Monday, April 29, 2024

உலகம்

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டால் ரூ.7 கோடி பரிசா?? அதிர்ச்சியளித்த இளம்பெண்!!

கொரோனா தாக்கம் அதிகமாக இருப்பதனால் அதனை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த அனைத்து நாடுகளும் முயற்சி செய்து வந்த நிலையில் அமெரிக்காவில் தடுப்பூசி செலுத்திக்கொண்டு 22 வயது இளம்பெண் 7 கோடி பரிசுத்தொகை பெற்றுள்ளார். 7 கோடி பரிசு: கொரோனா முதல் அலை மற்றும் இரண்டாம் அலை என மாறி மாறி பரவி வருவதனால் அதன் தாக்கம் நாளுக்கு...

பிரதமரின் ரகசிய திருமணம்..காதலியை மணந்தார்..! புகைப்படங்கள் உள்ளே!!!

பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் தன் காதலியான ஹேரி சைமண்ட்ஸை ரகசியமாக திருமணம் செய்துக்கொண்டார்.  இந்த திருமணத்தின் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. ENEWZ  WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!! பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், இவருக்கு வயது 56. இவர் 33 வயதான தனது நீண்ட நாள் காதலி  கேரி...

இந்தியா துணை நின்றதை நாங்கள் ஒருபோதும் மறக்க மாட்டோம்: அமெரிக்கா உருக்கம்!!!

அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் ஆண்டனி பிளிங்கன், கொரோனா தொற்றின் ஆரம்ப நாட்களில், இந்தியா அமெரிக்காவுக்காக செய்த உதவிகளை அமெரிக்கா ஒருபோதும் மறக்காது என்று கூறியுள்ளார். மேலும் இப்போது நாங்கள் இந்தியாவுக்காக துணை நிற்போம் என்பதை  உறுதிப்படுத்த விரும்புகிறோம் என்று தெரிவித்துள்ளார். ENEWZ  WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!! இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர்...

சர்வதேச விமானங்களுக்கான தடை ஜூன் 30 ஆம் தேதி வரை நீடிப்பு –  இந்திய அரசு

மத்திய அரசு ஏற்கனவே அமலில் உள்ள சர்வதேச விமானங்களுக்கான தடையை ஜூன் 30 ஆம் தேதி வரை நீடித்துள்ளது. டிஜிசிஏ அங்கீகரிக்கப்பட்ட சர்வதேச சரக்கு விமானகளுக்கு இது போன்ற எவ்வித தடையும் இல்லை. ENEWZ  WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!! இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் இரண்டாவது அலையின் வீச்சு மிக தீவிரமாக உள்ளது....

எங்கே உருவானது கொரோனா??? உடனடியாக கண்டுபிடிக்க உளவு அமைப்புகளுக்கு உத்தரவு.. அமெரிக்க அதிபர் அதிரடி!!!

உலகை ஆட்டி படைத்து வரும் கொரோனா நோய் தொற்று முதன்முதலில் எப்படி உருவானது என்பதை கண்டுபிடிக்க அமெரிக்க அதிபர் ஜோ பிடன் உளவு அமைப்புகளுக்கு உத்தரவிட்டுள்ளார். ENEWZ  WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!! உலகின் அனைத்து நாடுகளையும் அச்சமடைய வைத்துள்ள கொரோனா வைரஸ் பரவல் குறித்து எண்ணற்ற செய்திகள் பரப்பப்பட்டு வருகின்றன. மேலும் இந்த...

சோதனையில் சாதனை படைத்த இந்தியா..! உலகளவில் இரண்டாமிடம்!!!

இந்தியா வெறும் 130 நாட்களில் 20 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசியை செலுத்தி சாதனைப் படைத்துள்ளது.  அமெரிக்கா 124 நாட்களில் 20 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தி உலகளவில் முதல் நாடாக விளங்குகிறது. ENEWZ  WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!! கொரோனா பாதிப்பு உலகளவில் முழுமையாகக் கட்டுக்குள் வரவில்லை. அதேசமயம் பாதிப்பு எண்ணிக்கை கையை...

கட்டுக்குள் வராத கொரோனா..நாடு முழுவதும் முழு ஊரடங்கு..பிரதமர் ஆலோசனை…!

பிரான்ஸ் நாட்டில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால், மீண்டும் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்துவது பற்றி அந்நாட்டு பிரதமர் ஆலோசனை மேற்கொண்டு வருவதாகவும், விரைவில் ஊரடங்கு குறித்த அறிவிப்புகள் வெளியாகும் என்றும் தெரிவிக்கப்படுகிறது. ENEWZ  WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!! உலக அளவில் கொரோனா இரண்டாம் அலை, முதல் அலையை விட...

நேருக்கு நேர் வந்த ரயில்கள் மோதி விபத்து – 200 க்கும் மேற்பட்டோர் காயம்!!!

மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் நேற்று இரவு நேருக்கு நேர் வந்த இரண்டு மெட்ரோ ரயில்கள் மோதி, 213 பேர் காயமடைந்துள்ளனர். அவர்கள் அனைவரும் தற்போது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். ENEWZ  WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!! கோலாலம்பூரில் நேற்று இரவு 8.45 மணி அளவில் பழுதுபார்க்கப்பட்ட காலியாக வந்த ரயில் ஒன்று, அதே ரயில் தடத்தில் எதிரே...

இரண்டாம் உலகப் போரில் பயன்படுத்திய குண்டை ஆன்லைனில் விற்க முயற்சி – போலீசார் கைது!!!

இங்கிலாந்தில் வசித்து வரும் மார்க் வில்லியம்ஸ் என்பவர் இரண்டாம் உலகப்போரில் பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டை ஆன்லைன் ஷாப்பிங் தளமான இபே (E-Bay) யில் விற்க முயன்றுள்ளார். தற்போது போலீஸ் அவரை கைது செய்துள்ளது. ENEWZ  WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!! மார்க் வில்லியம்ஸ், இவருக்கு வயது 51. இவர் உலோகங்களை கண்டுபிடிப்பதில் அதிகம் ஆர்வம் உள்ளவர்....

கோவாக்சின் தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள் பிற நாடுகளுக்குள் நுழைய தடையா?? – காரணம் இதோ!!!

இந்தியாவில் உருவாக்கப்பட்ட கோவாக்சின் தடுப்பூசி செலுத்திக்கொண்ட பயணிகள் அந்நாட்டிற்குள் நுழைய தடை விதிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக லைவ் ஹிந்துஸ்தான் நடத்திய ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ENEWZ  WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!! தற்போது இந்திய பயணிகளுக்கு தங்கள் நாடுகளில் நுழைய அனுமதித்த நாடுகள், வரும் காலங்களில் கொரோனா தொற்று அதிகரிப்பதால் அந்தந்த நாடுகளின் சுகாதார...
- Advertisement -

Latest News

மதுபிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.,, தமிழகத்தில் 3  நாட்கள் டாஸ்மாக் Close.., ஆட்சியர் அதிரடி உத்தரவு!!

தமிழகத்தில் தலைவர்கள் தினம், ஊர்வலம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய நிகழ்வுகளின் போது சட்ட ஒழுங்கு பாதிக்காமல் இருக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு...
- Advertisement -