Sunday, April 28, 2024

nirbhaya case victims

பயத்துலேயே பாதி உயிர் போயிருச்சு – டீ கூட குடிக்கல..! நிர்பயா குற்றவாளிகள் தூக்கிலிடப்படுவதற்கு முந்தைய ‘திக் திக்’ நிமிடங்கள்..!

நிர்பயா பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகளுக்கு 7 வருடங்களுக்கு பிறகு இன்று அதிகாலை தூக்குத்தண்டனை நிறைவேற்றப்பட்டது. காலை 5.30 மணிக்கு தூக்கிலிடப்படுவதற்கு முன்பு குற்றவாளிகள் இருந்த மனநிலை குறித்து சிறைத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்து உள்ளார். நிர்பயா வழக்கு விபரம்: டில்லியில் கடந்த 2012 ம் ஆண்டு டிசம்பர் 16...

கடைசி ஆசை கூறாமலேயே நிர்பயா குற்றவாளிகள் தூக்கிலிடப்பட்டனர் – தூக்கிலிட்டவருக்கு ரூ. 80,000 சம்பளம்..!

நிர்பயா பாலியல் வன்கொடுமை கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 4 பேருக்கும் திகார் சிறையில் இன்று அதிகாலை 5.30 மணிக்கு தூக்கிலிடப்பட்டனர். பாலியல் வன்கொடுமை..! டில்லியில் கடந்த 2012 ம் ஆண்டு டிசம்பர் 16 ஆம் தேதி ஓடும் பேருந்தில் 23 வயது துணை மருத்துவ மாணவி நிர்பயாவை முகேஷ் சிங் (32), பவன் குப்தா...

நிர்பயா வழக்கில் நாளை தூக்கு உறுதி – கதறும் குற்றவாளியின் மனைவி.!

நிர்பயா குற்றவாளிகளுக்கு ஏற்கனவே 3 முறை தூக்கு தண்டனை தள்ளிபோனதை தொடர்ந்து வரும் மார்ச் 20ம் தேதி அதிகாலை 5.30 மணிக்கு தண்டனை நிறைவேற்றப்படும் என டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது. இந்நிலையில் நிர்பயா குற்றவாளிகள் நெதர்லாந்தில் உள்ள சர்வதேச நீதிமன்றத்தில் முறையீடு செய்திருந்த நிலையிலும் நாளை கண்டிப்பாக தூக்கு தண்டனை...

சர்வதேச நீதிமன்றத்தில் முறையிடும் நிர்பயா குற்றவாளிகள் – மீண்டும் தள்ளிப்போகும் தூக்கு தண்டனை..?

நிர்பயா குற்றவாளிகளுக்கு ஏற்கனவே 3 முறை தூக்கு தண்டனை தள்ளிபோனதை தொடர்ந்து வரும் மார்ச் 20ம் தேதி அதிகாலை தண்டனை நிறைவேற்றப்படும் என டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது. இந்நிலையில் நிர்பயா குற்றவாளிகள் நெதர்லாந்தில் உள்ள சர்வதேச நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளதால் மீண்டும் தண்டனை தள்ளிப்போக வாய்ப்பு உள்ளது. நிர்பயா வழக்கு விபரம்: டெல்லியில் 2012ம்...

நிர்பயா குற்றவாளிகளுக்கு மார்ச் 20 இல் தூக்கு – உச்ச நீதிமன்றம் புதிய தீர்ப்பு.! இந்த முறையாவது நடக்குமா?

நாட்டை உலுக்கிய நிர்பயா பாலியல் குற்ற வழக்கில் சிறையில் உள்ள 4 கைதிகளுக்கு வரும் மார்ச் 20ம் தேதி தூக்கு தண்டனை நிறைவேற்றப்படும் என டெல்லி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து உள்ளது. நிர்பயா வழக்கு விபரம்: டெல்லியில் 2012ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஓடும் பேருந்தில் நிர்பயா கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டார். இந்த...
00:02:12

தப்பிக்க முயற்சிக்கும் நிர்பயா குற்றவாளிகள் || Nirbhaya Case Victims

நிர்பயா குற்றவாளிகளுக்கு வரும் மார்ச் 3ம் தேதி தூக்கு தண்டனை நிறைவேற்றப்படும் என உத்தரவிடப்பட்டு இருக்கும் வேளையில் ஒரு குற்றவாளி சிறைச்சாலையில் தற்கொலைக்கு முயன்றதாக செய்திகள் வெளியாகி உள்ளது. To Subscribe Youtube Channel Click Here To Join WhatsApp Group Click Here To Join...

நிர்பயா குற்றவாளிகளுக்கு மார்ச் 3 காலை 6 மணிக்கு கட்டாயமாக தூக்கு – புதிய உத்தரவு..!

நாட்டை உலுக்கிய நிர்பயா பாலியல் குற்ற வழக்கில் சிறையில் உள்ள 4 கைதிகளுக்கு வரும் மார்ச் 3ம் தேதி காலை 6 மணிக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்படும் என டெல்லி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து உள்ளது. நிர்பயா வழக்கு விபரம்: டெல்லியில் 2012ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஓடும் பேருந்தில் நிர்பயா கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு...

பிப்.1ல் தூக்கு – நிர்பயா வழக்கில் புதிய தீர்ப்பு

டில்லியில் நிர்பயா என்ற பெண் ஒருவர் கூட்டு பாலியல் வல்லுறவு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகளின் மரண தண்டனையை எதிர்த்து குற்றவாளிகளின் கருணை மனு நிராகரிக்கப்பட்ட நிலையில் அவர்களின் தூக்கு தண்டனை பிப்ரவரி 1 அன்று காலை 6 மணிக்கு நிறைவேற்றப்படும் என புதிய தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. வழக்கு கடந்து வந்த பாதை: டெல்லியில் 2012ம்...
- Advertisement -spot_img

Latest News

2024 மே மாதத்திற்கான வங்கி விடுமுறை பட்டியல் வெளியீடு., எவ்ளோ நாட்கள் தெரியுமா? முழு விவரம் உள்ளே!!!

பொதுத்துறை மற்றும் தனியார் துறை வங்கி நிறுவனங்கள், வாடிக்கையாளர்களின் நலன் கருதி பல்வேறு டிஜிட்டல் வசதிகளை அறிமுகம் செய்து வருகின்றனர். ஆனாலும் இன்னும் ஒரு சில...
- Advertisement -spot_img