nirbhaya case victims
செய்திகள்
நிர்பயாவிற்கு நீதி கிடைத்தது !! குற்றவர்களிகளுக்கு தூக்கு எப்போது ? Nirbhaya Case latest news
நிர்பயாவிற்கு நீதி கிடைத்தது !! குற்றவர்களிகளுக்கு தூக்கு எப்போது ? Nirbhaya Case latest news
https://youtu.be/7lqSSmRqirw
செய்திகள்
நிர்பயா வழக்கில் 4 குற்றவாளிகளுக்கு ஜன.22ல் தூக்கு – டெல்லி உயர்நீதிமன்றம்
டெல்லியில் நிர்பயா
என்ற
பெண்
ஒருவர்
கூட்டு
பாலியல்
வல்லுறவு
செய்யப்பட்டு
கொலை
செய்யப்பட்ட
வழக்கில்
குற்றவாளிகளின்
மரண
தண்டனையை
ஜனவரி
22ம்
தேதி
காலை
7 மணிக்கு
நிறைவேற்ற
டெல்லி
பாட்டியாலா
நீதிமன்றம்
இன்று
தீர்ப்பு
வழங்கியுள்ளது. அப்பெண்ணின்
பெற்றோர்
தொடர்ந்த
வழக்கில்
இந்த
தீர்ப்பு
வழங்கப்பட்டுள்ளது.
நிர்பயா வழக்கு விபரம்:
டெல்லியில் 2012ம்
ஆண்டு
டிசம்பர்
மாதம்
ஓடும்
பேருந்தில்
நிர்பயா
கூட்டு
பாலியல்
வன்கொடுமை
செய்யப்பட்டு
கொல்லப்பட்டார்.
இந்த
வழக்கு
தொடர்பாக
6 பேர்
கைது
செய்யப்பட்டனர்.
2013-ம்
ஆண்டு
சிறையில்,
ராம்சிங்
என்ற
குற்றவாளி
தற்கொலை
செய்து
கொண்டார்.
இந்த
வழக்கில்
கைது
செய்யப்பட்ட
18 வயதை
எட்டாத
ஒருவர்
3 ஆண்டுகள்
சீர்திருத்தப்
பள்ளியில்
அடைக்கப்பட்டிருந்தார்.
தண்டனை
காலம்
முடிந்த
பிறகு,
அவர்
விடுவிக்கப்பட்டு
விட்டார்.
எஞ்சியுள்ள நான்கு
குற்றவாளிகளான
அக்ஷய்
குமார்
சிங்,
முகேஷ்,
பவன்
குப்தா
மற்றும்
வினய்
சர்மா
ஆகியோருக்கு
தூக்கு
தண்டனை
விதிக்கப்பட்டு
திகார்
சிறையில்
அடைக்கப்பட்டுள்ளனர்.
இதை
எதிர்த்து
குற்றவாளிகள்
சீராய்வு
மனு
தாக்கல்
செய்தனர்.
அதை
சமீபத்தில்
உச்ச
நீதிமன்றம்
தள்ளுபடி
செய்தது.
மரண
தண்டனைக்கு
உள்ளான
குற்றவாளிகள்
குடியரசுத்
தலைவரிடம்
கருணை
மனு
தாக்கல்
செய்தனர்.
அதை
குடியரசுத்
தலைவர்
ராம்நாத்
கோவிந்த்
தள்ளுபடி
செய்துவிட்டார்.
டெல்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பு:
இந்த நிலையில் நால்வரின் மரண தண்டனை உறுதி செய்வது தொடர்பாக டெல்லி நீதிமன்றத்தில் இறுதி கட்ட விசாரணை இன்று நடைபெற்றது. கூடுதல் செஷன்ஸ் நீதிபதி சதீஷ்குமார் அரோரா முன்னிலையில் இரு தரப்பு வாதங்களை முன்வைத்தனர். அரசு தரப்பு...
Latest News
சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியாகும் விஜய் பட நடிகை.., இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!!
தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் என்ற புகழுடன் ஜொலிப்பவர் தான் நடிகர் ரஜினிகாந்த். தற்போது இவர் நடித்த வேட்டையன் திரைப்படம் வருகிற அக்டோபர் மாதம் திரைக்கு...