலாளரான கே. சண்முகத்தின் பதவிக்காலம் முடிவடைந்த நிலையில் தற்போது அவரது பதவி காலத்தை 3 மாதத்திற்கு மத்திய அரசு நீடித்துள்ளது. தமிழக தலைமை செயலாளர் 2019 ஆம் ஆண்டு தமிழக தலைமைச் செயலாளராக இருந்த கிரிஜா வைத்தியநாதன் ஓய்வு பெற்றதை அடுத்து, புதிய தலைமைச் செயலாளராக கே.சண்முகம் நியமிக்கப்பட்டிருந்தார். அவருக்கு இந்த மாதத்துடன்...

குஜராத் ரசாயன தொழிற்சாலை தீவிபத்து – 40 பேர் படுகாயம்..!

குஜராத்தில் இன்று ரசாயன தொழிற்சாலை வெடித்ததில் 40 பேர் படுகாயம் அடைந்தனர். மேலும் சிலரின் உயிர்நிலை போராட்டத்தில் உள்ளது. ரசாயன தொழிற்சாலை குஜராத்தின் தஹேஜ் மாவட்டத்தில் இந்த சம்பவம் நடந்திருக்கிறது. தொழிற்சாலைகள் அதிகம் நிறைந்த பகுதியில் வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. தற்போது விபத்து ஏற்பட்டதை தொடர்ந்து அங்கு தீயணைப்பு துறையினர் தீயணைக்கும் வேலையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும்...

ஜூலை 1 முதல் பள்ளிகள் திறப்பு – மாநில அரசு முடிவு..!

கர்நாடகா மாநிலத்தில் வரும் ஜூலை 1ம் தேதி முதல் பள்ளிகளை திறக்க அம்மாநில அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ஏற்கனவே மத்திய அரசு வெளியிட்ட அறிக்கையில் ஜூலை முதல் பள்ளிகளை திறப்பது குறித்து அந்தந்த மாநில அரசுகள் பெற்றோர்களை கலந்தாலோசித்து முடிவு செய்து கொள்ளலாம் என தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. பள்ளிகள் திறப்பு: கர்நாடகாவில் 4...

புல்வாமா தீவிரவாதிகள் சுட்டுக்கொலை – பாதுகாப்பு படையினர் அதிரடி..!

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாதிகள் 3 பேரை பாதுகாப்பு படையினர் அதிரடியாக சுட்டுக்கொலை செய்துள்ளனர். புல்வாமா தெற்கு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் அமைந்துள்ள கங்கன் என்ற கிராமத்தில் ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து, இந்திய ராணுவத்தின் 55 ராஷ்டிரிய ரைபிள், சிறப்பு பாதுகாப்பு படை மற்றும் காஷ்மீர் போலீசார்...

‘உயிர் தான் முக்கியம்’ – பத்திரிக்கையாளர்களுக்கு அறிவுரை கூறிய முதல்வர்..!

உலகமே கொரோனாவால் மிகவும் பாதிப்படைந்துள்ளது.கொரோனா என்னும் தொற்று நோய் ஒவ்வொரு நாடாகப் பரவி எல்லா துறையையும் தாக்கியுள்ளது,.இதன் வேகமும்  தாக்கம் குறையாமல் இன்னும் வேகமாக பரவி கொண்டுதான் இருக்கிறது. தமிழத்திலும் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.பத்திரிகையாளர்களை கவனமாகவும் முக கவசத்துடன் இருக்குமாறு முதல்வர் பழனிச்சாமி அறிவுரை கூறியுள்ளார். பத்திரிகையாளர்களுக்கு எடப்பாடி பழனிசாமி...

புலம் பெயர் தொழிலாளர்களுக்கு ஆணுறை – மாற்றி யோசித்த பீகார் அரசு..!

கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து,வெளிமாநிங்களுக்கு வேலைக்கு சென்று இருக்கும் சுமார் 28 முதல் 29 லட்சம் புலம்பெயர் தொழிலாளர்கள் அவர்களது சொந்த மாநிலத்திற்கே திரும்பி வருகின்றனர்,பீகார் மாநிலத்திலிருந்து வேறு மாநிலங்களுக்கு ஏராளமான தொழிலாளர்கள் சென்று வேலை பார்த்து வந்தனர் அவர்கள் மீண்டும் பீகாருக்குத் திரும்பியுள்ளனர்.அவர்களுக்கு பீகார் மாநில சுகாதாரத்துறை...

ஆன்லைன் வகுப்பில் பங்கேற்க முடியவில்லை – 9ம் வகுப்பு மாணவி தீக்குளிப்பு..!

நாடெங்கிலும் தற்போது 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. இதனால் மக்கள் வீட்டிலேயே முடங்கி கிடக்கின்றனர். மேலும் பள்ளி கல்லூரிகள் விடுப்பு வழங்கியதால் ஆன்லைன் வகுப்புகள் நடைபெறுகின்றன. இந்நிலையில் தற்போது ஆன்லைன் வகுப்புகளில் கலந்துக்கொள்ள முடியாததால் பள்ளி மாணவி தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பள்ளி மாணவி நாடெங்கிலும் பொது முடக்கம் ஏற்பட்ட நிலையில் தற்போது ஆன்லைன்...

அசாமில் வெளுத்து வாங்கும் மழை – நிலச்சரிவில் சிக்கி 20 பேர் பலி..!

அசாம் மாநிலத்தில் பெய்த கனமழை காரணமாக அடுத்தடுத்து ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக 20 பேர் உயிரிழந்து உள்ளனர். ஏராளமானோர் காயமடைந்து உள்ளதால் மீட்புப் பணிகள் துரிதப்படுத்தப்பட்டு உள்ளது. அசாமில் நிலச்சரிவு: அசாமில் கடந்த சில நாட்களாக மழை அதிகளவில் பெய்து வருகிறது. இன்றும் வெளுத்து வாங்கிய மழையால் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. பாரக் பள்ளத்தாக்கில் 3...
- Advertisement -

Latest News

IPL 2024: 2வது இடத்திற்கு முன்னேறுமா SRH?? இன்று குஜராத் அணிக்கு எதிராக பலப்பரிட்சை!!

ஐபிஎல் தொடரின் 17வது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்த நிலையில் இன்று (மே 16) ராஜீவ் காந்தி மைதானத்தில் 66 வது லீக் ஆட்டம் நடைபெற...
- Advertisement -