Thursday, April 25, 2024

pandiyan stores serial today episode

மீண்டும் பள்ளிக்கு செல்லும் பாண்டியன் ஸ்டோர்ஸ் கதிர் – பல ஸ்வாரஸ்யங்களுடன் வெளியான பாண்டியன் ஸ்டோர்ஸ் ப்ரோமோ!!

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் கதிர் செய்யும் வேலை பிடிக்கவில்லை என்ற காரணத்தால் முல்லை கதிர் இடையே சண்டைகள் இருந்து வந்தது. அதனால் கதிரை மீண்டுமாக பள்ளிக்கு படிக்க அனுப்பியுள்ளார் முல்லை. பாண்டியன் ஸ்டோர்ஸ் விஜய் டிவியின் 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' தொடர் தற்போது பல சுவாரஸ்யங்களுடன் நகர்ந்து வருகிறது. முன்னதாக பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் பல்வேறு குழப்பங்களும் பிரச்சனைகளும்...

தனது தோழியின் முன்பு கதிரால் அசிங்கப்படும் முல்லை – சூடுபிடிக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் கதைகளம்!!

வீட்டில் அனைவரும் கதிருக்கு ஒன்றுமே தெரியாது என கூறி சிரிக்க கதிர் மீது கோபப்படுகிறார் முல்லை. பிறகு கண்ணனையும் ஐஸ்வர்யா இருவரையும் ஒன்றாக பார்த்த முருகன் கதிரிடம் வந்து கூறுகிறார். பாண்டியன் ஸ்டோர்ஸ் இன்றைய பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் ஜனார்த்தனன் கடைக்கு ஜீவா போவது பிடிக்கவில்லை என லட்சுமி கூற இந்த வீட்ல தான் மாமியார் மருமகள்...

ஜனார்தனனின் சூழ்ச்சியில் விழும் ஜீவா – அதிர்ச்சியில் மூர்த்தி! சூடுபிடிக்கும் கதைக்களம்!!

ஜனார்த்தனன் சூப்பர் மார்க்கெட்டில் ஜீவாவை பார்க்கும் மூர்த்தி ஒரு வகையில் சந்தோஷப்பட்டாலும், மறுபுறத்தில் ஜீவா தன்னை விட்டு பிரிந்து போவதாக உணருகிறார். பாண்டியன் ஸ்டோர்ஸ் இன்றைய தொடரில் காலேஜிலிருந்து ஐஸ்வர்யாவை கண்ணன் வீட்டுக்கு அழைத்து செல்கிறார். வீட்டில் தனம் மேலுள்ள அக்கறையில் "கவனமா இருக்கணும் தனம், இல்லன்னா நீ நம்ம வீட்டுக்கு வந்துடு" என்று தனத்தின் அம்மா...

முல்லையின் மீது காதலை பொழியும் கதிர் – “வீக்எண்டு” ஸ்பெஷல் எபிசோடாக “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியல்!!

முல்லை வீட்டில் வேலை செய்வதை பார்க்கும் கதிர் அவருக்கு உதவி செய்கிறார். ஜனார்த்தனன் புதிதாக கட்டிய சூப்பர் மார்க்கெட்டில் மாட்டிக்கொண்டு தவிக்கும் ஜீவா ஜனார்த்தனனின் சூழ்ச்சியை அறிந்து கொள்வாரா என ஒளிபரப்பாகவுள்ளது இன்றைய தொடர். பாண்டியன் ஸ்டோர்ஸ் இன்றைய 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' தொடரில் முல்லையிடம் தனத்தை கவனிக்க சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்புகிறார் மூர்த்தி. மூர்த்தி போனதும் மீனாதான்...

தனம் கீழே விழுந்ததற்கு முல்லை மீது பழி சொல்லும் மூர்த்தி – அதிர்ச்சியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம்!!

மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பும் தனத்தை பார்க்க வரும் அவர் அம்மா, தனத்தை யாரும் கவனிக்கவில்லை என குற்றம் கூறுகிறார். முல்லை வீட்டை சரியாக கவனித்து கொள்ளவில்லை என வருத்தப்படுகிறார் மூர்த்தி. பாண்டியன் ஸ்டோர்ஸ் இன்றைய 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' தொடரில் மருத்துவமனையிலிருந்து வீட்டுக்கு வரும் தனம் சூப்பர் மார்க்கெட் திறந்துட்டாங்களா என கேட்கிறார். உனக்கே முடியாமல் இருக்கு, அதுவா...

புதிய முல்லையை அறிமுகப்படுத்தும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ குடும்பம் – கண்கலங்கிய ரசிகர்கள்!!

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இன்றைய எபிசோடில் இருந்து புதிய முல்லையை அறிமுகப்படுத்தியுள்ளனர். மேலும் ஜீவா யாருக்கும் சொல்லாமல் வேலை விஷயமாக குமுளி சென்று விடுகிறார். போனையும் அணைத்து வைத்து விடுகிறார். இதனால் வீட்டில் உள்ள அனைவரும் கடுப்பில் உள்ளனர். பாண்டியன் ஸ்டோர்ஸ் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தனம் தொடர்ந்து வாந்தி...
- Advertisement -spot_img

Latest News

தமிழகத்தில் மீண்டும் பள்ளிகள் திறப்பு எப்போது? இம்முறை கோடை விடுமுறை நீடிக்குமா? வெளியான முக்கிய தகவல்!!!

தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்களுக்கு, கோடை விடுமுறை வழங்கப்பட்டுள்ளதால் சுற்றுலா, விளையாட்டு என கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் பள்ளிகள் திறப்பு மற்றும் தேர்வு...
- Advertisement -spot_img