Monday, May 6, 2024

tamilnadu latest weather report

அடுத்த 5 நாட்களுக்கு வறண்ட வானிலையே நிலவும் – வானிலை மையம் தகவல்!!

அடுத்த 5 நாட்களுக்கு வறண்ட வானிலையாகவே நிலவும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் மீனவர்களுக்கு கடலுக்கு செல்ல எச்சரிக்கையையும் வானிலை மையம் விடுத்துள்ளது. வானிலை நிலவரம்: 08.02.2021 முதல் 12.02.2021 வரை தமிழகம், புதுவை, காரைக்கால் ஆகிய பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும். மேலும் அடுத்த இரண்டு நாட்களுக்கு காலை நேரங்களில் வட தமிழகத்தில்...

அடுத்த 2 நாட்களுக்கு வறண்ட வானிலையே நீடிக்கும் – வானிலை மையம் தகவல்!!

தமிழகம், புதுவை, காரைக்கால் ஆகிய பகுதிகளில் அடுத்த நான்கு நாட்களுக்குரிய வானிலை நிலவரம் குறித்து வானிலை ஆய்வு மையம் தற்போது தகவல் வெளியிட்டுள்ளது. வானிலை நிலவரம்: வரும் 25.01.2021ம் தேதி முதல் 27.01.2021ம் தேதி வரை தமிழகம், புதுவை, காரைக்கால் ஆகிய பகுதிகளில் பெரும்பாலும் வானம் வறண்ட வானிலையாகவே நிலவும். மேலும் வரும் 29.01.2021 அன்று தென்...

தமிழகத்தில் 5 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு – வானிலை மையம் அறிக்கை!!

தென்மேற்கு கடலோர மாவட்டங்களில் காற்றழுத்த காரணமாக தமிழகத்தில் அடுத்த 24 மணிநேரத்தில் கடலோர பகுதிகளில் ஒரு சில இடங்களில் மிதமான மழையும் உள் மாவட்டங்களில் சில இடங்களில் லேசான மழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தகவல் அளித்துள்ளது. வானிலை அறிக்கை: தென்மேற்கு காற்றழுத்தம் காரணமாக கடலோர பகுதிகளான மயிலாடுதுறை, கடலூர், காரைக்கால், புதுவை போன்ற மாவட்டங்களில்...

11 மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்க்கும் – வானிலை மையம் எச்சரிக்கை!!

மன்னர் வளைகுடா பகுதியில் நிலைகொண்டிருந்த புதிய காற்றழுத்த தாழ்வுநிலை இன்று அதே இடத்தில் வளிமண்டல சுழற்சியாக நிலைகொண்டுள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் பரவலாக மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. வானிலை அறிக்கை: தமிழகத்தில் அடுத்த 24 மணிநேரத்தில் செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், பெரம்பலூர், அரியலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம்,...

அடுத்த 2 நாட்களுக்கு கனமழை வெளுத்து வாங்கும் – தமிழ்நாடு வெதர்மேன் கணிப்பு!!

வங்கக்கடலில் "புரெவி" புயல் மீண்டும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்துள்ள காரணத்தால் தமிழகம் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் அடுத்த 48 மணிநேரத்திற்கு கனமழை தொடரும் என்று தமிழ்நாட்டின் வெதர்மேன் தெரிவித்துள்ளார். "புரெவி" புயல்: கடந்த மாதம் 29 ஆம் தேதி வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் "புரெவி" புயலாக உருவாகியது. இந்த புயல் ராமநாதபுரத்தில் தென்மேற்கு...
- Advertisement -spot_img

Latest News

PF சந்தாதாரர்களுக்கு ஜாக்பாட்., ரூ.50,000 வரையிலும் போனஸ் கிடைக்கும்? EPFO-வின் மாஸ் விதிகள்!!!

அரசு மற்றும் தனியார் துறைகளில் பணிபுரியும் ஊழியர்களின் ஓய்வூதிய கால நலன் கருதி, மாதாந்திர ஊதியத்தில் PF தொகை பிடித்தம் செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு பிடித்தம்...
- Advertisement -spot_img