Saturday, May 18, 2024

Nagaraj

தமிழக போக்குவரத்து கழக ஓய்வூதியதாரர்களுக்கு பணபலன்கள் விடுவிப்பு? பரந்த கோரிக்கை கடிதம்!!!

தமிழக போக்குவரத்து கழக ஓய்வூதியதாரர்களுக்கு, 13வது ஊதிய ஒப்பந்தப்படி உரிய பணிக்கொடை மற்றும் விடுப்பு சம்பளத்தை வழங்க மதுரை ஐகோர்ட் உத்தரவிட்டது. அதன்பிறகும் பணப்பலன்களை விடுவிக்காததால், மேல்முறையீடு வழக்கு தொடரப்பட்டது. இதைத்தொடர்ந்து மேல்முறையீடு செய்த போக்குவரத்துக் கழக ஓய்வூதியர்களுக்கு மட்டும் கடந்த மாதம் 21-ம் தேதி உரிய பணபலன்கள், வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டது. இந்த...

தமிழகத்தில் 2 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு உள்ளூர் விடுமுறை., வெளியான முக்கிய அறிவிப்பு!!!

தமிழகத்தில் பிரசித்தி பெற்ற ஆலயங்களில் நடைபெறும் முக்கிய திருவிழா நாட்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்குவது வழக்கம். அந்த வகையில் இன்று (ஏப்ரல் 25) பங்குனி உத்திர திருவிழா வெகுவிமரிசையாக நடைபெற இருப்பதால், நெல்லை மற்றும் தென்காசி மாவட்ட பள்ளி, கல்லூரி மற்றும் அரசு அலுவலகங்களுக்கு உள்ளூர் விடுமுறை வழங்கப்படுவதாக அம்மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. இருந்தாலும்...

ரம்ஜான் பண்டிகை எதிரொலி: தமிழகத்தில் 1 முதல் 9ஆம் வகுப்புக்கான தேர்வு அட்டவணை மாற்றம்? வெளியான தகவல்!!!

தமிழகத்தில் 1 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான ஆண்டு இறுதி தேர்வு ஏப்ரல் 2 முதல் 12ஆம் தேதி வரை நடைபெற உள்ளதாகவும், ஏப்ரல் 13ஆம் தேதியில் இருந்து கோடை விடுமுறை வழங்க இருப்பதாகவும் பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. இதற்கிடையில் ரம்ஜான் பண்டிகை, பிறை பார்த்த பின்பு தொடங்க இருப்பதால், விடுமுறை தினம் மாற்றி...

ரயில் பயணிகளே., முன்பதிவு டிக்கெட்டை கேன்சல் செய்தால் எவ்வளவு ரீஃபண்ட் கிடைக்கும்? முழு விவரம் உள்ளே!!!

நாடு முழுவதும் பெரும்பாலானோர் ரயில் பயணங்களை விரும்புவதால், முக்கிய வழித்தடங்களில் முன்பதிவு டிக்கெட்டுகள் முன்கூட்டியே தீர்ந்து விடுகிறது. ஆனாலும் அவ்வாறு புக்கிங் செய்யும் சிலர், பல்வேறு காரணங்களால் டிக்கெட்டை கேன்சல் செய்ய வேண்டியுள்ளது. அப்படி கேன்சல் செய்யும் பட்சத்தில், ஒரு ,குறிப்பிட்ட தொகையை ரயில்வே நிர்வாகம் பிடித்தம் செய்து வருகிறது. அது தொடர்பான விதிமுறைகள் பின்வருமாறு: ...

தமிழக இல்லத்தரசிகளே.., காய்கறிகளின் விலையில் அதிரடி மாற்றம்…, இவ்வளவு கூடிருச்சா??

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக காய்கறிகளின் விளைச்சல்களும் பாதிப்படைந்த நிலையில், அதன் விலை தாறுமாறாக உயர்ந்து வந்தது. ஆனால் இப்போது தினசரி சந்தைக்கு வரும் காய்கறிகளின் வரத்து சற்று அதிகரித்து அதன் விலையும் குறையத் தொடங்கி உள்ளது. இந்நிலையில், சென்னை கோயம்பேடு சந்தையில் விற்பனையாகும் காய்கறிகளின் ஒரு கிலோ விலை நிலவரம் குறித்து பின்வருமாறு...

TNPSC தேர்வுகளுக்கான சிறந்த Study மெட்டீரியல்., அரிய வாய்ப்பை மிஸ் பண்ணிராதீங்க!!!

