Wednesday, April 24, 2024

tn weather forecast today

தமிழகத்தில் 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்!!

இலங்கையை ஒட்டியுள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் மழை வெளுத்து வாங்கிக்கொண்டிருக்கிறது. தொடர்ந்து ராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது. கனமழை கடந்த வருடம் தமிழகத்தில் ஏற்பட்ட புயல் காரணமாக தொடங்கிய மழை இன்றுவரை சற்றேனும் குறைந்தபாடில்லை. தொடர்ச்சியாக கிட்டத்தட்ட 50 நாட்களுக்கும் மேலாக தமிழகத்தில்...

அடுத்த 4 நாட்களுக்கு இடியுடன் கூடிய கனமழை பெய்யும் – வானிலை ஆய்வு மையம் தகவல்!!

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 4 நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுசேரியில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மழைக்கு வாய்ப்பு: புரவி புயலுக்கு பின் தமிழகத்தில் பகல் நேரத்தில் ஒரு வாரமாக வறண்ட வானிலை நிலவி வந்த நிலையில் இரவு வேளைகளில் குளிர்ந்த சூழல் நிலவுகிறது. தற்போது தமிழகத்தில் மீண்டும்...

தமிழகத்தின் 5 மாவட்டங்களில் கனமழை பெய்யும் – வானிலை மையம் தகவல்!!

குமரிக்கடல் மற்றும் இலங்கையை ஒட்டி நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகத்தில் உள்ள 5 மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்று கூறப்பட்டுள்ளது. புதுச்சேரி மற்றும் தமிழகத்தின் ஏனைய மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வறண்ட வானிலையே நிலவியது: கடந்த சில நாட்களுக்கு முன்பு...

நாளை தமிழகம் முழுவதும் பரவலாக மழை பொழியும் – வானிலை ஆய்வு மையம் தகவல்!!

வடகிழக்கு பருவமழை காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று மீனவர்களுக்கு எந்த வித எச்சரிக்கையும் கொடுக்கப்படவில்லை. அடுத்த நாட்களுக்கு லேசான மழை: வடகிழக்கு பருவமழை காற்று காரணமாக இன்று தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில...

4 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் – வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!!

மன்னார் வளைகுடா பகுதியில் இருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது காற்றழுத்த தாழ்வு பகுதியாக அதே இடத்தில் அதே இடத்தில நிலை கொண்டுள்ளது. இதனால் தமிழகத்தின் 4 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என்று கூறப்பட்டுள்ளது. தொடர்ச்சியான கனமழை: மன்னார் வளைகுடா பகுதியில் இருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது காற்றழுத்த...

அடுத்த 3 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழை கொட்டித் தீர்க்கும் – வானிலை ஆய்வு மையம் தகவல்!!

இந்திய பெருங்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு நிலை இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இதன் காரணமாக அடுத்த சில நாட்களுக்கு தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு தொடர்ச்சியாக கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. காற்றழுத்த தாழ்வு நிலை: தெற்கு அந்தமான் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு நிலை...

அடுத்த 24 மணி நேரத்திற்கு பரவலாக அனைத்து மாவட்டங்களிலும் மழை பெய்யும் – வானிலை மையம் தகவல்!!

ஆந்திரா மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 48 மணி நேரத்திற்கு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தொடர்ச்சியான கனமழை: ஆந்திரா மற்றும் வட தமிழக கடலோர பகுதிகளில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு...

8 மாவட்டங்களில் அதீத கனமழை வெளுத்து வாங்கும் – வானிலை மையம் எச்சரிக்கை!!

தற்போது ஒரு இடத்தில் "நிவர்" புயல் 3 மணி நேரமாக மையம் கொண்டுள்ளது என்றும் காற்றின் வேகம் மணிக்கு 150 கிலோமீட்டர் வேகத்தில் கூட வீசக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதே போல் அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் உள்ள 7 மாவட்டங்களுக்கு அதிதீவிரமான கனமழை பெய்யும்...

15 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும் – எச்சரிக்கையுடன் இருக்க வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தல்!!

வளிமண்டல சுழற்சி காரணமாக கனமழை தமிழகத்தின் வட மாவட்டங்களில் அதிகமாக பெய்து வருகின்றது. இதனால் மக்கள் அனைவரும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று வானிலை மையத்தின் சார்பாக அறிவுறுத்தப்பட்டு உள்ளது. தொடர் மழை: கடந்த மாதம் தமிழகத்தில் பருவமழை துவங்கியுள்ளது. முந்தைய ஆண்டுகளை விட இந்த ஆண்டு பரவலாக அனைத்து மாவட்டங்களிலும் கனமழை கொட்டி தீர்த்து வருகின்றது....

அடுத்த 24 மணி நேரத்தில் 9 மாவட்டங்களில் கனமழை பெய்யும் – வானிலை மையம் தகவல்!!

நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் 9 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்று கூறப்பட்டுள்ளது. கடலோர பகுதிகளில் இருக்கும் மீனவர்களுக்கு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. தொடர்ச்சியான கனமழை: தமிழகத்தில் கடந்த மாதம் பருவமழை துவங்கியது. இந்த ஆண்டு கனமழை எதிர்பார்த்ததை விட குறைவாக பெய்து வருவதாக வானிலை ஆய்வு மையம்...
- Advertisement -spot_img

Latest News

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் மனு என்னாச்சு? வெளியான முக்கிய தகவல்!!!

முன்னாள் அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் சென்னை முதன்மை அமர்வு...
- Advertisement -spot_img