Monday, April 29, 2024

tn government

கொரோனாவை கட்டுப்படுத்த பாரம்பரிய மருத்துவம் – தமிழக அரசுக்கு கோரிக்கை!!

மக்களை கொரோனாவிலிருந்து காப்பாற்ற ஆங்கில மருந்துகளை நாடுவதை விட, தமிழக பாரம்பரிய மருத்துவத்தை பயன்படுத்தலாம் என அரசுக்கு திரைப்பட இயக்குனர் தங்கர் பச்சான் கோரிக்கை வைத்துள்ளார். கொரோனா வைரஸ் பெருந்தொற்றான கொரோனா வைரஸின் இரண்டாம் அலை இந்தியாவை மோசமாக தாக்கிக்கொண்டிருக்கிறது. தமிழகம் போன்ற பல மாநிலங்கள் இந்த நோய் தாக்கத்தின் உச்சத்தை எதிர்கொண்டு வருகிறது. இந்நிலையில் கொரோனா...

‘தமிழகத்தில் வீடு இல்லாதவர்களுக்கு வீடு கட்டி தரப்படும்’ – முதல்வர் பழனிச்சாமி அறிவிப்பு!!

தமிழகத்தில் வீடு இல்லாத ஏழை எளிய மக்களுக்கு 2 சென்ட் நிலம் வாங்கி வீடு கட்டி தரப்படும் என விழுப்புரத்தில் நடந்த விழா ஒன்றில் தமிழக முதல்வர் பழனிச்சாமி அறிவித்துள்ளார். தமிழக முதல்வர் அறிவிப்பு நகர் மற்றும் கிராமப்புறங்களில் வீடுகள் இல்லாத ஏழை எளிய மக்களுக்கு தமிழக அரசு சார்பில் வீடு கட்டித்தரப்படும் என முதலமைச்சர் பழனிச்சாமி...

மகளிர் சுய உதவிக்குழுக்களின் கடன்கள் தள்ளுபடி?? தமிழக அரசு பரிசீலனை!!

கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய பயிர்கடனை தமிழக அரசு ரத்து செய்ததை அடுத்து மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு வழங்கிய கடன்களையும் ரத்து செய்ய பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மகளிர் சுய உதவிக்குழுக்கள் தமிழகத்தில் மாநில கூட்டுறவு வங்கியின் கீழ் விவசாயிகளுக்கான பயிர்க்கடன், மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கான கடன், நகைக்கடன் ஆகியவை வழங்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் சமீபத்தில்...

கட்டிடம் கட்ட அனுமதி பெற ‘இது’ கட்டாயம் – தமிழக அரசு அறிவிப்பு!!

தமிழகத்தில் இனி கட்டடம் கட்ட அடிப்படை வசதிகள் இருந்தால் மட்டுமே அனுமதி வழங்கபடும் என்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதே போல் கட்டடம் கட்ட அனுமதி கேட்போரின் மனைப்பிரிவை அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்து தான் அனுமதி வழங்குவர் என்றும் தெரிவித்துள்ளனர். மனைப்பிரிவு சட்டம்: தமிழகத்தில் கட்டிடம் கட்ட 2019 ஆம் ஆண்டு முதல்...

கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் திறப்பு தள்ளிவைப்பு – தமிழக அரசு முடிவு!!

கொரோனா பரவல் தமிழகத்தில் மீண்டும் அதிகரித்திருப்பதை அடுத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளை திறப்பதற்கான சாத்திய கூறுகள் தற்போது இல்லை என்று அரசுத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளது. அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் பள்ளிகள் திறக்க வாய்ப்புகள் உள்ளதாக தெரிகிறது. கொரோனா பரவல் அச்சம்: தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக கொரோனா பரவல் மக்களை அச்சத்திற்குள்ளாகியது. இதனால் கடுமையான ஊரடங்கு...

காவல்துறையினருக்கு வார விடுப்பு?? தமிழக அரசு ஆலோசனை!!