TNPSC தேர்வுகளுக்கான சிறந்த Study மெட்டீரியல்., அரிய வாய்ப்பை மிஸ் பண்ணிராதீங்க!!! தமிழக அரசு துறைகளில் பணிபுரிய, பெரும்பாலானோர் TNPSC தேர்வாணையத்தின் தேர்வுகளுக்கு மும்முரமாக தயாராகி வருகின்றனர். ஆனாலும் பலரும் தேர்வுக்கான தகுந்த புக் மெட்டீரியல் கிடைக்காமல் சிரமப்பட்டு வருகின்றனர். இவர்களுக்காகவே தலைசிறந்த "EXAMSDAILY" நிறுவனம், TNPSC தேர்வுகளின் புக் மெட்டீரியலை மிக குறைந்த கட்டணத்தில்...

பான் கார்டுடன் ஆதார் இணைக்கவில்லையா? ஆனாலும் இதை செய்யலாம்? வருமான வரித்துறை வெளியிட்ட தகவல்!!!

இந்தியாவில் ரேஷன் கார்டு, EB எண் உள்ளிட்ட பல்வேறு ஆவணங்களுடன் ஆதார் எண் இணைப்பது கட்டாயமாக்கப்பட்டு வருகிறது. அந்த வரிசையில் பான் கார்டுடன் ஆதார் எண் இணைக்க, கடந்த 2023 ஜூன் மாதம் வரை அவகாசம் வழங்கப்பட்டது. அதன்படி இணைக்காதவர்களுக்கு அபராதமும் விதிக்கப்பட்டது. இந்த நிலையில் ஆதார் எண் இணைக்காதவர்கள் மற்றும் பான் கார்டு...

TNTET தேர்வர்களே., 2024 ஆம் ஆண்டின் Paper 1 & 2 தேர்வுக்கான சிறந்த பயிற்சி., நல்ல வாய்ப்பை மிஸ் பண்ணாதீங்க!!!

TNTET தேர்வர்களே., 2024 ஆம் ஆண்டின் Paper 1 & 2 தேர்வுக்கான சிறந்த பயிற்சி., நல்ல வாய்ப்பை மிஸ் பண்ணாதீங்க!!! நடப்பு 2024 ஆம் ஆண்டுக்கான TN TET தாள் 1 மற்றும் தாள் 2 ஆகிய தேர்வு அறிவிப்பு, ஆசிரியர் ஆட்சேர்ப்பு வாரியம் விரைவில் வெளியிட உள்ளது. இந்த தேர்வில் தேர்ச்சி பெற்று,...

தேசிய ஓய்வூதிய திட்ட பயனாளிகளுக்கு புதிய விதி., ஏப்ரல் 1 முதல் அமல்? முழு விவரம் உள்ளே…

இன்றைய காலகட்டத்தில் இணையவழி மோசடி செயல்கள் அதிகரித்து வருவதால், அரசு சார்ந்த திட்டங்களில் பல்வேறு பாதுகாப்பு அம்சங்கள் அறிமுகம் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் தேசிய ஓய்வூதிய திட்டத்தில், ஒரு முக்கியமான விதியை ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (PFRDA) அறிமுகம் செய்துள்ளது. அதன்படி தேசிய பென்சன் திட்ட கணக்குகளின் நிலவரங்களை காண்பதற்காக...

விமான பயணிகளுக்கு 35 சதவீதம் கட்டண தள்ளுபடி., இந்த தேதி வரை மட்டுமே? ஏர் இந்தியா வெளியிட்ட அறிவிப்பு!!!

தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் பள்ளி மாணவர்களுக்கான கோடை விடுமுறை, விரைவில் வழங்கப்பட இருப்பதால் பலரும் சுற்றுலா செல்ல தயாராகி வருகின்றனர். இந்த சூழலில் ஏர் இந்தியா விமான நிறுவனம், சலுகை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி 2024 செப்டம்பர் 30ஆம் தேதி வரை உள்ளூர் மற்றும் வெளிநாடு செல்லும் பயணிகளுக்கு, 35 சதவீதம் வரை...

About Me

6559 POSTS
0 COMMENTS
- Advertisement -spot_img

Latest News

தமிழக அரசு பள்ளி ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு., இந்த தேதி வரை விண்ணப்பிக்கலாம்? வெளியான அறிவிப்பு!!!

தமிழக தொடக்க கல்வி மற்றும் பள்ளிக்கல்வித்துறையில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு, ஆண்டுதோறும் பொது மாறுதல் கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நடப்பு 2024-25 ஆம் கல்வியாண்டில்,...
- Advertisement -spot_img