Tuesday, May 21, 2024

குற்றம்

தெலுங்கானாவில் சிந்து விவா என்ற பெயரில் ரூ.1,500 கோடி மோசடி – காவல்துறையினர் அதிரடி கைது!!

தெலுங்கானாவில் வீட்டிலிருந்து கை நிறைய சம்பாதிக்கலாம் என்ற வகையில் செயல்படக்கூடிய மல்டி லெவல் மார்க்கெட்டிங் மூலம் 1,500 கோடி ரூபாய் மோசடியில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்துள்ளனர். மோசடி வழக்கு மல்டி லெவல் மார்க்கெட்டிங் என்பது ஒரு நிறுவனத்தில் குறிப்பிட்ட ஒரு தொகையை செலுத்தி, அதில் உறுப்பினராகி, அதே நிறுவனத்தில் நாம் சேர்த்து விடும் ஒவ்வொரு நபர்...

இலங்கைக்கு கடத்த முயன்ற கடல் அட்டைகள் – மடக்கி பிடித்த போலீசார்!!

கடல் வழியாக சுமார் 952 கிலோ கடல் அட்டையை இலங்கைக்கு கடத்த முயன்றனர். இந்த சம்பவம் அறிந்த காவல் துறையினர் கடல் அட்டையை பறிமுதல் செய்தனர். இலங்கை: ராமநாதபுரம் கடலோர பகுதியில் இருந்து இலங்கைக்கு பல்வேறு பொருட்கள் கடத்தப்பட்டு வருகிறது. தங்கம், பீடி இலைகள் மற்றும் கஞ்சா போன்ற பொருட்கள் கடத்தப்பட்டு வருகிறது. தற்போது இதனை தடுக்கும்...

17 வயது மகளின் தலையை வெட்டி கொலை செய்த தந்தை – உ.பி.,யில் பயங்கரம்!!

தனது 17 வயதுடைய சொந்த மகளின் தலையை வெட்டி எடுத்துள்ளார் அவளின் தந்தை. தற்போது இந்த சம்பவத்தினால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. உத்திர பிரதேசம்: இந்தியாவில் தற்போது கடந்த சில மாதங்களாகவே கொலை போன்ற சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகிறது. தற்போது இதுபோல் உத்திர பிரதேச மாநிலத்தில் ஓர் சம்பவம் அரங்கேறியுள்ளது. அந்த மாநிலத்தில் சர்வீஷ்...

கர்நாடகா மந்திரியின் சர்ச்சைக்குரிய ஆபாச வீடியோ – பதவியை ராஜினாமா செய்ய வலியுறுத்தல்!!

கர்நாடகாவின் நீர்ப்பாசனத்துறை மந்திரி ரமேஷ் ஜார்கிகோளியின் சர்ச்சைக்குரிய ஆபாச வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. இந்நிலையில் அவரது பதவியை ராஜினாமா கோரி செய்ய காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பதவியை ராஜினாமா செய்ய வலியுறுத்தல் கர்நாடக நீர்ப்பாசனத்துறை மந்திரி ரமேஷ் ஜார்கிகோளியின் ஆபாசமான காட்சிகள் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது. இணையத்தில் வெளியான வீடியோவில், ஓட்டல் ஒன்றிலுள்ள படுக்கை...

வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடி – அண்ணா பல்கலைக்கழக துணைப்பதிவாளர் கைது!!

அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைப்பதிவாளர் பார்த்தசாரதி என்பவர் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். பல்கலைக்கழகத்தில் வேலைவாங்கி தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்டதாக தெரியவந்துள்ளது. பல்கலைக்கழக துணைப்பதிவாளர் கைது அண்ணா பல்கலைக்கழத்தின் துணை வேந்தர் சூரப்பா மீதான மோசடி வழக்கு நீதிமன்றத்தில் இன்னும் நிலுவையில் உள்ளது. இதைத்தொடர்ந்து மீண்டுமாக அண்ணா பல்கலைக்கழகம் மற்றுமொரு சர்ச்சையில் சிக்கியுள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலை...

டூல்கிட் வழக்கு – திஷா ரவிக்கு ஜாமின் வழங்கிய டெல்லி நீதிமன்றம்!!

