Nageswari
கல்வி
தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்தாகுமா..நடத்தப்படுமா…தமிழக அரசு இன்று முக்கிய ஆலோசனை!!!
பல்வேறு மாநிலங்கள் தங்களின் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை கொரோனா தொற்று காரணமாக ரத்து செய்து உள்ளது. இதையடுத்து தமிழகத்திலும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு குறித்த எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழக அரசு, இன்று நண்பகல் 12 மணியளவில் சட்டமன்ற கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனை செய்கிறது.
தமிழ்நாட்டில் பிளஸ் 2 பொதுத் தேர்வு...
தகவல்
கடந்த 24 மணிநேரத்தில் இந்தியாவில் 1.20 லட்சம் பேர் கொரோனாவால் பாதிப்பு- சுகாதார அமைச்சரகம் தகவல்!!!
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1.20 லட்சம் கொரோனா தொற்று பதிவாகியுள்ளது. இது கடந்த 58 நாட்களில் மிக குறைவாகும். ஒவ்வொரு நாளும் நாடு முழுவதும் கொரோனாவால் புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், சிகிச்சை பெறுவோர், இறப்பு விகித நிலவரம் குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டு வருகிறது.
ENEWZ WHATSAPP GROUP இல்...
செய்திகள்
தமிழகத்தில் மேலும் ஊரடங்கு ஒரு வாரம் நீட்டிப்பு..எதற்கெல்லாம் அனுமதி??
தமிழ்நாட்டில் மேலும் ஒரு வாரத்திற்கு ஊரடங்கு நீடிக்கப்பட்டு உள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு விடுத்துள்ளார். எனவே ஜூன் 7ஆம் தேதி முதல் ஜூன் 14ஆம் தேதி வரை சில தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு தமிழகத்தில் நடைமுறையில் இருக்கும்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கத்தில், தமிழக அரசு...
தகவல்
ஸ்புட்னிக் வி தடுப்பூசியை தயாரிக்க சீரம் நிறுவனத்திற்கு அனுமதி – மத்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு!!!
ரஷ்யாவின் 'ஸ்புட்னிக் வி' தடுப்பூசி தயாரிக்க சீரம் நிறுவனத்திற்கு ஒன்றிய அரசு அனுமதி அளித்துள்ளது. அதிகரித்து வரும் கொரோனாவின் தாக்கத்தை குறைக்க தடுப்பூசி ஒரு நல்ல தீர்வாக உள்ளது. இந்தியாவில் கொரோனா 2வது அலையின் தாக்கம் அதிகரித்ததை தொடர்ந்து தடுப்பூசி போடும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
இந்நிலையில்...
செய்திகள்
தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிக்கப்படுமா???? – இன்று வெளியாகும் அறிவிப்பு!!!
மாநிலத்தில் COVID - 19 பரவுவதைக் கட்டுப்படுத்துவதற்கான தீவிர முழு ஊரடங்கு ஜூன் 7 காலைக்கு பிறகு நீட்டிக்கப்படுமா இல்லையா என்பதை குறித்து தமிழக அரசு இன்று அறிவிக்கும். மேலும் பாதிப்புகள் குறைந்த மாவட்டத்திற்கு தளர்வுகள் அளிக்க வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிக்கப்படுமா:
கடந்த ஜூன் 4 ம் தேதி...
செய்திகள்
தமிழகத்தில் ஒரே நாளில் 22,651 பேருக்கு கொரோனா உறுதி – 463 பேர் உயிரிழப்பு!
தமிழக சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை வெளியிட்ட தகவலின்படி தமிழ் நாட்டில் இன்று ஒரே நாளில் 22,651 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் 463 பேர் இறப்பை தழுவியுள்ளனர்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
தமிழகத்தில் அதிகரித்த தொற்று எண்ணிக்கை முழு ஊரடங்கு காரணமாக தமிழகத்தில் படிப்படியாக குறைந்து 25,000...
தகவல்
“5G”க்கு எதிரான ஜூஹி சாவ்லா வழக்கு தள்ளுபடி…ரூ.20 லட்சம் அபராதம் …!
5ஜி தொழில்நுட்பத்தை இந்தியாவில் அமல்படுத்துவதற்கு எதிராக நடிகையும் சுற்றுச்சூழல் ஆர்வலருமான ஜூஹி சாவ்லா தொடுத்த வழக்கை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்ததோடு மட்டுமல்லாமல் அவருக்கு 20 லட்சம் அபராதம் விதித்துள்ளது.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
இந்தியாவில் 4ஜி தொழில்நுட்பம் நடைமுறையில் உள்ள நிலையில் புதிதாக 5ஜி அறிமுகமாக உள்ளது. இந்நிலையில் 5ஜி...
செய்திகள்
கோவின் இணையத்தளத்தில் தமிழ்மொழி புறக்கணிப்பு… மத்திய அரசுக்கு வலுக்கும் கண்டனம்!!!
கொரோனா தடுப்பூசி பதிவு செய்யும் கோவின் இணையதளத்தில் தமிழ் மொழி புறணிக்கப்பட்டதற்கு மத்திய அரசின் பல தமிழக மக்கள் கண்டனம் தெரிவித்த வண்ணம் உள்ளனர்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
தெலுங்கு, கன்னடம், இந்தி உள்பட பல்வேறு மொழிகளில் இந்த கோவின் இணையதளம் செயல்படுகிறது. அப்படி இருக்க தமிழ் மொழி மட்டும் புறக்கணிக்கப்பட்டிருப்பது...
தகவல்
3000 மருத்துவர்கள் ராஜினாமா…வேலைநிறுத்தம் சட்டவிரோதமானது – உயர்நீதிமன்றம் பதிலடி!!!
மத்திய பிரதேச உயர்நீதிமன்றம், அம்மாநிலத்தில் வேலை நிறுத்தம் செய்யும் ஜூனியர் மருத்துவர்களை 24 மணி நேரத்திற்குள் மீண்டும் தங்கள் பணியை தொடர வேண்டும் என வியாழக்கிழமை அன்று உத்தரவு பிறப்பித்தது. இதனையடுத்து அவர்களில் 3000 மருத்துவர்கள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்வதாக அறிவித்தனர். இது சட்டவிரோதமானது என்று உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.
ENEWZ WHATSAPP GROUP இல்...
செய்திகள்
ரூ.50000 கோடியில் நீர்மூழ்கிக் கப்பல்கள்.. முழுக்க முழுக்க உள்நாட்டிலேயே தயாரிப்பு!!!
அதிநவீன 6 நீர்மூழ்கி கப்பல்களை உள்நாட்டிலேயே தயாரிக்க, இந்திய பாதுகாப்பு துறை அமைச்சகம் ஏற்கனவே திட்டமிட்டு இருந்தது. தற்போது இதற்கான பணிகளை துவங்கியுள்ளது. மத்திய அரசு இதற்காக 50000 கோடி ரூபாயை ஒதுக்கியுள்ளது.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
சென்ற வருடம் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்க் தலைமையில் பாதுகாப்பு தளவாடங்கள் கொள்முதல்...
About Me
5088 POSTS
0 COMMENTS
Latest News
மதுரையில் வெளுத்து வாங்கும் கனமழை., வைகை ஆற்றில் வெள்ள அபாயம்? வெளியான முக்கிய அறிவிப்பு!!!
சமீபகாலமாக கோடை வெயில் தாக்கம் அதிகமாக இருந்து வந்த நிலையில், குமரி கடல் பகுதியில் மேலடுக்கு சுழற்சி ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பல்வேறு மாவட்டங்களிலும் மழை...