தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் பள்ளி மாணவர்களுக்கான கோடை விடுமுறை, விரைவில் வழங்கப்பட இருப்பதால் பலரும் சுற்றுலா செல்ல தயாராகி வருகின்றனர். இந்த சூழலில் ஏர் இந்தியா விமான நிறுவனம், சலுகை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி 2024 செப்டம்பர் 30ஆம் தேதி வரை உள்ளூர் மற்றும் வெளிநாடு செல்லும் பயணிகளுக்கு, 35 சதவீதம் வரை கட்டணம் தள்ளுபடி செய்ய இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
அடேங்கப்பா.., நடிகை பூஜா ஹெக்டேவின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா? வாயை பிளந்த ரசிகர்கள்!!
ஆனாலும் இந்த சலுகையை பெறுவதற்கு 2024 ஏப்ரல் 2ஆம் தேதிக்குள் முன்பதிவு செய்ய வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளனர். இதனால் சுற்றுலா உள்ளிட்ட பயணங்களை மேற்கொள்ள இருப்பவர்கள், உடனடியாக புக்கிங் செய்து சலுகையை பெற்றுக் கொள்ளுங்கள்.