தமிழகத்தில் பணிபுரியும் காவல் அதிகாரிகளுக்கு வாரத்தில் ஒரு நாள் கண்டிப்பாக விடுமுறை வழங்க தமிழக அரசு முடிவு செய்து ஆலோசனை மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஞாயிற்றுக்கிழமை விடுமுறையினை சுழற்சி முறையில் வழங்கலாமா? என்பது குறித்தும் ஆலோசனை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது. காவல் பணி: தமிழகத்தில் காவல் பணி மிகவும் மதிப்பான ஒன்றாக பார்க்கப்படுகிறது. இதில் பணிபுரியும் அனைத்து...

தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு இலவச கொண்டைக்கடலை – அரசாணை வெளியீடு!!

தமிழகத்தில் உள்ள ரேஷன் அட்டைதாரகளுக்கு இனி ரேஷன் கடைகளில் கொரோனா நிவாரணமாக 5 கிலோ கொண்டைக்கடலை இலவசமாக  வழங்கப்படும் என்று தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக அரசாணையினை வெளியிட்டுள்ளது. தமிழக அரசின் நிவாரணங்கள்: கடந்த மார்ச் மாதம் முதல் மத்திய அரசால் கொரோனா நோய் பரவல் அச்சத்தை கருத்தில் கொண்டு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனை அடுத்து தொடர்ந்து சில...

அரசியல், மதம் சார்ந்த கூட்டங்களுக்கு வழங்கிய அனுமதி ரத்து – தமிழக அரசு அதிரடி!!

கடந்த மாதம் தமிழக அரசு கலாச்சார, மதம் சார்ந்த நிகழ்வுகள் மற்றும் இதர கூட்டங்கள் நடத்த அனுமதி வழங்கியது. அதனை தற்போது ரத்து செய்துள்ளது. கொரோனா நோய் பரவல் பல நாடுகளில் இரண்டாம் அலை தொடங்கி வருவதால் அரசு இவ்வாறான நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளது. கொரோனா பரவல்: கடந்த மார்ச் மாதம் கொரோனா நோய் பரவல் காரணமாக நாடு...

9 தொழில் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிய முதல்வர் – 16,000 பேருக்கு வேலை உறுதி!!

தமிழகத்தில் 7 நிறுவனங்கள் தொழில் தொடங்கி வணிகம் செய்ய முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு 9 கட்டுமான பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். இதன் மூலமாக தமிழகத்தில் உள்ள 16 ஆயிரத்திற்கும் அதிகமான பேருக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முதலீடுகளை ஈர்க்கும் திட்டம்: தமிழகத்தின் பொருளாதாரத்தை முன்னோக்கி நகர்த்தவும், மாநிலத்தில் உள்ள இளைஞர்களுக்கு...

தமிழகத்தில் மேலும் 26 தொழில் திட்டங்களுக்கு அனுமதி – 49,000 பேருக்கு வேலைவாய்ப்பு உறுதி!!

தமிழக அரசு சார்பாக தற்போது மேலும் 26 தொழில் திட்டங்களுக்கு அனுமதி அழைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக 49 ஆயிரத்திற்கும் அதிகமானோருக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது. கடந்த 5 மாதங்களில் மட்டும் 55 நிறுவங்களுடன் தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. முதலீட்டாளர்களை ஈர்க்கும் திட்டம்: தமிழகத்தில் தொழில் முனைவோர்களையும், தொழில் நிறுவனங்களையும் வெளிநாடுகளில் இருந்து...
- Advertisement -spot_img

Latest News

2024 மே மாதத்திற்கான வங்கி விடுமுறை பட்டியல் வெளியீடு., எவ்ளோ நாட்கள் தெரியுமா? முழு விவரம் உள்ளே!!!

பொதுத்துறை மற்றும் தனியார் துறை வங்கி நிறுவனங்கள், வாடிக்கையாளர்களின் நலன் கருதி பல்வேறு டிஜிட்டல் வசதிகளை அறிமுகம் செய்து வருகின்றனர். ஆனாலும் இன்னும் ஒரு சில...
- Advertisement -spot_img