Saturday, May 18, 2024

கல்வி

உலகின் முதல் ஆன்லைன் பி.எஸ்.சி பட்டப்படிப்பு – ஐஐடி மெட்ராஸ் அறிமுகம்!!

ஜே.இ.இ நுழைவுத் தேர்வுகள் இல்லாமல் ஐ.ஐ.டி மெட்ராஸ் உலகின் முதல் ஆன்லைன் பி.எஸ்.சி பட்டப்படிப்பு திட்டத்தை அறிமுகப்படுத்துகிறது. இது குறித்த முழு விபரங்கள் இந்த பதிவில் வழங்கப்பட்டு உள்ளது. ஐஐடி மெட்ராஸ்: தற்போதைய காலத்தின் தேவையைப் பொறுத்து, ஐஐடி மெட்ராஸ் தரவு அறிவியல் மற்றும் டேட்டா சயின்ஸ் பிரிவில் (Technology Programming and Data Science) உலகின்...

கட்டணம் செலுத்துமாறு பெற்றோரை கட்டாயப்படுத்த கூடாது – தனியார் பள்ளிகளுக்கு தமிழக அரசு அறிவுறுத்தல்!!

கொரோனா வைரஸ் ஊரடங்கு காலத்தில் தற்போது கட்டணம் செலுத்துமாறு தனியார் பள்ளிகள் பெற்றோரை கட்டாயப்படுத்தக்கூடாது என்று தமிழ்நாடு அரசு இன்று அறிவுறுத்தியுள்ளது. கல்விக்கட்டணம்: மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசாங்கம் தாக்கல் செய்த சமர்ப்பிப்பில், பெற்றோர்கள் கட்டணம் செலுத்த முன் வந்தால் ஆட்சேபனை இல்லை என்று கூறப்பட்டது. "இந்த பணத்தை ஆசிரியர்கள் மற்றும் பிற ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க...

கல்லூரி இறுதி தேர்வு ரத்து – முந்தய தேர்வுகளின் அடிப்படையில் பட்டம் வழங்க மகாராஷ்டிரா அரசு உத்தரவு..!

மகாாரஷ்டிராவில் இந்த ஆண்டு கல்லூரி இறுதித் தேர்வுகள் நடத்தாமல் மாணவர்களுக்கு பட்டம் வழங்க பரிந்துரைத்துள்ளதாக அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே அறிவித்துள்ளார். முதல்வர் உத்தவ் தாக்கரே..! இதுகுறித்து அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே கூறுகையில், மகாராஷ்டிராவில் கொரோனா வைரஸ் பரவல் அதிகமாக இருப்பதால் இந்த ஆண்டுக்கான கல்லூரி இறுதித் தேர்வுகள் நடத்த வாய்ப்பில்லை எனவும் கலை மற்றும்...

சிபிஎஸ்இ மாணவர்களுக்கு மதிப்பெண்கள் வழங்கும் முறை – தேர்வுக்கட்டுப்பாட்டாளர் அறிவிப்பு..!

கொரோனாவால் பல பாதிப்புகளை மாணவர்களும் சந்தித்து வருகின்றனர். அனைவரும் எதிர்பார்த்த சிபிஎஸ்இ மற்றும் ஐசிஎஸ்இ தேர்வுகள் நேற்று ரத்து செய்யப்பட்டன. மதிப்பெண்கள் எப்படி வழங்கபடும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. கொரோனா பாதிப்பு: நாடு முழுவதும் கொரோனா தாக்கம் அதிகமாக இருந்ததால் பெற்றோர், ஆசிரியர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் பலரும் சிபிஎஸ்இ மற்றும் ஐசிஎஸ்இ தேர்வுகளை ரத்து செய்ய...

எஸ்.எஸ்.எல்.சி. மாணவர்களுக்கு ‘கிரேடு’ முறையில் தேர்ச்சி வழங்க முடிவு – கல்வித்துறை ஆலோசனை..!

எஸ்.எஸ்.எல்.சி. மாணவர்களுக்கு கிரேடு முறையில் தேர்ச்சி வழங்கலாமா என்பது குறித்து கல்வித்துறை ஆலோசித்து வருகிறது. கொரோனாவால் தேர்வுகள் ரத்து..! கொரோனா வைரஸ் காரணமாக பள்ளிகள், கல்லூரிகள் கடந்த மார்ச் மாதம் முதல் மூடப்பட்டன. வைரஸின் தாக்கம் அதிகரித்து வருவதால் மாணவர்கள் நலனை கருதியும் ஒத்திவைக்கப்பட்டு இருந்த எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வுகளையும், பிளஸ்-1 தேர்வின் இறுதிநாள் பொதுத்தேர்வையும் தமிழக...

