Friday, April 19, 2024

உலகம்

இன்னும் எத்தன…மூளையை தாக்கும் மர்ம நோய்…6 பேர் பலி!!!

உலகில் பல்வேறு நாடுகளில் கொரோனா இரண்டாம் அலை பரவுவதை தொடர்ந்து கனடாவில் மூளையை தாக்கும் மர்ம நோயால் 6 பேர் பலியாகியுள்ளதாக வெளியான செய்தி மக்களை அதிர்ச்சியில் உறைய செய்துள்ளது. ENEWZ  WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!! கடந்த வருடம் இந்தியாவில் பரவத் தொடங்கிய கொரோனா தொற்று கடந்த வருட இறுதியில் கணிசமாக குறையத்...

அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸின் விண்வெளி சுற்றுப்பயணம்!!!

அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸ், விண்வெளி ஆராய்ச்சிக்கு தேவைப்படும் விண்கலங்களை தயாரிக்கும் நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்த நிறுவனத்தின் மூலம் விண்வெளிக்கு முதன் முதலாக சுற்றுலா செல்ல உள்ளதாக தெரிவித்து உள்ளார். ENEWZ  WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!! விண்வெளி ஆராய்ச்சிக்கு தேவையான விண்கலங்களை  தயாரிக்கும்  'ப்ளூ ஆரிஜின்' நிறுவனத்தை ஜெப் பெசோஸ் நடத்தி வருகிறார்....

இனி ட்விட்டருக்கு தடை.. அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு!!!

சமூக வலைத்தளமான ட்விட்டருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக நைஜீரியா அரசு தெரிவித்துள்ளது. நைஜீரிய அதிபர் முகமது புஹாரி போட்ட ட்விட்டர் பதிவை ட்விட்டர் நிறுவனம் நீக்கியதை தொடர்ந்து ட்விட்டருக்கு அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது. ENEWZ  WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!! அந்நாட்டு அதிபர் முகமது புஹாரி, நைஜீரியாவில் உள்ள பிராந்திய பிரிவினைவாதிகளுக்கு தண்டனை வழங்கப்படும்...

அமெரிக்கா நச் அறிவிப்பு: தடுப்பூசி போட்டுக் கொண்டால் பீர் இலவசம்.. நல்லா என்ஜாய் பண்ணுங்க.. !!!

கொரோனா தொற்றுக்கு எதிராக தடுப்பூசி போடும் அமெரிக்க மக்களுக்கு இலவச பீர் வழங்கப்படும் என அமெரிக்க நிறுவனம் ஒன்று அறிவித்துள்ளது. ENEWZ  WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!! அமெரிக்க மக்கள் அனைவர்க்கும் கொரோனா தடுப்பூசி செலுத்த அந்நாட்டு அரசு பல முயற்சிகளை எடுத்து வருகிறது. மேலும் கொரோனா தடுப்பூசியை செலுத்திக் கொள்ள பல்வேறு சலுகைகளை...

வாரத்துல 3 நாள்தான் ஆபீஸ்.. இனி ஜாலியா வாங்க… ஆப்பிள் கொடுத்த ஆஃபர்!!!

ஆப்பிள் நிறுவனம் தங்கள் ஊழியர்களை செப்டம்பர் மாதத்தில் இருந்து  வாரம் மூன்று நாட்கள் மட்டும் அலுவலகம் வருமாறு கூறியுள்ளது. இந்த செய்தியை அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டிம் குக் மின்னஞ்சல் வாயிலாக தெரிவித்துள்ளார். ENEWZ  WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!! கடந்த ஆண்டு முதல் கொரோனா நோய்த்தொற்றின் தாக்கத்தால் பெரும்பாலான அலுவலக ஊழியர்கள்...

‘டாவின்சி ,வெரிட்டாஸ்’ பயணத் திட்டங்கள்… – நாசா விஞ்ஞானிகளின் வெள்ளி கிரக ஆய்வு!!!

