tamilnadu latest weather report
வானிலை
அடுத்த 5 நாட்களுக்கு வறண்ட வானிலையே நிலவும் – வானிலை மையம் தகவல்!!
Kannan -
அடுத்த 5 நாட்களுக்கு வறண்ட வானிலையாகவே நிலவும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் மீனவர்களுக்கு கடலுக்கு செல்ல எச்சரிக்கையையும் வானிலை மையம் விடுத்துள்ளது.
வானிலை நிலவரம்:
08.02.2021 முதல் 12.02.2021 வரை தமிழகம், புதுவை, காரைக்கால் ஆகிய பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும். மேலும் அடுத்த இரண்டு நாட்களுக்கு காலை நேரங்களில் வட தமிழகத்தில்...
வானிலை
அடுத்த 2 நாட்களுக்கு வறண்ட வானிலையே நீடிக்கும் – வானிலை மையம் தகவல்!!
Kannan -
தமிழகம், புதுவை, காரைக்கால் ஆகிய பகுதிகளில் அடுத்த நான்கு நாட்களுக்குரிய வானிலை நிலவரம் குறித்து வானிலை ஆய்வு மையம் தற்போது தகவல் வெளியிட்டுள்ளது.
வானிலை நிலவரம்:
வரும் 25.01.2021ம் தேதி முதல் 27.01.2021ம் தேதி வரை தமிழகம், புதுவை, காரைக்கால் ஆகிய பகுதிகளில் பெரும்பாலும் வானம் வறண்ட வானிலையாகவே நிலவும். மேலும் வரும் 29.01.2021 அன்று தென்...
வானிலை
தமிழகத்தில் 5 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு – வானிலை மையம் அறிக்கை!!
Kannan -
தென்மேற்கு கடலோர மாவட்டங்களில் காற்றழுத்த காரணமாக தமிழகத்தில் அடுத்த 24 மணிநேரத்தில் கடலோர பகுதிகளில் ஒரு சில இடங்களில் மிதமான மழையும் உள் மாவட்டங்களில் சில இடங்களில் லேசான மழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தகவல் அளித்துள்ளது.
வானிலை அறிக்கை:
தென்மேற்கு காற்றழுத்தம் காரணமாக கடலோர பகுதிகளான மயிலாடுதுறை, கடலூர், காரைக்கால், புதுவை போன்ற மாவட்டங்களில்...
வானிலை
11 மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்க்கும் – வானிலை மையம் எச்சரிக்கை!!
vijay -
மன்னர் வளைகுடா பகுதியில் நிலைகொண்டிருந்த புதிய காற்றழுத்த தாழ்வுநிலை இன்று அதே இடத்தில் வளிமண்டல சுழற்சியாக நிலைகொண்டுள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் பரவலாக மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
வானிலை அறிக்கை:
தமிழகத்தில் அடுத்த 24 மணிநேரத்தில் செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், பெரம்பலூர், அரியலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம்,...
வானிலை
அடுத்த 2 நாட்களுக்கு கனமழை வெளுத்து வாங்கும் – தமிழ்நாடு வெதர்மேன் கணிப்பு!!
vijay -
வங்கக்கடலில் "புரெவி" புயல் மீண்டும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்துள்ள காரணத்தால் தமிழகம் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் அடுத்த 48 மணிநேரத்திற்கு கனமழை தொடரும் என்று தமிழ்நாட்டின் வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
"புரெவி" புயல்:
கடந்த மாதம் 29 ஆம் தேதி வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் "புரெவி" புயலாக உருவாகியது. இந்த புயல் ராமநாதபுரத்தில் தென்மேற்கு...
Latest News
PF சந்தாதாரர்களுக்கு ஜாக்பாட்., ரூ.50,000 வரையிலும் போனஸ் கிடைக்கும்? EPFO-வின் மாஸ் விதிகள்!!!
அரசு மற்றும் தனியார் துறைகளில் பணிபுரியும் ஊழியர்களின் ஓய்வூதிய கால நலன் கருதி, மாதாந்திர ஊதியத்தில் PF தொகை பிடித்தம் செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு பிடித்தம்...