Saturday, May 4, 2024

Nagaraj

சில்லறை பணவீக்கம் குறித்த மாஸ் அப்டேட்., ரிசர்வ் வங்கி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!!

தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் காய்கறிகள், பழங்கள் உள்ளிட்ட உணவுப் பொருட்களின் விலை உயர்வால், சில்லறை பணவீக்கம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. அப்படி அதிகரிக்கும் பட்சத்தில் பல்வேறு நிறுவனங்களின் ஊதிய வளர்ச்சி பாதிக்கும் என கூறப்படுகிறது. இந்நிலையில் 2024 பிப்ரவரி மாதத்தின் சில்லறை பணவீக்கம் குறித்த அறிவிப்பை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. என்ன மனுஷன்யா நீ..,...

விவசாயிகளின் வங்கி கணக்கில் ரூ.2,000 வரவில்லையா? இதுதான் காரணம்? அறிவிப்பை வெளியிட்ட ஒடிசா அரசு!!!

நாடு முழுவதும் விவசாயிகளின் வறுமையை குறைக்கும் விதமாக பல்வேறு நலத்திட்டங்களை மத்திய மாநில அரசுகள் செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் ஒடிசா மாநிலத்தில் "காலியா யோஜனா" திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு, காரீப் மற்றும் ரபி பருவ காலங்களில் தலா ரூ.2000 என ஆண்டுக்கு ரூ.4,000 உதவித் தொகை வழங்கப்படுகிறது. அதன்படி நேற்று முன்தினம் (மார்ச்...

இடைநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கான விண்ணப்பம்., இந்த தேதி வரை கிடைக்கும்? TN TRB வெளியிட்ட அறிவிப்பு!!!

தமிழக பள்ளிக்கல்வித்துறையில் உள்ள ஆசிரியர் காலிப் பணியிடங்களுக்கான அறிவிப்பை, ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் 2024 ஆம் ஆண்டில் இடைநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கான போட்டித் தேர்வு அறிவிப்பை, தேர்வாணையம் அண்மையில் வெளியிட்டது. இதற்கான விண்ணப்பங்கள் ஆன்லைனில் மார்ச் 15ஆம் தேதி வரை விநியோகம் செய்ய இருப்பதாகவும் குறிப்பிட்டு இருந்தனர். ரஜினி...

பெண்களுக்கான முதலீடு திட்டம்., இவ்ளோ வட்டி கிடைக்குமா? வெளியான முக்கிய தகவல்!!!

இன்றைய காலகட்டத்தில் பெண்களை நிதி ரீதியாக ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு நலத்திட்டங்களை மத்திய மாநில அரசுகள் அறிவித்து வருகிறது. இந்த நிலையில் பெண்களுக்காகவே "மகிளா சம்மான் சேமிப்பு" எனும் குறுகிய கால முதலீடு திட்டம், தபால் நிலையங்களில் செயல்பட்டு வருகிறது. இதில் குறைந்தபட்சமாக ரூ.1,000 முதல் அதிகபட்சமாக ரூ.2 லட்சம் வரை முதலீடு செய்யலாம். ஐசிசி...

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் புதிய மாற்றம்., இப்போது 3ஆக பிரிப்பு., அரசு அதிரடி அறிவிப்பு!!!

தமிழகத்தில் மின் உற்பத்தியை அதிகரித்து, நுகர்வோர்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்குவதற்காக பல்வேறு நடவடிக்கைகளை மாநில அரசு மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தை (TANGEDCO) பிரிக்க உள்ளதாக அண்மையில் தெரிவித்து இருந்தனர். அதன்படி தமிழ்நாடு மின் உற்பத்திக் கழகம், தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழகம் மற்றும் தமிழ்நாடு...

அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம்? வலுக்கும் போராட்டம்., அரசு பரிசீலனை செய்யுமா?

தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என பல அமைப்புகளும் வலியுறுத்தி வருகிறது. இந்த நிலையில் தேசிய ஓய்வூதிய திட்டத்தால், அரசு ஓய்வூதியதாரர்கள் அதிகபட்சமாக ரூ,3,000 மட்டுமே மாத ஓய்வூதியமாக பெறுகின்றனர் என அசாம் மாநில அரசு ஊழியர் சங்க தலைவர் அச்யுதானந்த ஹசாரிகா...

தமிழக பள்ளி மற்றும் கல்லூரி ஆசிரியர்களே கவனம்., காவல்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!!

இன்றைய காலகட்டத்தில் போதைப்பொருள் பழக்கத்திற்கு பள்ளி மாணவர்கள் முதற்கொண்டு பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் தமிழகத்தில் போதைப் பொருள் விற்பனையை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை காவல்துறை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் பள்ளி மற்றும் கல்லூரிகள் அருகே இயங்கும் பெட்டிக்கடை, தேநீர் கடை என அனைத்து விதமான கடைகளிலும், சாக்லேட் போன்ற பொருட்கள் மாணவர்களுக்கு...

அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி., இவர்களுக்கு 3.75% மற்றும் 4% உயர்வு., உத்தரவை பிறப்பித்த கர்நாடக முதல்வர்!!!

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நெருங்கி வருவதையொட்டி, அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் மத்திய அரசு ஊழியர்களுக்கு 2024 ஜனவரி முதல் அகவிலைப்படி 46 சதவீதத்திலிருந்து 50 சதவீதமாக உயர்த்தி உள்ளதாக அறிவித்துள்ளனர். இதைத்தொடர்ந்து கர்நாடக மாநில அரசும், தங்களது ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வை அறிவித்துள்ளது. அதன்படி கர்நாடக அரசு ஊழியர்கள்...

சென்னை வாழ் மக்களே., இந்த வழித்தட மின்சார ரயில் சேவை முழுவதுமாக ரத்து., தெற்கு ரயில்வே அறிவிப்பு!!!

சமீபகாலமாக சென்னையில் முக்கிய பொது போக்குவரத்தான மின்சார ரயில் சேவை, பராமரிப்பு பணி காரணமாக அவ்வப்போது ரத்து செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது தாம்பரம் யார்டு பகுதியில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதாக அறிவித்துள்ளனர். இதன் காரணமாக சென்னை பீச் to தாம்பரத்திற்கு நள்ளிரவு 11.59 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயிலும்...

Swiggy போன்ற இணையதளம் சார்ந்த ஊழியர்களுக்கு ஜாக்பாட்., நல வாரியத்திற்கான அரசாணை வெளியீடு!!!

தமிழகத்தில் தொழிலாளர்களின் நலன் கருதி பல்வேறு நடவடிக்கைகளை மாநில அரசு மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் ஸ்விகி, சொமேட்டோ போன்ற இணையதளம் சார்ந்த நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு தனி நல வாரியம் அமைக்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்து இருந்தார். அதன்படி "கிக்" (GIGW) தொழிலாளர்கள் நல வாரியம் அமைத்துள்ளதாக அரசாணையை, செங்கல்பட்டு மாவட்ட...

About Me

6413 POSTS
0 COMMENTS
- Advertisement -spot_img

Latest News

ஐபிஎல் 2024:  புள்ளி பட்டியலில் கிங்மேக்கர் யார்?? முழு விவரம் இதோ!!

 ஐபிஎல் தொடரின் 17 வது சீசன் விறுவிறுப்பாகவும், கடைசி ஓவர் வரை, வெற்றி யார் பக்கம் இருக்கும் என்று எதிர்பார்ப்புடன் கடந்த மார்ச் 22ம் தேதி...
- Advertisement -spot_img