வெள்ளி கிரகத்தை ஆராய நாசா விஞ்ஞானிகள்  அறிவியல் பூர்வ பயணத்தை செய்ய முடிவு செய்துள்ளனர். இதனை 2028 முதல் 2030 வரையிலான காலகட்டத்தில் செய்யவுள்ளனர். இந்த திட்டங்களுக்கு டாவின்சி ,வெரிட்டாஸ் என்றும் பெயர் சூட்டியுள்ளனர். ENEWZ  WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!   பூமிக்கு அருகில் உள்ள வெள்ளி கிரகத்தை பற்றி அறிய இந்த முயற்சியை...

இந்தியாவை உலுக்கும் கொரோனா மரணங்கள் !!!… இன்றைய நிலவரம் என்ன??

கொரோனா நோய் தொற்று 2019 ஆம் ஆண்டு தன்னுடைய கோரமுகத்தை நாடு முழுவதும் காட்ட தொடங்கிய நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் அதன் தாக்கத்திற்கு 1,34,154 பேர் ஆளாகியுள்ளனர். மேலும் 2,887 பேர் பலியாகியுள்ளனர். ENEWZ  WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!! கொரோனா என்னும் கொடிய வைரஸ் அது முதல், இரண்டாம்...

இனி பணியிடங்களில் கொரோனா தடுப்பூசிகள்..தொற்றை கட்டுப்படுத்த எடுத்த முடிவு!!!

அதிகரித்து வரும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஜப்பானில் வரும் 21 ஆம் தேதி முதல் பணியிடங்கள் மற்றும் பல்கலை கழகங்களில் கொரோனா தடுப்பூசிகள் போட முடிவு செய்யப்பட்டு உள்ளது. ENEWZ  WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!! ஜப்பானில் தடுப்பூசி திட்டம் பிப்ரவரி மாதம் தொடங்கப்பட்டது. ஆரம்பத்தில் சுகாதாரப் பணியாளர்களுக்காகவும் பின்னர் ஏப்ரல் மாதத்தில் முதியோருக்கு...

ஆசிய குத்துச்சண்டை சாம்பியன் ஷிப்: தங்கம் வென்ற இந்தியன்!!!

நேற்று துபாயில் நடந்த ஆசிய குத்துச்சண்டை சாம்பியன் ஷிப் போட்டியில் இந்திய வீரர் சஞ்சீத் தங்கப்பதக்கம் வென்றுள்ளார். Instagram  => Follow செய்ய கிளிக் பண்ணுங்க!! தங்கம் வென்றார் இந்திய வீரர்: ஆசிய குத்துச் சண்டை சாம்பியன்ஷிப் போட்டிகள் துபாயில் நடைபெற்றது. நேற்று நடந்த ஆண்களுக்கான 91 கிலோ எடைப் பிரிவின் இறுதிப் போட்டியில் இந்திய வீரர் சஞ்சீத் 4-1 என்ற...

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டால் ரூ.7 கோடி பரிசா?? அதிர்ச்சியளித்த இளம்பெண்!!

கொரோனா தாக்கம் அதிகமாக இருப்பதனால் அதனை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த அனைத்து நாடுகளும் முயற்சி செய்து வந்த நிலையில் அமெரிக்காவில் தடுப்பூசி செலுத்திக்கொண்டு 22 வயது இளம்பெண் 7 கோடி பரிசுத்தொகை பெற்றுள்ளார். 7 கோடி பரிசு: கொரோனா முதல் அலை மற்றும் இரண்டாம் அலை என மாறி மாறி பரவி வருவதனால் அதன் தாக்கம் நாளுக்கு...
- Advertisement -

Latest News

லோக்சபா தேர்தல் எதிரொலி: சென்னை தாம்பரம் to நெல்லைக்கு சிறப்பு ரயில்., தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு!!!

தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் லோக்சபா தேர்தல் வாக்குப்பதிவு, நாளை (ஏப்ரல் 19) நடைபெற உள்ளது. இதனால் சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் தங்கி இருப்பவர்கள்...
- Advertisement -