Friday, May 3, 2024

அரசியல்

இன்னும் 8 மாதங்களில் தமிழகத்தில் திமுக ஆட்சி தான் நடக்கும் – ஸ்டாலின் உரை!!

இன்னும் 8 மாதங்களுக்கு பின் தமிழகத்தில் திமுக ஆட்சி தான் நடக்கும் என்று அண்ணா அறிவாலயத்தில் நடந்த திமுக பொதுக்குழு கூட்டத்தில் அந்த கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார். பொதுக்குழு கூட்டம்: இன்னும் சில மாதங்களில் தமிழகத்தில் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான அனைத்து விதமாக பணிகளிலும் தமிழகத்தின் பெரிய கட்சிகளாக கருதப்படும் திமுக மற்றும்...

திமுக துணை பொதுச்செயலாளராக ஆ.ராசா, பொன்முடி நியமனம் – முக ஸ்டாலின் அறிவிப்பு!!

திமுக பொதுக்குழு உறுப்பினர்கள் கூட்டத்தில் கட்சியின் புதிய பொதுச்செயலாளர், பொருளாளர் மற்றும் துணை பொதுச்செயலாளர்களை முக ஸ்டாலின் அவர்கள் அறிவித்தார். மேலும் புதிதாக தேர்வானவர்களுக்கு பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். திமுக நிர்வாகிகள்: திராவிட முன்னேற்ற கழகத்தின் (திமுக) புதிய நிர்வாகிகளை இன்று காணொளி வாயிலாக நடைபெற்ற பொதுக்குழு உறுப்பினர்கள் கூட்டத்தில் கட்சியின் தலைவர் முக ஸ்டாலின்...

எம்ஜிஆர் இடத்தை விஜயால் நிரப்ப முடியாது – அமைச்சர் ஜெயக்குமார் ருசிகர பேட்டி!!

தமிழக முன்னாள் முதல்வரும், நடிகரும் ஆன எம்ஜிஆர் அவர்களின் இடத்தை நடிகர் விஜயால் நிரப்ப முடியாது என அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். மேலும் கூட்டணி கட்சியான பாஜக.,வுடன் ஏற்பட்டு உள்ள சலசலப்பிற்கும் அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார். அமைச்சர் பேட்டி: தமிழகத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான தீவிர ஏற்பாடுகளில் அரசியல் கட்சிகள் இறங்கி உள்ளன....

கன்னியாகுமரி தொகுதி காலியானதாக அறிவிப்பு – விரைவில் இடைத்தேர்தல்??

காங்கிரஸ் எம்.பி வசந்தகுமார் மறைவை அடுத்து அவர் பதவி வகித்த இடம் காலியாக உள்ளதால் அடுத்த 6 மாதத்தில் அங்கு இடைதேர்தல் நடத்தப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. வசந்தகுமார் மறைவு: கன்னியாகுமரி காங்கிரஸ் எம்.பி வசந்த குமார், 74 கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டார். இதனால் அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், கடந்த...

இந்த மாதத்தின் இறுதியில் சசிகலா “ரிலீஸ்” – வழக்கறிஞர் தகவல்!!!

சசிகலா இந்த மாதத்தின் இறுதியில் பெங்களூர் சிறைச்சாலையில் இருந்து திரும்புவார் என்று கூறியுள்ளார் அவரது வழக்கறிஞர், ராஜாசெந்தூர பாண்டியன். வருமானத்துறை சோதனை: கடந்த 2017 ஆம் ஆண்டு சசிகலா முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் வீட்டிற்கு எதிராக இருந்த 8 கிரவுண்டு மதிப்பிலான இடத்தை பினாமியின் பெயரில் வாங்கியதால், அவரது சொத்துக்களை வருமானவரித்துறை முடக்கிவிட்டு அவரை கைது...

திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர் பாலு – போட்டியின்றி தேர்வு!!

திராவிட முன்னேற்ற கழகத்தின் (திமுக) பொதுச்செயலாளர் ஆக துரைமுருகனும், பொருளாளர் ஆக டி.ஆர் பாலு அவர்களும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. வேறு யாரும் வேட்புமனு தாக்கல் செய்யாத காரணத்தால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. திமுக தலைமை: தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளில் அரசியல்...

செப்டம்பர் 14ல் தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடக்கம்!!

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் செப்டம்பர் 14ம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இம்முறை கொரோனா பரவல் காரணமாக சென்னை கலைவாணர் அரங்கத்தில் சமூக இடைவெளியுடன் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் சட்டப்பேரவை கூட்டம் நடைபெற உள்ளது. சட்டப்பேரவை கூட்டம்: தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் மிக அதிகமாக உள்ளது. தினமும் சராசரியாக 6 ஆயிரம் பேருக்கு தொற்று...

செப்.,9ல் திமுக பொதுக்குழு கூட்டம் – பொருளாளர், பொதுச்செயலாளர் தேர்வு!!

திமுக பொருளாளர் மற்றும் பொதுச்செயலாளர் வரும் செப்டம்பர் 9ம் தேதி நடைபெறும் பொதுக்குழு உறுப்பினர்கள் கூட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. காணொளி வாயிலாக முக ஸ்டாலின் அவர்கள் தலைமையில் கூட்டம் நடைபெற உள்ளது. திமுக பொதுக்குழு கூட்டம்: தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கான நடவடிக்கைகளில் மாநில கட்சிகள் இறங்கி உள்ளன. இதனால் மாவட்ட நிர்வாகிகள் மற்றும்...

முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜீ காலமானார் – தலைவர்கள் இரங்கல்!!

முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜீ சிகிச்சை பலனின்றி காலமானார், அவரது மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர் கொரோனா தொற்று: பாரத நாட்டின் முன்னாள் குடியரசு தலைவரான பிரணாப் முகர்ஜீக்கு வயது 83. அவர் கடந்த சிக்கலை நாட்களுக்கு முன் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டார். அதனால் அவர் டெல்லியில் உள்ள ராணுவ மருவத்துவமையில் அனுமதிக்கப்பட்டார். அவரது...

கொரோனா பாதிப்பில் இருந்து மீண்ட மத்திய அமைச்சர் அமித் ஷா – இன்று வீடு திரும்பினார்!!

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கொரோனா பாதிப்பில் இருந்து குணமாகி வீடு திரும்பியுள்ளார். கொரோனா பாதிப்பு: இந்த மாதத்தின் தொடக்கத்தில் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டார், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா. இதனால் டெல்லியில் உள்ள குறுகிராமில் இருக்கும் எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் சீக்கிரமாக நலம் பெறுவார் என்று...
- Advertisement -

Latest News

2024 TNPSC குரூப் 2, 2A தேர்வுக்கான சிறந்த புக் மெட்டீரியல்., இது ஒன்னு போதும்? உடனே முந்துங்கள்!!!

2024 TNPSC குரூப் 2, 2A தேர்வுக்கான சிறந்த புக் மெட்டீரியல்., இது ஒன்னு போதும்? உடனே முந்துங்கள்!!! தமிழக அரசுத் துறைகளில் பல்வேறு பணியிடங்களுக்கான 'குரூப்...
- Advertisement -