Monday, June 17, 2024

குற்றம்

5ம் வகுப்பு பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை – முதல்வருக்கு தூக்கு தண்டனை விதிப்பு!!

பீகார் மாநிலத்தில் 5ம் வகுப்பு மாணவியை பள்ளி முதல்வர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். தற்போது பள்ளி முதல்வருக்கு நீதிமன்றம் தூக்கு தண்டனையை விதித்துள்ளது. பாலியல் வன்கொடுமை: தற்போது நாட்டில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகிறது. இதனை தடுப்பதற்கு மத்திய மற்றும் மாநில அரசுகள் பல நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. ஆனாலும் இந்த தவறுகள்...

நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் மேலும் ஒருவர் கைது – சிபிசிஐடி போலீசார் அதிரடி!!

2019ம் ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த சம்பவத்தில், இடைத்தரகராக செயல்பட்ட இருவரில் ஒருவர் கைதான நிலையில், தலைமறைவாயிருந்த மற்றொருவரும் கைது செய்யப்பட்டுள்ளார். நீட் தேர்வு வழக்கு: கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதிய சம்பவம் நடந்தது. இந்த முறைகேடான சம்பவத்தில் ஈடுபட்ட தேனி, சென்னை மற்றும் தருமபுரி...

பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு 10 வருட சிறை தண்டனை – சட்டதிருத்த மசோதா!!

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு அதிக பட்ச தண்டனையாக 10 வருட சிறைத்தண்டனையை அறிவித்து திருத்தப்பட்ட சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது. 10 வருட சிறை தண்டனை தமிழகத்தில் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகமாக நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. என்னதான் கடுமையான சட்டங்கள் அமலில் இருந்தாலும் பாலியல் குற்றங்கள் குறைந்த பாடில்லை. இந்நிலையில்...

‘கறுப்பர் கூட்டம்’ சுரேந்திரன், செந்தில்வாசன் மீதான குண்டர் சட்டம் ரத்து – சென்னை உயர் நீதிமன்றம்!!

இந்து மத உணர்வை புண்படுத்தும் வகையில் காணொளிகளை பதிவிட்டதாக கூறி 'கறுப்பர் கூட்டம்' என்ற யூட்யூப் சேனலை சேர்ந்த சுரேந்திரன், செந்தில்வாசன் மீது கடந்த ஆண்டு குண்டர் சட்டம் பாய்ந்தது. இந்நிலையில் அவர்கள் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்துள்ளது உயர்நீதிமன்றம். 'கறுப்பர் கூட்டம்' யூட்யூப் சேனல் 'கறுப்பர் கூட்டம்' என்ற யூட்யூப் சேனல் இந்துக்களின் புனித...

பேரறிவாளன் விடுதலை தொடர்பான வழக்கு – தமிழக ஆளுநர் முடிவு எடுக்க தாமதம்!!

பேரறிவாளன் உட்பட ஏழு பேரின் விடுதலை தொடர்பான வழக்குக்கு தமிழக ஆளுநர் முடிவு எடுக்க உச்சநீதிமன்றம் கொடுத்த காலஅவகாசம் முடிவு பெற்ற நிலையில் மீண்டுமாக இந்த வழக்கு விசாரணை வரும் 9 ம் தேதி நடைபெறவுள்ளது. பேரறிவாளன் விடுதலை ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதான பேரறிவாளன், முருகன், சாந்தன், ராபர்ட், ஜெயக்குமார், நளினி ஆகியோர் கடந்த 30...

ஆபாசமாக யூடியூப் சேனலில் பேசிய பெண் – விசாரிக்க போலீசார் முடிவு!!

