Sunday, May 5, 2024

modi latest

“கொரோனாவிற்காக விளக்கேற்றியதை கூட கிண்டல் செய்தனர்” – பிரதமர் வருத்தம்!!

பிரதமர் நரேந்திர மோடி இந்திய குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் மக்களவை கூட்டத்தில் பேசினார். அப்போது குடியரசு தலைவரின் உரையினை கூட யாரும் சரி வர புரிந்து கொள்ளாமல் கிண்டல் செய்கின்றனர் என்று வருத்தம் தெரிவித்தார். பிரதமர் உரை குடியரசு தலைவர் வழங்கிய உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் குறித்த மக்களவை கூட்டத்தில் பிரதமர் நரேந்திர...

“விவசாய பொருட்களுக்கான ஆதார விலையை ரத்து செய்வதற்கு வாய்ப்பில்லை” – பிரதமர் மோடி திட்டவட்டம்!!

மத்திய பிரதேச விவசாயிகளுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார். அதில் விவசாய பொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலை ரத்து செய்யப்படாது என்று பிரதமர் மோடி திட்டவட்டமாக கூறியுள்ளார். வேளாண் சட்டங்கள் குறித்த உரை: பிரதமர் மோடி தலைமையிலான அரசு புதிதாக 3 வேளாண் சட்டங்களை இந்த வருடம் கொண்டுவந்தது. இதை நாடு முழுவதிலும் உள்ள விவசாயிகள் எதிர்த்தனர். புதிய...

டிசம்பர் 4 பிரதமர் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் – கொரோனா தடுப்பூசி குறித்து விவாதம்??

கொரோனா தடுப்பூசிகளை தயாரிக்கும் நிறுவனங்களுக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, வரும் 4 ஆம் தேதி நடக்கவிருக்கும் அனைத்து கட்சி கூட்டத்திற்கு தலைமை தாங்க உள்ளார். இந்த கூட்டத்தில் கொரோனா தடுப்பூசி மற்றும் விவசாயிகளின் போராட்டம் குறித்து விவாதம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கொரோனா பரவல்: இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் முதல்...

சிறுவியாபாரிகளுக்கு ரூ.10 ஆயிரம் வரை கடன் வழங்கும் “ஸ்வநிதி” திட்டம் – பிரதமர் துவக்கி வைப்பு!!

3 லட்சத்திற்கும் அதிகமான சிறு வியாபாரிகள் கடன் பெரும் திட்டமான "ஸ்வநிதி" கடன் உதவி திட்டத்தினை இன்று பிரதமர் மோடி தொடங்கி வைத்துள்ளார். இந்த திட்டத்தை காணொளி வாயிலாக தொடங்கி வைத்த பிரதமர் மோடி வியாபாரிகளுடன் கலந்துரையாடினார். மத்திய அரசின் திட்டம்: நாட்டில் உள்ள சிறு மற்றும் குறு வியாபாரிகளுக்கு பயன் அளிக்கும் வகையிலும் அவர்கள் தங்களது...

இசை உலகில் யாரும் நிரப்ப முடியாத இடம் – பாடகர் எஸ்.பி.பி மறைவிற்கு தலைவர்கள் இரங்கல்!!

இந்தியாவின் தலைசிறந்த பாடகரான எஸ்.பி.பாலசுப்ரமணியம் மறைவிற்கு திரைத்துறையினர், அரசியல் பிரமுகர்கள் என்று பலரும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர். "பாடும் நிலா": இசை உலகில் தனக்கென தனி இடத்தை தக்கவைத்து கொண்டவர், எஸ்.பி.பாலசுப்ரமணியம். அவர் கடத்த ஆகஸ்ட் 5 ஆம் தேதி கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். ENEWZ – சமூக வலைதள பக்கங்களில்...

மும்மொழி கொள்கையை ஏற்று இந்தியை வளர்க்க வேண்டும் – அமித் ஷா ட்வீட்!!

தேசிய இந்தி தினத்தை ஒட்டி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தனது ட்விட்டர் பக்கத்தில் 'மக்கள் அனைவரும் தங்கள் தாய்மொழியுடன் தேசிய மொழியான இந்தியையும் வளர்க்க வேண்டும்' என்று என்று தனது வாழ்த்துச் செய்திகளை பதிவிட்டு உள்ளார். தேசிய இந்தி தினம்: கடந்த 1949 ஆம் ஆண்டு இந்தியை இந்தியாவின் அலுவல் மொழியாக தேசிய நிர்ணய...
- Advertisement -spot_img

Latest News

PF சந்தாதாரர்களுக்கு ஜாக்பாட்., ரூ.50,000 வரையிலும் போனஸ் கிடைக்கும்? EPFO-வின் மாஸ் விதிகள்!!!

அரசு மற்றும் தனியார் துறைகளில் பணிபுரியும் ஊழியர்களின் ஓய்வூதிய கால நலன் கருதி, மாதாந்திர ஊதியத்தில் PF தொகை பிடித்தம் செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு பிடித்தம்...
- Advertisement -spot_img