ஆசிரியர் தகுதித் தேர்வு CTET ஒத்திவைப்பு – CBSE அறிவிப்பு..!

கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து உள்ள நிலையில் CBSE தேர்வு ரத்து செய்த நிலையில் தற்போது CTET தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக CBSE அறிவித்துள்ளது. CBSE தேர்வுகள்..! இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட சிபிஎஸ்சி 10 மற்றும் 12ம் வகுப்பிற்கான தேர்வுகள் ஜூலை 1 முதல் நடைபெறும் என மத்திய அரசு தெரிவித்து இருந்தது. இதனை...

சிபிஎஸ்இ & ஐசிஎஸ்இ தேர்வுகள் ரத்து – மத்திய அரசு அறிவிப்பு..!

கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து உள்ள நிலையில் சிபிஎஸ்இ மற்றும் ஐசிஎஸ்இ தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. சிபிஎஸ்இ & ஐசிஎஸ்சி தேர்வுகள்: இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட சிபிஎஸ்சி 10 மற்றும் 12ம் வகுப்பிற்கான தேர்வுகள் ஜூலை 1 முதல் நடைபெறும் என மத்திய அரசு தெரிவித்து இருந்தது. இதனை எதிர்த்து...

பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வு ரத்து செய்யப்படுமா..? – அமைச்சர் பதில்..!

தமிழகத்தில் பல்கலைக்கழக இறுதியாண்டு செமஸ்டர் தேர்வுகள் குறித்து ஆலோசித்து வருவதாக உயர்கல்வித்துறை அமைச்சர் பதிலளித்துள்ளார். துணைவேந்தர் தலைமையில் குழு..! அரியானா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் குகாத் தலைமையில் குழு அமைக்கப்பட்டதில் இறுதியாண்டு மாணவர்களுக்கான இறுதி செமஸ்டர் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்றும் அதில் ஈடுபாடு காட்டாத மாணவர்களுக்கு கொரோனா பரவல் முடிந்ததும் தேர்வு நடத்தலாம் என்றும் கூறியுள்ளது. இந்த...

பல்கலைக்கழக இறுதியாண்டு தேர்வுகள் ரத்து – யுஜிசி குழு பரிந்துரை..!

இந்தியா முழுவதிலும் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களில் இறுதி ஆண்டு மாணவர்களுக்கான தேர்வுகளை ரத்துசெய்து அதற்கு முந்தைய செமஸ்டர் தேர்வுகள் மற்றும் உள் மதிப்பீடுகளின் அடிப்படையில் மதிப்பீடு செய்யுமாறு யுஜிசி குழு பரிந்துரைத்துள்ளது. இறுதித்தேர்வுகள் ரத்து: கோவிட் -19 தொற்றுநோயை அடுத்து பல்கலைக்கழக மாணவர்களை மதிப்பிடுவதற்கான மாற்று வழிகளை பரிந்துரைக்க உயர் கல்வி கட்டுப்பாட்டாளரால் யுஜிசி...

ஆன்லைனில் செமஸ்டர் தேர்வு – ஜூலையில் நடத்த அண்ணா பல்கலைக்கழகம் திட்டம்..!

இன்ஜினியரிங் இறுதியாண்டு மாணவர்களுக்கு வரும் ஜூலை மாதத்தில் ஆன்லைன் வாயிலாக செமஸ்டர் தேர்வுகளை நடத்த அண்ணா பல்கலைக்கழகம் முடிவு செய்து உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. செமஸ்டர் தேர்வுகள்: இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பள்ளி, கல்லூரிகள் 3 மாதத்திற்கும் மேலாக பூட்டப்பட்டு உள்ளன. இதனால் கல்லூரி மாணவர்களுக்கு இறுதியாண்டு தேர்வுகளை ரத்து செய்வதாக புதுச்சேரி...
- Advertisement -

Latest News

வெள்ளியங்கிரி மலையேற்றத்திற்கு பக்தர்கள் செல்ல அனுமதி மறுப்பு.,  வனத்துறையினர் வெளியிட்ட அறிவிப்பு!!!

மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் அமைந்துள்ள தென்கைலாயம் என அழைக்கப்படும் வெள்ளியங்கிரி மலை கோவிலுக்கு, கடந்த பிப்ரவரி 12ஆம் தேதி முதல் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்....
- Advertisement -