Thursday, May 16, 2024

ipl 2020 schedule

சோனமுத்தா போச்சா..! ஒரே மாதத்தில் CSK வுக்கு 200 கோடி அம்பேல் – கசிந்த தகவல்..!

கொரோனா வைரஸ் காரணமாக 2020 ஐபிஎல் தொடர் தற்காலிகமாக தள்ளி வைக்கப்பட்டுள்ளதால் ஐபிஎல் அணியான சென்னை சூப்பர் கிங்ஸ் ஷேர் மதிப்பு சரிவின் மூலம் சுமார் 200 கோடி ரூபாய் அளவுக்கு முதலீட்டை இழந்துள்ளது. ஐபிஎல் தொடர் நடக்க வாய்ப்பு குறைவு..! கொரோனா வைரஸ் இந்தியாவில் கடந்த சில நாட்களில் பல மடங்காக மாறி உள்ளது. 1600க்கும்...

ஐபிஎல் போட்டியை நடத்த ‘BCCI மாஸ்டர் பிளான்’ – உலகக்கோப்பை தள்ளிப்போக வாய்ப்பு..!

இந்தியாவில் பொழுதுபோக்கில் ஒன்றாக  கிரிக்கெட் விளையாட்டுபோட்டியான இந்தியன் பிரீமியர் லீக் (IPL) வருடாவருடம் நடைபெறும். ஆனால் தற்போது கொரோனாவைரஸ் காரணமாக தள்ளிப் போடப்பட்டுள்ள ஐபிஎல் போட்டிகளை ஆகஸ்ட் - செப்டம்பர் மாதங்களில் நடத்தலாமா என்பது குறித்து பிசிசிஐ யோசித்து வருவதாக கூறப்பட்டுள்ளது. மேலும் ஆகஸ்டில் நடைபெறும் ஆசியா கோப்பை டி20 தொடரையும் தள்ளிப் போடுவது...

IPL லில் CSK மட்டும் ஜெயிச்சுகிட்டே இருக்க காரணம் என்ன..? ரகசியத்தை போட்டு உடைத்த டிராவிட்..!

ஐபிஎல் அணியான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தொடர்ந்து வெற்றிகளை குவித்து வரும் அணி என்றால் அது மிகை அல்ல. அந்த அணியின் வெற்றிக்கு காரணம் கேப்டன் தோனி என ஒரே வார்த்தையில் பலரும் பதில் சொன்னாலும் அந்த அணி நிர்வாகமும் ஒரு முக்கிய காரணம். CSK வெற்றிகள்..! ஐபிஎல் தொடரில் உள்ள எட்டு அணிகளில் தொடர்ந்து...

2020 ஐபிஎல் தொடர் ரத்தாகிறது..? கூட்டத்தை ரத்து செய்த பிசிசிஐ..!

கொரோனா வைரஸ் அதிகளவில் பாதிப்பு ஏற்படுத்துவதால் ஐபிஎல் அணி நிர்வாகள் கூட்டத்தை பிசிசிஐ ரத்து செய்துள்ளது. இதனால் இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் ரத்தாகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. 2020 ஐபிஎல் தொடர்..! இந்தாண்டு 13 வது ஐபிஎல் தொடர் வரும் 29 ம் தேதி துவங்குவதாக இருந்தது. வீரர்களின் நலன் கருதி பிசிசிஐ ஐபிஎல் தொடரை வரும்...

ஐ.பி.எல் தொடர் குறித்து 24 ம் தேதி ஆலோசனை – போட்டிகள் நடைபெறுமா..?

13 வது ஐ.பி.எல் தொடர் குறித்து இந்திய கிரிக்கெட் வாரியம் வருகிற 24 ம் தேதி ஐ.பி.எல் அணிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்தவுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது. கொரோனாவால் தள்ளிப்போன ஐபிஎல்..! 13 வது ஐ.பி.எல் போட்டிகள் மார்ச் 29ம் தேதி அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் போட்டிகளை ஒத்திவைக்க வேண்டும்...

