Friday, May 3, 2024

world health organisation

தடுப்பூசி மட்டுமே கொரோனாவை முடிவுக்கு கொண்டு வராது – WHO அதிர்ச்சி தகவல்!!

ஒரு கொரோனா வைரஸ் தடுப்பூசி மட்டும் தொற்றுநோயை முடிவுக்குக் கொண்டு வராது என்று உலக சுகாதார நிறுவனத்தின் இயக்குநர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் அதிர்ச்சி தகவலை வெளியிட்டு உள்ளார். மேலும் நெருக்கடியை திறம்பட கட்டுப்படுத்த தொடர்ந்து கண்காணிப்பு, சோதனை மற்றும் தனிமைப்படுத்தல் தேவைப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். கொரோனா பரவல்: உலகளவில் இதுவரை 55,349,529 பேருக்கு கொரோனா...

இந்த ஆண்டு இறுதிக்குள் கொரோனா தடுப்பூசி தயாராக இருக்கும் – WHO நம்பிக்கை!!

உலக சுகாதார அமைப்பின் (WHO) இயக்குநர் டெட்ரோஸ் அதானோம், கொரோனா வைரஸிற்கு எதிரான தடுப்பூசி இந்த ஆண்டு இறுதிக்குள் தயாராக இருக்கலாம் என்று கூறியுள்ளார். கொரோனா தொற்றுநோய் குறித்த உலக சுகாதார அமைப்பின் நிர்வாகக் குழுவின் இரண்டு நாள் கூட்டத்தின் முடிவில் உரையாற்றியபோது WHO இயக்குனர் இந்த அறிவிப்பை வெளியிட்டார். கொரோனா தடுப்பூசி: உலகம் முழுவதும் 3...

உலக மக்கள் தொகையில் 10% பேருக்கு கொரோனா இருக்கும் – WHO அதிர்ச்சி தகவல்!!

உலக மக்கள் தொகை கணக்கில் 10 சதவீதம் பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு இருக்கலாம் என்று உலக சுகாதார அமைப்பு அதிர்ச்சி தகவல் ஒன்றை தெரிவித்துள்ளது. இந்த தகவலை உலக சுகாதார அமைப்பின் அவசர திட்ட இயக்குனர் தெரிவித்துள்ளார். கொரோனா நோய் பாதிப்பு: கடந்த சில மாதங்களுக்கு முன் சீனாவில் இருந்து கொரோனா என்ற வைரஸ் உலகில்...

அடுத்த தொற்றுநோய்க்கு உலகம் தயாராக இருக்க வேண்டும் – WHO தலைவர் பேச்சு!!

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு இன்னும் குறையாத நிலையில் உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ், அடுத்த தொற்றுநோய்க்கு உலகம் சிறப்பாக தயாராக இருக்க வேண்டும் என தெரிவித்து உள்ளார். இதற்காக பொது சுகாதாரத்தில் முதலீடு செய்யுமாறு நாடுகளுக்கு அவர் அழைப்பு விடுத்துள்ளார். கொரோனா தொற்று: உலகளவில் கொரோனா ஏற்படுத்திய பாதிப்புகளை...

2021 நடுப்பகுதி வரை கொரோனா தடுப்பூசியை எதிர்பார்க்க முடியாது – WHO அதிர்ச்சி தகவல்!!

கொரோனா வைரஸிற்கு எதிரான தடுப்பூசியை 2021ம் ஆண்டில் நடுப்பகுதி வரை எதிர்பார்க்க முடியாது என உலக சுகாதார நிறுவனத்தின் (WHO) தலைமை விஞ்ஞானி டாக்டர் சவ்மியா சுவாமிநாதன் தெரிவித்து உள்ளார். பல நாடுகள் இதற்கான ஆராய்ச்சியில் இறுதி கட்டத்தை எட்டி உள்ள நிலையில் WHO இத்தகைய அதிர்ச்சி அளிக்கும் தகவலை வெளியிட்டு உள்ளது. கொரோனா தடுப்பூசி: உலக...

