Saturday, April 27, 2024

6 மாதத்திற்கு முன் உள்ள கால் ஹிஸ்டரியை பெற புதிய திட்டம் – ஏர்டெல் அசத்தல் அறிவிப்பு..!!

Must Read

தனது வாடிக்கையாளர்களின் தேவையை அறிந்து செயல்படும் முன்னணி தொலைத் தொடர்பு ஆபரேட்டர் ஆன ஏர்டெல் நிறுவனம் புதிதாக போஸ்டபைட் பயனர்களுக்கு 6 மாதங்கள் முன் வரை உள்ள கால் ஹிஸ்டரியை எடுத்து கொள்ளலாம் என்று அறிவித்து உள்ளது.

ஏர்டெல் நிறுவனம்:

ஏர்டெல் நிறுவனம் தன் பயனாளர்களுக்கு நிறைய மற்றும் சிறந்த திட்டங்களை ப்ரீபெய்ட் மற்றும் போஸ்டபைட் பயனாளர்களுக்கு அளித்து வருகிறது. அந்த வகையில் தற்போது, புதிதாக ஒரு திட்டத்தை அறிவித்து உள்ளது.

திருப்பதி தரிசன டிக்கெட் ஆன்லைன் முன்பதிவு – ஒரு நாளைக்கு 9,000 ஆக அதிகரிப்பு!!

அது, நாம் பல மாதங்களுக்கு முன் ஒருவருடன் பேசிய விவரங்களை (கால் ஹிஸ்டரி) நாம் பெற்று கொள்ளலாம்.

எப்படி பெறலாம்:

இதற்காக 3 வழிமுறைகளை ஏர்டெல் நிறுவனம் அளித்து உள்ளது. அது எப்படி என்றால், போஸ்டபைட் பயனாளர்கள் itemized billing option மூலம் உங்கள் அழைப்பு வரலாற்றை பெறலாம். ப்ரீபெய்ட் பயனாளர்கள் ஆப் மற்றும் வேறு வழிகளில் இருந்து இந்த சேவையை பெறலாம்.

முதல் வழிமுறை:

உங்கள் பேசியில் உள்ள பிளே ஸ்டோர் அல்லது ஆப் ஸ்டோரிலிருந்து அதிகாரப்பூர்வ ஏர்டெல் ஆப் டவுன்லோட் செய்து உங்கள் மின்னஞ்சல் முகவரியை குடுத்து புது கணக்கை ஆரம்பித்து, அழைப்பு வரலாறை பெற கிளிக் செய்தால் உங்கள் விருப்பம் ஏற்கப்பட்டு விவரங்களை பெறலாம். இதற்கு நீங்கள் 50 ரூபாய் செலுத்த வேண்டும்.

டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்

Airtel app
Airtel app

இரண்டாம் வழிமுறை:

எஸ்.எம்.எஸ் மூலமும் உங்கள் விருப்பத்தை பெறலாம். அது எப்படி என்றால், நீங்கள் பெற விரும்பும் மதத்தின் பெயர் மற்றும் உங்கள் மின்னஞ்சல் முகவரியை 121 என்ற எண்ணிற்கு அனுப்பினால், உங்கள் விருப்பம் நிறைவேற்றப்படும். 6 மணிநேரத்திற்குள் உங்கள் விவரங்கள் வந்த்து சேரும்.

through sms
through sms

மூன்றாம் வழிமுறை:

வகைப்படுத்தப்பட்ட மசோதாவில் voice, text, downloads, data, வரலாறு போன்ற அனைத்து ebill தகவல்களும் இருக்கும். அதன் மூலமும் உங்கள் விவரங்களை பெறலாம்.

இந்த முறைகளில் ஏதேனும் ஒன்றைப் பயன்படுத்தி நீங்கள் ஆறு மாதங்கள் வரை அழைப்பு பதிவுகளைப் பெறலாம்.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

தமிழகத்தில் தொடர்ச்சியாக 5 நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவும்.. வானிலை மையம் தகவல்!!

தமிழகத்தை பொறுத்தவரை இன்று (ஏப்ரல் 27) முதல் அடுத்து வரும் 5 நாட்களுக்கு வறண்ட வானிலை காணப்படும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் தமிழகத்தின்...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -