Monday, May 13, 2024

தகவல்

தடுப்பூசி செலுத்தி கொண்டர்வர்களுக்கு விஞ்ஞானிகள் விடுத்த எச்சரிக்கை… பீதியில் உறைந்திருக்கும் மக்கள்!!

கொரோனா வைரஸின் தாக்கம் குறைந்து விட்டதாக உலக நாடுகள் எண்ணிவிடக்கூடாது எனவும் உருமாற்றம் அடைந்த டெல்டா வைரஸ் அதிவேகமாக பரவத்தொடங்கி அது தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களையும் விட்டு வைக்கவில்லை என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். கொரோனா எனும் கொடிய நோய் தொற்றில் இருந்து மக்கள் தங்களை பாதுகாத்துக்கொள்ள தடுப்பூசி செலுத்திக்கொள்வது இன்றியமையாததாகும். இதனை அனைத்து நாடுகளின் சுகாதார அமைச்சகங்களும்...

விபத்தில் உயிர் தப்பிய யாஷிகா ஆனந்த் கூறிய 3 உண்மைகள்.. அதிர்ந்த திரையுலகம்!!

நடிகை யாஷிகா ஆனந்த் சனிக்கிழமை இரவு  புதுச்சேரி சென்றுவிட்டு காரில் சென்னை திரும்பியபோது மாமல்லபுரம் அருகே ஏற்பட்ட மோசமான கார் விபத்தில் சிக்கி படுகாயமடைந்தார். இந்த கோர விபத்தில் அவருடன் சேர்ந்து பயணம் செய்த அவரது தோழி பவானி சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார். யாஷிகா மற்றும் அவரது தோழியுடன் இரண்டு ஆண் நண்பர்களும் அந்த...

லேட்டஸ்ட் கொரோனா அப்டேட்ஸ்: ஒரே நாளில் 40 ஆயிரத்தை நெருங்கிய தொற்று பாதிப்பு!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 39,097 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 546 பேர் இத்தொற்றால் உயிர் இழந்துள்ளனர். அதிகரித்த தொற்று எண்ணிக்கையால் இந்தியாவின் பல மாநிலங்களில் இந்த ஆண்டின் மார்ச், ஏப்ரல் மாதம் முதல் கடுமையான ஊரடங்கு போடப்பட்டது. அதனோடு மக்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தது. கூடவே மத்திய...

சிறப்பாக பணிபுரியும் ஊழியர்களுக்கு பென்ஸ் கார் – HCL அசத்தல் அறிவிப்பு!!

சிறப்பாக பணிபுரியும் தனது ஊழியர்களுக்கு பென்ஸ் காரை பரிசளிக்க HCL நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இந்த செய்தி தற்போது HCL ஊழியர்களை குஷிப்படுத்தியுள்ளது. உலகின் முன்னணி நிறுவனங்கள் கூட தன் ஊழியர்களை சிறப்பாக செயல்பட வைக்க பல திட்டங்களையும் சலுகைகளையும் வழங்கி வருகிறது. அதுவும் ஐடி நிறுவனங்கள் இது போன்ற சலுகைகளை வழங்குவதில் கில்லாடிகள். தற்போது மிக...

பெகாசஸ் விவகாரம்: பட்டியலில் அனில் அம்பானி, தலாய்லாமா பெயர்களும் இருப்பதாக தகவல்!!

இஸ்ரேலை சேர்ந்த NSO என்ற தனியார் நிறுவனம் தயாரித்த உளவு மென்பொருளை பயன்படுத்தி இந்தியாவில் 40க்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்கள், முக்கிய எதிர்க்கட்சித் தலைவர்கள், மத்திய அமைச்சர்கள் இருவர், நீதிபதி ஒருவர் என கிட்டத்தட்ட 300 பேர்கள் உளவு பார்க்கப்பட்டதாக செய்தி வெளியானது. தற்போது பெகாசஸ் விவகாரத்தில் அடுத்தடுத்து உளவு பார்க்கப்பட்டவர்களின் பெயர்கள் வெளியாகி வருகிறது. அந்தப்...

2 டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட மாவட்டங்களின் பட்டியல்.. முதலிடத்தை பிடித்த சென்னை!!