யூடியூப் சேனலில் ஆபாசமாக பேசியதற்காக யூடியூப் உரிமையாளர் மற்றும் தொகுப்பாளர் கைது செய்யப்பட்டதை அடுத்து தற்போது இவர்களுக்கு ஆபாசமாக பதில் அளித்த நபரையும் கைது செய்து விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர். பிரபல யூடியூப் சேனல்: மக்கள் அதிக அளவில் பயன்படுத்தும் ஒரு செயலி என்றால் அது, யூடியூப் தான். இதில் பல விதமான சுவாரசியமான விடீயோக்கள்...

பெண்களிடம் ஆபாச பேட்டி – சென்னை பிரபல யூடியூபர்கள் போலீசாரால் அதிரடி கைது!!

சென்னையில் யூடியூபை சேர்ந்தவர்கள் பல பெண்ணிடம் ஆபாசமாக பேசி பேட்டியெடுத்துள்ளார்கள். அந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலானது. தற்போது இதுகுறித்து புகார் எழுந்துள்ளது. அதன் அடிப்படையில் யூடியூபை சேர்ந்த 3 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர். யூடியூப்: தற்போதைய காலத்தில் பெரும்பாலான நகரங்களில் மைக்கையும் கேமராவையும் எடுத்து கொண்டு மக்களிடம் கருத்து கேட்டு அதனை சமூகவலைத்தளங்களில் வெளியிட்டு வருகின்றனர்....

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் சிக்கிய ஹெரன் பாலுக்கு சிபிஐ காவல் – கோவை மகளிர் நீதிமன்றம் உத்தரவு!!

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான மூன்று பேரில் ஹெரான் பால் என்பவரை 2 நாட்கள் சிபிஐ காவலில் வைத்து விசாரிக்க சிபிஐ கோரிய மனுவை ஏற்று கோவை மகளிர் நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது. சிபிஐ காவல் கடந்த 2018 ம் ஆண்டு பொள்ளாச்சியில் நடைபெற்ற பாலியல் வன்கொடுமை வழக்கின் கீழ் ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர். பின்னர்...

காதலியை பார்க்க சென்ற காதலன் வெட்டி கொலை – கரூரில் நடந்த கொடூரம்!!

கரூர் மாவட்டத்தில் பெண் ஒருவர் வேறு சமூகத்தை சேர்ந்த ஒருவரை காதலித்து வந்தார். இதனை பிடிக்காத அந்த பெண் வீட்டார் பெண்ணின் கண் முன்னே அவளது காதலனை குத்திவிட்டு சென்றுள்ளனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கரூர்: நாம் அனைவரும் மார்டன் உலகில் வாழ்ந்து வந்தாலும் இன்னும் சில இடங்களில் முந்தைய காலங்களில் நடக்கும் சபவங்கள் போல்...

மேற்கு வங்கத்தில் அரசியல் கொலையா?? மாநில அரசு உச்ச நீதிமன்றத்தில் மறுப்பு!!

மேற்கு வங்கத்தின் முன்னாள் எம்.எல்.ஏவும் பாஜகவின் பிரமுகருமான தேபேந்திரநாத் ராய் மரணம் கொலை அல்ல என்று மேற்கு வங்க மாநில அரசு மறுத்துள்ளது. தேபேந்திரநாத் மரணம் கடந்த ஆண்டு டிசம்பர் 13ம் நாள் தேபேந்திரநாத் ஹேமதாபாத் தினப்பூரில் உள்ள அவரது வீட்டுக்கு அருகில் தூக்கில் தொங்கியபடி இறந்து கிடந்தார். இந்த மரணம் இயல்பானது அல்ல. அது ஒரு...
- Advertisement -

Latest News

ரயில் பயணிகளே உஷார்.., இனி இதை செய்தால் அபராதம்.. தெற்கு ரயில்வே எச்சரிக்கை!!

நாடு முழுவதும் பெரும்பாலான மக்கள் தங்களது எளிய பயணங்களுக்கு ரயில் சேவையை அதிகம் விரும்புகின்றனர். ஆனால் விரைவு ரயில்களில் உள்ள முன்பதிவு பெட்டிகளில் அனுமதி இல்லாதவர்கள்...
- Advertisement -