விவசாய போராட்டத்தை பயன்படுத்தி சில சர்ச்சைக்குரிய செயல்களில் ஈடுப்பட்டதாக கூறி திஷா ரவி கைது செய்யப்பட்டார். தற்போது அவருக்கு டெல்லி நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது. டூல்கிட் வழக்கு: டெல்லியில் கடந்த 2 மாதத்திற்கும் மேலாக விவசாயிகள் வேளாண் சட்டங்களை எதிர்த்து போராடி வருகின்றனர். இதனால் பல வன்முறை கலவரங்கள் வெடித்தது. மேலும் தற்போது வரை அங்கு பரபரப்பான...

அபாரதத்திற்கு பதில் முத்தம் – போலீஸ் ஆபிசர் அதிரடி சஸ்பெண்ட்!!

பெருவில் போலீஸ் ஆபிசர் ஒருவர் வாகனத்தில் வந்த பெண்ணிடம் அபராதம் பெறுவதற்கு பதில் முத்தம் பெற்றுள்ளார். தற்போது இதனை தொடர்ந்து அந்த போலீசார் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். பெரு: கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக மக்களுக்கு போலீசார் மிக கடுமையான விதிமுறைகளை விதித்தனர். மேலும் இந்த விதிமுறைகளை பின்பற்றாதவர்களிடம் கடுமையான அபராதத்தை விதித்து வந்தனர். தற்போது...

மத்திய பிரதேசத்தில் சதமடித்த பெட்ரோல் விலை – முன்னிலையில் ராஜஸ்தான்!!

நாடெங்கிலும் கணிசமாக பெட்ரோல் மற்றும் டீசலின் விலை உயர்ந்து வரும் நிலையில் ராஜஸ்தானை தொடர்ந்து மத்திய பிரதேசத்திலும் பெட்ரோல் விலை சதம் அடித்துள்ளது வாகன ஓட்டிகளை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. சதம் அடித்த பெட்ரோல் டீசல் விலை: சர்வதேச கச்சாப்பொருட்களின் விலை உயர்வால் தற்போது பெட்ரோல் டீசலின் விலை மிகவும் உயர்ந்து கொண்டே வருகிறது. குறிப்பாக ராஜஸ்தான் மாநிலத்திலுள்ள...

சென்னையில் வீட்டில் வைத்து மது தயாரித்து விற்பனை செய்த பெண் – அதிரடி கைது!!

சென்னையில் கொரோனா ஊரடங்கு காலத்தில் மதுக்கடைகள் மூடப்பட்டிருந்ததை தொடர்ந்து, வீட்டில் சட்ட விரோதமாக மது தயாரித்த பெண்ணை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். மது தயாரித்த பெண் கைது சென்னை திருவெற்றியூரை சேர்ந்த பெண் மேரி. இவர் திருவெற்றியூர் குப்பம் பகுதியில் ஜே.ஜே நகரில் வசித்து வந்தார். சென்னையில் வீடுகளில் வைத்து முறைகேடாக மது தயாரிக்கப்படுகிறது என...

புதுக்கோட்டை சிறுவன் பாலியல் வன்கொடுமை – குற்றவாளிக்கு மரண தண்டனை வழங்கிய நீதிமன்றம்!!

புதுக்கோட்டை மாநிலத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட சிறுவனை பாலியல் துன்புறுத்தி அந்த சிறுவனை ஒருவர் கொலை செய்துள்ளனர். தற்போது அந்த குற்றவாளிக்கு நீதிமன்றம் மரண தண்டனையை வழங்கியுள்ளது. புதுக்கோட்டை: தற்போது நாட்டில் நடக்கும் தவறுகளின் எண்ணிக்கை அதிகமாகி கொண்டே உள்ளது. தற்போது உள்ள மனிதர்களிடம் மனிதாபிமானம் உள்ளதா?? என்ற கேள்வி தான் தற்போது அனைவரும் எண்ணத்திற்கும் வருகிறது. ஏனெனில்...
- Advertisement -

Latest News

தமிழகத்திற்கு காவிரியில் இருந்து 2.5 டி.எம்.சி. தண்ணீர் திறக்க உத்தரவு.. வெளியான முக்கிய தகவல்!!

தமிழகத்தில் டெல்டா விவசாயிகளின்  குறுவை சாகுபடிக்காக காவிரி நீர் ஆண்டுதோறும் திறந்து விட உச்சநீதிமன்றம் கர்நாடக அரசுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.  மேலும் தொடர்ச்சியாக ஆணையத்தின் சார்பில்...
- Advertisement -