கொரோனா தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் அதிக அளவில் செலுத்தப்பட்ட மாவட்டங்களின் பட்டியலில் உள்ள 5 முக்கிய நகரங்களில் சென்னை முதலிடத்தில் உள்ளது. இந்தியாவில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி கடந்த ஜனவரி 16 ஆம் தேதி தொடங்கியது. மத்திய அரசு தடுப்பூசி பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தினாலும் மக்கள் முதலில் தடுப்பூசியை செலுத்திக்கொள்ள தயக்கம் காட்டினார். பின்னர்...

கொரோனவை தொடர்ந்து இந்தியாவை அச்சுறுத்தும் நில நடுக்கம்.. பீதியில் பொதுமக்கள்!!

மேகாலயா, லடாக், ராஜஸ்தான் போன்ற இந்தியாவின் வட மாநிலங்களில் கடந்த சில வாரங்களாக தொடர்ந்து நிலநடுக்கம் ஏற்பட்டு மக்களை அச்சுறுத்தி வருகிறது. கடந்த சில வாரங்களாக வடமாநிலங்களில் தொடர்ந்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக ராஜஸ்தானில் இன்று அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அம்மாநிலதில் பிகானிரி என்ற பகுதியில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த...

மூன்றில் 2 இந்தியர்களுக்கு கொரோனா எதிர்ப்பு சக்தி உள்ளது – மத்திய அரசு!!!

இந்திய மக்கள் தொகையில் 67% பேர் கொரோனாவுக்கு எதிரான எதிர்ப்பு சக்தியை பெற்றுவிட்டனர். 40 கோடி பேர் இன்னும் நோய்த்தொற்று ஆபத்தில் உள்ளனர் என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்து உள்ளது. உலக மக்கள் தொகையில் கணிசமான சதவீதம் இந்த கொரோனா தொற்றால் குறைந்துள்ளது. 2020 இன் தொடக்கத்தில் முதல் அலையால் திணறிய பல்வேறு நாடுகள்...

வாட்சப்பில் வந்த புதிய அசத்தலான அம்சம்…!வாட்சப் உரிமையாளர் மார்க் சக்கர்பெர்க் அறிவிப்பு!!!

பலரும் பயன்படுத்தும் ஒரு தகவல் பரிமாற்று சசெயலியாக இருப்பது வாட்சப் தான். அந்த வகையில் தற்போது வாட்சப் நிறுவனம் ஒரு புதிய அப்டேட் இன்று முதல் அறிமுகபடுத்தி உள்ளது. அதன்படி வாட்சப்பில்  ஒரே சமயத்தில் எட்டு பேருடன் வீடியோ கால் பேசிக் கொள்ளலாம். மக்கள் தங்களின் பல தகவல்களை பரிமாறி கொள்ள பெரிதும் பயன்படுத்துவது வாட்சப்...

பல வருட போராட்டத்திற்கு பிறகு DNA  டெஸ்ட் மூலம்  உறுதியான குழந்தையின் தந்தை…!பாரதி கண்ணம்மா சீரியலை மிஞ்சிய ரியல் சம்பவம்!!!

உண்மை சம்பவங்களை தழுவிய படங்கள் மற்றும் சீரியல்கள் பல உள்ளன. அந்த வகையில் விஜய் டிவியின் பாரதிகண்ணம்மா சீரியல் கண்ணம்மாவின் வாழ்க்கையை ஒரு சில மாறுதல்களுடன் பிரதிபலிக்கிறது சென்னையை சேர்ந்த இளவரசியின் வாழ்க்கை. 46 வருட போராட்டத்திற்கு பிறகு DNA சோதனை மூலம் தன்னுடைய குழந்தையின் தந்தையை உறுதி செய்து உள்ளார் இந்த தாய். விஜய்...
- Advertisement -

Latest News

மதுரையில் வெளுத்து வாங்கும் கனமழை., வைகை ஆற்றில் வெள்ள அபாயம்? வெளியான முக்கிய அறிவிப்பு!!!

சமீபகாலமாக கோடை வெயில் தாக்கம் அதிகமாக இருந்து வந்த நிலையில், குமரி கடல் பகுதியில் மேலடுக்கு சுழற்சி ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பல்வேறு மாவட்டங்களிலும் மழை...
- Advertisement -