Monday, May 6, 2024

tn weather forecast today

தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை வெளுத்து வாங்கும் – வானிலை ஆய்வு மையம் தகவல்!!

தமிழகத்தின் கடலோர பகுதிகளில் நிலவும் கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் உள்ள சில மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. தொடர் கனமழை: கடந்த மாதம் தமிழகத்தில் பருவமழை துவங்கியது. இதன் காரணமாக பல இடங்களில் பரவலாக மழை பெய்தது....

தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை பெய்யும் – வானிலை ஆய்வு மையம் தகவல்!!

வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல இடங்களில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மீனவர்களுக்கு எந்த விதமான எச்சரிக்கையும் விடுக்கப்படவில்லை. பருவநிலை மாற்றம்: தமிழகத்தில் வளிமண்டல சுழற்சி மற்றும் பருவநிலை மாற்றம் காரணமாக பரவலாக எல்லா மாவட்டங்களிலும் கனமழை பெய்து வருகின்றது. அதிலும் குறிப்பாக தலைநகர் சென்னை மற்றும்...

அடுத்த 48 மணி நேரத்தில் 4 மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்க்கும் – வானிலை ஆய்வு மையம் தகவல்!!

தென்மேற்கு வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகத்தின் வட மாவட்டங்கள் வறண்ட வானிலையுடனும், தென் தமிழக மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புகள் உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பருவநிலை மாற்றம்: தமிழகத்தில் பருவமழை தொடங்கியுள்ள நிலையில் பரவலாக பல இடங்களில் கனமழை பெய்து வருகின்றது. வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகத்தில் அடுத்த 24 மணி...

16 மாவட்டங்களில் கனமழை கொட்டி தீர்க்கும் – வானிலை மையம் தகவல்!!

வளிமண்டல சுழற்சி காரணமாகவும், பருவநிலை மாற்றம் காரணமாகவும் தமிழகத்தில் உள்ள 16 மாவட்டங்களில் அடுத்த 48 மணி நேரத்தில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புகள் உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தொடர்ச்சியான கனமழை: தமிழகத்தில் வளிமண்டல சுழற்சி மற்றும் பருவநிலை மாற்றம் காரணமாக பரவலாக அனைத்து இடங்களிலும் கனமழை கொட்டி தீர்க்கிறது....

வங்கக்கடல் பகுதியில் சூறாவளி காற்று வீசக்கூடும் – மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுத்த வானிலை மையம்!!

தமிழகத்தின் வட மாவட்டங்களுக்கு அருகில் உள்ள கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுவதால் அடுத்த 24 மணி நேரத்தில் இடியுடன் கூடிய லேசானது அல்லது மிதமான மழை 3 மாவட்டங்களில் பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மத்திய மேற்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்னும் சில மணி நேரங்களில்...

வளிமண்டல சுழற்சி காரணமாக 4 மாவட்டங்களில் கனமழை – வானிலை மையம் தகவல்!!

தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணிநேரத்தில் 4 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தொடர் கனமழை: அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் உள்ள தருமபுரி, சேலம், திருவண்ணாமலை மற்றும் திருப்பத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பருவநிலை மாற்றம் மற்றும் வெப்பச்சலனம் காரணமாக இடியுடன் கூடிய கனமழை...

தமிழகத்தின் 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்!!

தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்தில் 12 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புகள் உள்ளது என்றும், அடுத்த 12 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த மண்டலம் ஒன்று உருவாகும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. அதனால் மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மழை: நாளை காக்கி நாடா பகுதியில் ஒரு காற்றழுத்த...
- Advertisement -spot_img

Latest News

PF சந்தாதாரர்களுக்கு ஜாக்பாட்., ரூ.50,000 வரையிலும் போனஸ் கிடைக்கும்? EPFO-வின் மாஸ் விதிகள்!!!

அரசு மற்றும் தனியார் துறைகளில் பணிபுரியும் ஊழியர்களின் ஓய்வூதிய கால நலன் கருதி, மாதாந்திர ஊதியத்தில் PF தொகை பிடித்தம் செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு பிடித்தம்...
- Advertisement -spot_img