Tuesday, May 21, 2024

கல்வி

கல்லூரி, பல்கலைக்கழக தேர்வுகளை நிச்சயமாக நடத்த வேண்டும் – மத்திய உள்துறை அமைச்சகம்!!

இந்தியா முழுவதும் கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் செமஸ்டர் தேர்வுகளை நடத்த மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது. செமஸ்டர் தேர்வுகள் நடத்த அனுமதி..! இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஜூலை 31 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அனைத்து கல்லூரி பருவத்தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு தேர்வுகள் ஒத்திவைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் பரவியது. 11 மற்றும்...

11 மற்றும் 12- ம் வகுப்பு மாணவர்களுக்கு பழைய பாடத்திட்டமே தொடரும் – பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு..!

பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கான புதிய பாடத்திட்ட முறை ரத்து செய்யப்பட்டு பழைய பாடத்திட்டமே தொடரும் என தமிழக பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. தமிழக பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு..! பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்பு மாணவர்களுக்கு புதிய பாடத்திட்ட முறை அறிமுகப்படுத்தப்படும் என தமிழக பள்ளிக் கல்வித்துறை அறிவித்திருந்தது. இந்த புதிய முறைப்படி...

தமிழ்நாடு 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியீடா!! எவ்வாறு தெரிந்து கொள்வது??

12 ஆம் வகுப்பு விடைத்தாள் மதிப்பீடு கிட்டத்தட்ட முடிந்துவிட்டதாகவும் முடிவுகள் ஜூலை முதல் வாரத்தில் வெளியிடப்படும் என்றும் தமிழக கல்வி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் முன்பு கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது. எனவே 12ம் வகுப்பு தேர்வு முடிவை 2020 என்று தமிழக அரசு இன்று அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள்: தமிழ்நாடு 12 வது...

MCA படிப்பு 3 ஆண்டில் இருந்து 2 ஆண்டாக குறைப்பு – நடப்பு கல்வி ஆண்டு முதல் அமல்..!

எம்சிஏ படிப்பை 3 ஆண்டில் இருந்து 2 ஆண்டாக குறைத்து அகில இந்திய தொழில்நுட்ப கல்விக்கழகம் உத்தரவிட்டுள்ளது. இந்திய தொழில்நுட்ப கல்விக்குழுமம் புதிய வழிமுறை..! நாடு முழுவதும் இளநிலை படிப்பை முடித்து மேலும் 3 ஆண்டுகள் படிக்க வேண்டும் என்பதாலும் பொறியியல் கல்லூரிகளில் முதுநிலை கணினி பயன்பாடுகள் என்ற எம்சிஏ படிப்பில் சேரும் ஆர்வம் குறைத்து வருவதால்...

ஜே.இ.இ மற்றும் நீட் தேர்வுகளின் தாமதம் – புதிய கல்வி அமர்வை எவ்வாறு பாதிக்கும்..?

கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரிப்பு காரணமாக பொறியியல் மற்றும் மருத்துவ நுழைவு தேர்வுகளை மேலும் தாமதப்படுத்த அரசாங்கத்தை கட்டாயப்படுத்தியுள்ளது. ஜே.இ.இ மற்றும் நீட் தேர்வு விவகாரம்..! வெள்ளிக்கிழமை மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் JEE (முதன்மை) இப்போது செப்டம்பர் 1 முதல் செப்டம்பர் 6 வரை, செப்டம்பர் 13 அன்று NEET மற்றும் செப்டம்பர் 27 அன்று JEE...

நீட் தேர்வு செப்டம்பர் 13ம் தேதிக்கு ஒத்திவைப்பு – மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தகவல்..!

இந்தியா முழுவதும் நடத்தப்படும் மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு வருகின்ற செப்டம்பர் 13ம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தகவல் தெரிவித்துள்ளார். நீட் தேர்வு குறித்து தகவல்..! இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் நாடு முழுவதும் ஊரடங்கு நீடிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நீட் மற்றும் ஜே.இ.இ தேர்வுகளை தள்ளிவைப்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய...

JEE Main மற்றும் NEET தேர்வுகள் ஒத்தி வைப்பு?? மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் விளக்கம்!!

ஜூலை மாதம் JEE Main 2020 மற்றும் NEET 2020 தேர்வுகள் குறித்த அறிவிப்பை விரைவில் மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சர் டாக்டர் ரமேஷ் போக்ரியால் நிஷாங்க் அறிவிக்க உள்ளார். இரு தேர்வுகளையும் நடத்துவதற்காக என்.டி.ஏ குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், இந்த குழு தனது அறிக்கையை இன்று ஜூலை 3 ம் தேதி சமர்ப்பிக்கும்...

உலகில் முதல் ஆன்லைன் இளநிலை (பி.எஸ்.சி) பட்டப்படிப்பு – சென்னை ஐஐடி அறிமுகம்!!

இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி (ஐ.ஐ.டி) மெட்ராஸ் புரோகிராமிங் மற்றும் டேட்டா சயின்ஸில் முதல் வகையான ஆன்லைன் பி.எஸ்.சி பட்டப்படிப்பை அறிமுகப்படுத்தியுள்ளது. உலகின் முதல் ஆன்லைன் பிஎஸ்சி பட்டம் திட்டத்தை மத்திய மனித வள மேம்பாட்டு (எச்ஆர்டி) அமைச்சர் ரமேஷ் போக்ரியால் நிஷாங்க் தொடங்கி வைத்தார். ஆன்லைன் பி.எஸ்.சி பட்டப்படிப்பு: இந்த திட்டத்தை அறிமுகப்படுத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை...

பொறியியல் கல்லூரிகள் திறப்பு எப்போது? AICTE அறிவிப்பு!!

நாடு முழுவதும் உள்ள பொறியியல் கல்லூரிகளை திறப்பதற்கான தேதியை அகில இந்திய தொழில்நுட்பக் கழகம் (AICTE) அறிவித்து உள்ளது. கல்லூரிகள் திறப்பு: இந்தியாவில் கொரோனா பாதிப்பு காரணமாக மார்ச் 23ம் தேதியில் இருந்து பள்ளி, கல்லூரிகள் அடைக்கப்பட்டு உள்ளன. இதனால் மாணவர்களின் படிப்பு கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. பள்ளி, கல்லூரிகள் உட்பட பல்வேறு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு...

விருப்பத்திற்கேற்ப தேர்வு மையத்தை தேர்ந்தெடுக்கலாம் – சிவில் சர்வீஸ் தேர்வர்களுக்கு UPSC அறிவிப்பு!!

சிவில் சர்வீஸ் முதல்நிலை தேர்வு எழுதும் மாணவர்கள் தேர்வு எழுதும் மையத்தை மாணவர்களின் விருப்பத்திற்கேற்ப மாற்றிக்கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளது. UPSC புதிய அறிவிப்பு..! அக்டோபர் 4ம் தேதி நாடு முழுவதும் சிவில் சர்வீஸ் முதல்நிலை தேர்வு நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ள நிலையில் தேர்வு எழுதும் மாணவர்கள் upsconline.nic.in என்ற இணையதளத்தின் மூலம் தேர்வு மையத்தை...
- Advertisement -

Latest News

மக்களே உஷார்.. தமிழகத்தில் தொடர்ச்சியாக 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம் எச்சரிக்கை!!

தமிழகத்தை பொறுத்தவரை இன்று (மே 21) முதல் அடுத்து வரும் 5 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என...
- Advertisement -