ஐபிஎல் போட்டி ரத்தானால் பிசிசிஐ.,க்கு எத்தனை ஆயிரம் கோடி நஷ்டம் ஏற்படும் தெரியுமா..? – முழு புள்ளி விபரம்..!

கொரோனா வைரஸ் தாக்கத்தால் ஐபிஎல் தொடர் முழுவதும் ரத்தாகும் என தெரிகிறது. இதனால் பி.சி.சி.ஐ., க்கு ரூ.3,900 கோடி இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. கொரோனா வைரசால் போட்டிகள் ரத்து..! கொரோனா வைரஸ் தொற்றால் நாடு முழுவதும் பொது இடங்களில் மக்கள் கூட அரசு தடை விதித்து பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர். இந்நிலையில் கொரோனா வைரசால் பல்வேறு...

ரசிகர்களே இல்லாத கிரிக்கெட் போட்டி எப்படி இருக்கும்..? வைரலாகும் வீடியோ..!

நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே முதலாவது ஒருநாள் போட்டி நடந்து வருகிறது. கொரோனா வைரஸின் எதிரொலியால் கிரிக்கெட் ரசிகர்கள் மைதானத்துக்குள் வர தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் கிரிக்கெட் மைதானம் வெறிச்சோடி காணப்படுகிறது. வைரல் வீடியோ..! ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடந்து கொண்டிருக்கும் ஒருநாள் போட்டியின் போது பந்துகள் சிக்ஸர், பவுண்டரிகளுக்குச் செல்லும்போதும் விக்கெட்...

கொரோனா பீதியில் ‘ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் தேதி மாற்றம்’ – பிசிசிஐ புதிய முடிவு..!

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் தீவிரமானதை தொடர்ந்து ஐபிஎல் போட்டிகளின் தேதிகள் மாற்றி அமைக்கப்பட்டு உள்ளது என பிசிசிஐ தெரிவித்து உள்ளது. மார்ச் 29ம் தேதி தொடங்குவதாக இருந்த ஐபிஎல் போட்டிகள் ஏப்ரல் 15ம் தேதிக்கு மாற்றி வைக்கப்பட்டு உள்ளன. 70க்கும் மேல் பாதிப்பு..! இந்தியாவில் கொரோனா வைரஸினால் இதுவரை 70க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு உள்ளனர்....
00:01:52

ஆளேயில்லாத கடையில் டீ ஆத்த போகும் IPL வீரர்கள் Centrel Government Annoucement ipl 2020

To Subscribe Youtube Channel Click Here To Join WhatsApp Group Click Here To Join Telegram ChannelClick Here

ரசிகர்கள் இல்லாமல் ஐபிஎல் போட்டிகளை நடத்துங்கள் – மத்திய அரசு அறிவுறுத்தல்..!

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் தீவிரமடைந்து உள்ளதைத் தொடர்ந்து பல்வேறு போட்டிகள் மற்றும் கூட்டங்கள் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன. இந்நிலையில் இந்த வருட ஐபிஎல் சீசன் விரைவில் தொடங்க உள்ளது. இதனை பார்வையாளர்கள் இல்லாமல் நடத்துங்கள் என மத்திய அரசு பிசிசிஐ-க்கு தெரிவித்து உள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு: இந்தியாவில் மட்டுமே இந்த வைரஸ்...
- Advertisement -spot_img

Latest News

CSK vs RCB போட்டி: மழையால் தடைபட வாய்ப்பு உள்ளதா? பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறுவது யார்?

நடப்பு ஐபிஎல் 17வது சீசனில், பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும் அணிகளின் குறித்த பட்டியல், கிட்டத்தட்ட முடிவுக்கு வர இருக்கிறது. குறிப்பாக நாளை மறுநாள்...
- Advertisement -spot_img