உலக சுகாதார அமைப்பில் இருந்து அமெரிக்கா விலகல் – டிரம்ப் அதிரடி..!

சீனாவுக்கு ஆதரவாக தொடர்ந்து செயல்பட்டு வரும் உலக சுகாதார அமைப்பில் இருந்து அமெரிக்கா விலகுவதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அதிரடியான அறிவிப்பை வெளியிட்டு உள்ளார். கொரோனா பாதிப்பு: சீனாவின் ஹவான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தொடங்கிய கொரோனா பாதிப்பு படிப்படியாக அனைத்து நாடுகளுக்கும் பரவி உயிர்பலி வாங்கி வருகிறது. அமெரிக்காவில் மட்டும் 1...

ஊரடங்கை தளர்த்தினால் கொரோனாவின் 2வது உச்சநிலை – உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை..!

கொரோனா பாதிப்பு காரணமாக பிறப்பிக்கப்பட்டு உள்ள ஊரடங்கு கட்டுப்பாடுகளை தளர்த்தினால், தொற்று பரவலின் முதல் கட்டத்திலேயே 2வது உச்ச நிலையை அனைத்து நாடுகளும் சந்திக்க நேரிடும் என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்தது உள்ளது. உலக சுகாதார அமைப்பு: உலகளவில் கொரோனவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 55 லட்சத்தை நெருங்கி உள்ளது. மேலும் 3.40 லட்சம் பேர்...

உலக சுகாதார அமைப்பின் நிர்வாக குழு தலைவர் – மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன் பதவியேற்பு..!

உலக சுகாதார அமைப்பின் புது நிர்வாக குழு தலைவராக மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் இன்று காணொளிக்காட்சி மூலம் பதவி ஏற்றுக் கொண்டார். உலக சுகாதார அமைப்பு: உலக சுகாதார அமைப்பின் ஐக்கிய நாடுகள் இரண்டு நாள் மாநாடு விரைவில் நடைபெற உள்ளது. தற்போது 34 பேர் உறுப்பினராக இருக்கும் உலக சுகாதார...

எய்ட்ஸ் போல கொரோனாவுடன் வாழ பழகிக் கொள்ளுங்கள் – உலக சுகாதார அமைப்பு..!

கொரோனா வைரஸ் ஒரு போதும் நம்மை விட்டு நீங்காது எனவும் உலக மக்கள் அதனுடன் வாழ பழகிக் கொள்ள வேண்டும் என உலக சுகாதார அமைப்பின் நிர்வாகி மைக்கேல் ரேயன் தெரிவித்து உள்ளார். கொரோனா நீங்காது: கொரோனா வைரஸ் எப்போது நம்மை விட்டு நீங்கும் என்பதை கூறுவது கடினம் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்து உள்ளது....

ஊரடங்கு உத்தரவு மட்டும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்தாது – எச்சரிக்கும் உலக சுகாதார அமைப்பு..!

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசை ஒழிக்க ஊரடங்கு உத்தரவு போட்டு மக்களை முடக்குவது மட்டுமே பலன் தராது என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. கொடூர கொரோனா..! உலகத்தையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசால் இதுவரை உலகம் முழுவதும் 21 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பலியாகி உள்ளனர். இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் ஊரடங்கு உத்தரவு...
- Advertisement -spot_img

Latest News

மகளிர் இலவச பேருந்து பயண திட்டம்., இனி சொகுசு பேருந்துகளிலும்? சென்னை MTC வெளியிட்ட அறிவிப்பு!!!

கடந்த 2021 ஆம் ஆண்டு தமிழகத்தில் திமுக தலைமையிலான ஆட்சி அமைந்தவுடன் வாக்குறுதியில் குறிப்பிட்டவாறு, மகளிர் இலவச பேருந்து பயண திட்டம் அமல்படுத்தப்பட்டது. மாநிலம் முழுவதும்...
- Advertisement -spot_img